மிக்ஜாம் புயல் – ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

Read more

1000 கிலோ விபூதி அபிஷேகம்…. 1000 பரத நாட்டிய கலைஞர்கள் மஹோத்சவம் ஏற்பாடு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பிடாதிபதி யக்னஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தினமும்…

Read more

சாலையை கடக்க முயன்ற முதியவர்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னி மேடு கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அடுக்கம்பாரை மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று காலை கலைச்செல்வன் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக…

Read more

சுவிட்சை போட்ட விவசாயி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உப்பரந்தாங்கல் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்கான மின்சார சுவிட்சை கழற்றிய போது எதிர்பாராதவாதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு…

Read more

மாப்பிள்ளைய தோழிகளுக்கு பிடிக்கல…. எனக்கும் பிடிக்கல…. வீட்டில் இருந்து வெளியேறிய மணப்பெண்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் இந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய முடிவு செய்து 30 வயது வாலிபர் ஒருவருடன் திருமணம் பேச்சு…

Read more

பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து…. சுதாரித்து கொண்ட ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் அங்கங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே இருக்கும் பள்ளத்தில்…

Read more

புகழ்பெற்ற அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிளை பஜார் பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நவகிரகங்கள், விநாயகர் சன்னதி, துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு கோவில் கோபுரத்தில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. வாலிபர்கள் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்பாடி ஏ.எம் பேட்டையில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளிகளான பாலாஜி, விக்னேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சற்குணம், பாலாஜி, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் ஒரே…

Read more

தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் அருகே கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

சாலையோரம் கிடந்த சடலம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவல்லி ஜங்ஷன் அருகே அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிள் ஈடுபட்டனர். அப்போது தனியார் மற்றும் அரசு பேருந்து என மொத்தம் 25 பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில்…

Read more

பெண்ணை கத்தியால் வெட்டிய மர்ம நபர்…. ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் பெண்கள் பெட்டியில் திருப்பூரை சேர்ந்த லட்சுமி என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

திருமணத்திற்கு புறப்பட்ட நண்பர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கான பகுதியில் ஜஸ்வந்த் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தனது நண்பர்களான சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் தங்கியுள்ளார். இவர்கள் விளாபாகத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜபேட்டை பகுதியில் இருக்கும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிக்கல் கிராமத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இல்லையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பாலாற்றங்கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

ரயிலில் குழந்தையுடன் சென்ற பெண்…. மிரட்டி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் முத்துமாரி தனது குழந்தை மற்றும் மாமியாருடன் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்றார்.…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா ரயில் தண்டவாளத்தை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது பாட்னாவில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பாடாலிபுத்திரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

மது போதையில் தகராறு…. கூலி தொழிலாளி அடித்து கொலை…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் குளத்து தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மகாதேவனுக்கும் தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே மாவட்ட ஆட்சியர் வளர்மதி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதே நேரம் புதுப்பட்டி காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களை ஏற்றி சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தொழிலாளி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் குளக்கரை தெருவில் முனியப்பன்- ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தீபக்(12), ரூபன்(7) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த முனியப்பன் தனது…

Read more

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு சேட்டு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கனமழையால்…

Read more

மாணவிகளை பார்த்து ஆபாச சைகை…. வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கத்தில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மாணவிகளை பார்த்து ஆபாச சைகை காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் அந்த…

Read more

உதவி செய்வது போல நடித்து…. முதியவரிடம் பணம் மோசடி… போலீஸ் அதிரடி…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரிமங்கலம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமாள் தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அறிமுகம் இல்லாத நபர் பணம் எடுத்து தருவதாக…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மர்மமாக இறந்த லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் தர்மலிங்க முதலில் தெருவில் லாரி டிரைவரான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மர்மமான முறையில் ரவிசங்கர் இறந்து…

Read more

கோவில் அருகே இறந்த குரங்கு…. மனிதர்களை போல இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அக்ராவரம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரியும். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஒரு குரங்கு கோவில் அருகே இறந்து கிடந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் மனிதர்களுக்கு…

Read more

“மருந்து” என நினைத்து விஷம் குடித்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக முனுசாமி மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி முனுசாமி மருந்துக்கு பதிலாக பயிர்களுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை…

Read more

மரத்தில் தழை பறிக்க சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் வேப்பமரத்தில் தழை பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வி கையில் இருந்த இரும்பு கம்பி…

Read more

லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவம் பார்ப்பதற்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்புலிபாக்கம் ஜங்ஷன் அருகே சென்றபோது…

Read more

பணியில் இல்லாத டாக்டர்கள்…. விபத்தில் சிக்கிய மாணவர் இறப்பு… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாலைமேடு கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று சஞ்சய் மோட்டார் சைக்கிளில் பாணாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

வீட்டு பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த மாணவிகள்…. காயப்படுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தீபலட்சுமி என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு பாடங்கள் சரியாக இல்லாமல் எழுதாமல்…

Read more

மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த…

Read more

திருமணம் ஆகாத விரக்தி….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியந்தாங்கல் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்துக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு இடங்களில் ஜாதகம் பார்த்தனர். ஆனால் ஜாதகம் பொருந்தாமல் 7 ஆண்டுகளாக திருமணம்…

Read more

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரு முடிதாங்கள் கிராமத்தில் ரேணு(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்திற்கு அருகே வீடு கட்டி விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரேணு மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர…

Read more

சரியாக சாப்பிடாமல் இருந்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான ராஜஸ்ரீ(23) என்ற மகள் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருந்தபடியே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக சரியாக…

Read more

தாய் இறந்த துக்கம்…. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொல்லைமேடு பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ராதிகா(27) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவுக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணம்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. சிக்கிய போலி பெண் டாக்டர்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குனர் விஜயா…

Read more

குடிபோதையில் மகளிடம் சில்மிஷம்…. கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் 40 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குடிபோதையில் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து…

Read more

தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கிருக்கும் குடோனில் பழுதடைந்த ஊர்திரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு…

Read more

அடித்து சித்திரவதை செய்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சோளிங்கர் ரோட்டில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கந்தன் என்ற மகன் உள்ளார். கந்தனுக்கு அகமத் நர்கீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சித்திரவதை…. 2-வது திருமணம் செய்த கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அல்லாளச்சேரி கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து பொருட்கள் விற்பனையாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் சொந்தமாக மருந்தகம் வைக்க…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. கை, கால்கள் துண்டாகி இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கடன் தொந்தரவால் அவதிப்பட்ட ஹரிஹரன்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

போக்குவரத்து நெரிசல்…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

வீட்டில் தீ விபத்து…. ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக விஜயாவின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

தனியார் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு…. இறந்த மீன்களை கொட்டி போராடிய பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புறம் காவேரிப்பாக்கம் ஏரி கால்வாயிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் இருக்கிறது. இந்த ஏரி மூலம் கங்காதரநல்லூர்,…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் அரசு…

Read more

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2…

Read more

Other Story