காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…
Read more