• June 25, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு: மருத்துவரே இல்லாத அரசு சுகாதார நிலையம்..!! அமைச்சர் திடீர் ஆய்வு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று காலை வேலூரில் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை திருப்பு…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! பாமக கட்சியின் முக்கிய நிர்வாகி மர்ம முறையில் மரணம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை பகுதியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக இளைஞரணி தலைவராக சக்கரவர்த்தி என்பவர் இருந்தார். இவர் வழக்கறிஞர். இவர் தற்போது திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த பாமக நிர்வாகி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரையில் சக்கரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இந்நிலையில் இவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து…

Read more

ரூ.25 லட்சம் இழப்பு….! “சூதாட்டத்திற்கு அடிமையான பேராசிரியர்….” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் மற்றும் சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே போலீசாருக்கு கடந்த இருநாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவரை சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த…

Read more

மாங்காய் தோப்புக்கு வந்த வாலிபர்….! “80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து தரதரவென இழுத்து….” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சுசிலா (80). சுசிலா தனது வீட்டின் பின்புறம் உள்ள மாங்காய் தோப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த நேற்று மாலை 5 மணி அளவில், கத்தியவாடி பகுதியைச்…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து…. துடிதுடித்துப் போன உயிர்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்துள்ள பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழிலாளி. இவருக்கு பிரகதீஷ் மற்றும் தினேஷ்(1) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து குத்தி கொன்ற வாலிபர்… ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஜெகத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்துவரும் நிலையில் இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது. இந்த…

Read more

“அரை நிர்வாண கோலம்….” ஓடையில் கிடந்த பொறியாளர் சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் ராணிபேட்டை மாவட்டத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி நரசிம்மன் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சாலை அமைக்கும்…

Read more

“அந்த வண்டிதான்… புடிங்க….” 50 கி.மீ தூரம் துரத்தி சென்று பிடித்த நண்பர்கள்…. சினிமா பாணியில் நடந்த மிரட்டலான சம்பவம்….!!

சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சொந்தமாக லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி நேற்று அதிகாலை சென்னை-பெங்களூர்…

Read more

“துடிதுடித்து இறந்த கணவர்….” உடனே மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்…. பகீர் சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). இவர் விவசாயம் பார்த்து வந்தார். அந்த பகுதியில் நேற்று நள்ளிரவு நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீட்டிற்கு வெளியே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை அறியாத முருகன் மின்கம்பியை மிதித்ததால்…

Read more

“பக்கத்து வீட்டு வாலிபருடன் கள்ளக்காதல்”.. 9 மாதங்களாக கணவனைப் பிரிந்த மனைவி 6 மாத கர்ப்பம்… கோபத்தில் மாமியார் உட்பட 3 பேர் வெட்டிகொலை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் அருகே புது குடியனூர் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் கூலியான இவருக்கு திருமணம் ஆகி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் சஷ்மிதா…

Read more

“கணவரின் தம்பி மகள்…” 3 வயது குழந்தையை கொன்ற பெரியம்மா…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டம் செட்டித்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(47). இவரது மனைவி ராஜேஸ்வரி(45). இந்த தம்பதியினருக்கு தனுஷ்(13), கோபிகா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும், காந்தியின் சகோதரரான சேட்டுவின் மனைவி புஷ்பராணிக்கும்(48) குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம்…

Read more

“நண்பன் மனைவியை உயிரோடு எரித்து கொன்று…” 31 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியால் சிக்கிய குற்றவாளி…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சவுத்ரி தனது மனைவியை…

Read more

  • April 21, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி..!! “லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து”… சிறுமி பலி… 5 பேர் படுகாயம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வாணிசத்திரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நின்றது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்துமோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதன்படி ஒரு ஆட்டோ, மற்றொரு…

Read more

பயங்கரம்…! திமுக கவுன்சிலரின் கணவரை சரமாரியாக வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூரைச் சேர்ந்தவர் சுதாகர்(48). இவரது மனைவி அஸ்வினி. இவர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி அவினேஷ் (28). இந்த நிலையில் அவினேஷுக்கும் சுதாகருக்கு இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? அரசு ஊழியர்கள் செய்த காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணம்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பிரேம் (26). இவர் தனது குடும்பத்தினருடன் உறவுக்காரர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று காலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கோவை- சென்னை இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு…

