காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…

Read more

பழுதை சரி செய்த ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்து பத்தாம் தேதி செந்தில்குமார் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்திலிருந்து…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. நிதி நிறுவனத்தில் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உறவினரான விஜயகுமார் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு என்னிடம் ஈமு கோழி பண்ணை வைத்தால்…

Read more

16 வயது சிறுமியுடன் திருமணம்…. தொழிலாளி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பண்ணன் 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் வைத்து திருமணம்…

Read more

கவிழ்ந்த டிப்பர் லாரி…. சாலையில் கொட்டிய ஜல்லி தார் கலவை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று பச்சனம்பட்டி அருகே நான்கு வழிப்பாதை பணிக்காக ஜல்லி தார் கலவையுடன்…

Read more

ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி…. மின்வாரிய ஊழியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது பெயர் சதீஷ் என அறிமுகப்படுத்தி…

Read more

பல்வேறு முறைகேடுகள்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஊராட்சியில் செயலாளராக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் என்பவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு முறையாக…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசனுக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. காயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் ஹிந்தி மொழி டியூஷன் நடத்தி வருகிறார். அந்த டியூஷனில் அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர்…

Read more

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக 40 லட்ச…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. தொழிலாளி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.…

Read more

பப்ஸ் வாங்கி கொடுத்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு…

Read more

ஜவுளி வாங்கிய தம்பதி…. ரூ.35 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டியில் வசிக்கும் அருண்-சுதா…

Read more

சற்றுமுன்: 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த புகாரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. 2 பேர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே நேரம் காங்கேயத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மேட்டூர்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி…. காரில் கடத்தி சென்று தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் ஆறுமுகம் தனது மகன் மருதமுத்துவுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக செல்லமுத்துவிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை…

Read more

ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக  வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரஞ்சிதா…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பெண்ணிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டியில் மோகனம்மாள்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்கை…

Read more

வருவாய் துறையில் வேலை….? லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இவர் சேலம் மத்திய குற்றபிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு முருங்கப்பட்டியில் வசிக்கும் அமுதவள்ளி,…

Read more

30-ஆம் தேதிக்குள் செலுத்தினால்…. 5% ஊக்கத்தொகை கிடைக்கும்…. மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு….!!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை அல்லது ரூபாய் 5000 வரை பெறலாம். இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள்…

Read more

வெடிபொருள் வீசி மீன்பிடித்த போது…. ஆற்றில் குளித்த வாலிபர் உடல் சிதறி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டை கதவணை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். சிலர் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஊத்துக்குளி காடு பகுதியில்…

Read more

2 வயது ஆண் குழந்தை கடத்தல்….. விருந்தாளியாக வந்த பெண் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசன்சாவடி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(11), கவின்(2) என்ற இரண்டு மகன்களும், யாழினி(7) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காலை…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் முதியவர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு மக்கான் தெருவில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக வடிவேலின் மனைவி கலைமணி உயிரிழந்தார். இதனால் வடிவேல் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று மதியம் அவரது…

Read more

காவிரி ஆற்றில் நாட்டு வெடி வீசிய நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள் நாட்டு வெடிகளை வீசி உள்ளார். இதன் காரணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மோகன்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக…

Read more

சேலம் மக்களே…. மதியம் 12 – 3 மணிவரை யாரும் வெளியே வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

மது போதையில் பள்ளிக்கு வந்தாரா….? பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிகாரி அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அருகே முளுவி பகுதியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் மது போதையில் பள்ளிக்கு வருவது உள்ளிட்டவை தொடர்பாக அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.…

Read more

“என்ன தவறு செய்தேன்? ஏன் வெட்டினீர்கள்….?” மரம் பேசுவது போன்று உருக்கமான பேனர்…. வைரல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் முன்பு நடப்பட்ட புங்கை மரத்தை சமூக ஆர்வலர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். கடந்த 2…

Read more

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்…. கலெக்டர் நேரடி ஆய்வு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி…

Read more

மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி திருஞானசம்பந்தர் தெருவில் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் செய்தனர். மேலும் மாத சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என விளம்பரத்தில்…

Read more

அடுத்தடுத்து சிக்கும் போலி டாக்டர்கள்…. இனி ஒருத்தரும் தப்பிக்க முடியாது…. போலீஸ் டி.ஐ.ஜி எச்சரிக்கை…!!

சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் அருகே மாவட்டங்களில் ஏதாவது ஒரு டாக்டரிடம் உதவியாளராக வேலை பார்த்து மருத்துவ படிப்பு படிக்காமல் அனுபவம் அடிப்படையில் சிலர் ஆங்கில…

Read more

இந்த காலத்தில் இப்படியா…? ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர்…. கண்ணீர் மல்க மனு அளித்த பெண்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசம்பாளையம் பகுதியில் நெசவு தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் ஜானகி கூறியிருப்பதாவது,…

Read more

பள்ளிக்கு தாமதமாக வந்ததால்…. தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வேலம்பட்டி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பாரதி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இங்கு ராஜம் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. கணவர் அதிரடி கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவரது மகன் ஆறுமுகம் டாஸ்மாக் குடோனில் பெட்டித் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில்…

Read more

பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறப்பு…. உடலை தோண்டி எடுத்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி வேலூர் புது தெருவில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் கிரி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு மணியனூரில் இருக்கும் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

பாலீஷ் போட்டு தருவதாக கூறி …. மூதாட்டியிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி கக்கன் காலணியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாயி(70) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 2 மர்ம நபர்கள் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினார்கள். இதனையடுத்து…

Read more

காதல் திருமணம் செய்த தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் பவுன்ராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கலா டவுன் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.…

Read more

பரோட்டாவுக்கு கூடுதல் குழம்பு கேட்டதால்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முகமது புறா பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று 10 பரோட்டா வாங்கியுள்ளார். அதற்கு கூடுதலாக குழம்பு கேட்ட போது கடை மேலாளர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே…

Read more

சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் தீக்குளிக்க முயற்சி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சரஸ்வதி என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கடாஜலபதி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை கையில்…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பாரதியார் தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் மாவட்ட போலீஸ்…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. திடீரென உயிரிழந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்துமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஷர்மிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது.…

Read more

கடை முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரம் மைதிலி கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மைதிலியை கத்தியால் குத்தி விட்டு தப்பி…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. பள்ளி மாணவன் பலி…. தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பல் டாக்டர்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

திருவிழாவை முன்னிட்டு…. ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டியில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து அம்மன் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த…

Read more

ரத்த கறையுடன் கிடந்த அட்டை பெட்டி…. பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் தனியார் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மாணவர்கள் விளையாடி க் கொண்டிருந்தபோது ரத்த கறையுடன் அட்டைப்பெட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன்(22) பெருமாள் கோவில் மேட்டில் இருக்கும் உறவினரின் வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு…

Read more

கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு…. தொழிலாளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன புதூர் மாரியம்மன் கோவில் விழா கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போது குடிபோதையில் அதே பகுதியில் வசிக்கும் மகுடேஸ்வரன், ராமு ஆகிய இரண்டு பேர் பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதனை கோவில் தர்மகர்த்தா வெற்றிவேல் உள்பட…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு…

Read more

பால் வாங்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசஞ்சாவடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பால் வாங்குவதற்காக செல்லம்மாள் வீட்டை பூட்டுவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

Other Story