ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று கணபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கே.ஆர் தோப்பூர் பவர்…
Read more