Read more

“இதெல்லாம் அநியாயம்”… வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் அரக்கோணத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே ஜோசப் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்தார். இதனையடுத்து வீட்டு மின்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” தாயிடம் கதறி அழுத 8 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கடந்த 2018-ஆம் ஆண்டு மோகன்ராஜ் 2-ஆம் வகுப்பு படித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை…

Read more

ராணிப்பேட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை…10 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி திருட்டு… கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதிக்கு அடுத்துள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் அமுதா என்ற மூதாட்டி. இவர் சம்பவ நாளன்று தனது உடல்நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின்…

Read more

“அம்மா… அண்ணன் என்னை…” 9 வயது மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். நேற்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உறவுமுறை அண்ணனான 17 வயது சிறுவன், 14 வயது சிறுவன், சக்கரவர்த்தி…

Read more

“9 வயசு சிறுமிக்குமா”…? 17 வயசு அண்ணன், 14 வயசு சிறுவன் உட்பட 4 பேர் செஞ்ச கொடூரம்…. ராணிப்பேட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு 9 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வழக்கம் போல் வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாய் வழியில் அண்ணன் உறவு…

Read more

“7 வருஷத்துக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பமான மனைவி”… மருந்து வாங்க கூட காசு இல்ல… மன வேதனையில் பூசாரி விபரீத முடிவு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கிடங்கு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியுடன்…

Read more

“வீட்டுக்குள்ளேயே ஏசி மற்றும் படுக்கை அறையுடன் மனைவிக்கு சமாதி கட்டிய கணவன்”… இறந்த பிறகும் குறையாத அன்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் அடுத்த துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. இவர் ஒரு கான்கிரீட் தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். பழனி தனது அத்தை மகளான செல்வியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வாழ்ந்து…

Read more

உச்சகட்ட கொடூரம்…! பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வயல்வெளியில் மறைந்திருந்து சீனிவாசனை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவர்கள் சீனிவாசனை ஓட…

Read more

சின்ன வயசுல இருந்தே விவசாயம் மட்டும் தான்.. வேற எந்த தொழிலும் தெரியாது… கத்தியை காட்டி என் அம்மா மிரட்டுறாங்க… காதல் திருமணம் செஞ்ச மகன் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பூபாலன் முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் தம்பதி இருவருக்கும் தலா 5 ஏக்கர்.…

Read more

மக்களே உஷார்…!! இப்படியும் திருடுவார்கள்… போலீஸ் போல் நடித்து வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை… பேராசிரியரின் பரபரப்பு புகார்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6…

Read more

சிறுமியின் வயிற்றில் 6 மாத சிசு…. கதற கதற சீரழித்த கும்பல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! மீண்டும் ஒரு பயங்கர விமான விபத்து… 6 பேர் பலி… அமெரிக்காவில் பரபரப்பு..!!

சமீபகாலமாக விமான விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு பயங்கர விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் ஒரு…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

Breaking: ஊழல் வழக்கு.. இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே. இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் தற்போது நமல் ராஜபக்சே தான் குற்றவாளி என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு…

Read more

Breaking: திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட 176 பேர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தென் கொரியாவில் உள்ள புசான் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்த 169 பயணிகள் மற்றும் ஊழியர்கள்…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

Breaking: அமெரிக்காவில் இனி ஆண்-பெண் என்ற இரு பாலினம் மட்டும்தான்… அதிபராக பதவியேற்றதும் டிரம்ப் முதல் கையெழுத்து…!!!

அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். அவருடன் துணை அதிபராக ஜே டி வான்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் அதிபராக இரண்டாவது முறை டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு இனி பொற்காலம் தொடங்கி விட்டதாக பெருமிதம்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

வலியில் அலறி துடித்த மகள்…. குழந்தையின் உடலை கட்டைபையில் மறைத்து நாடகமாடிய தாய்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு திருநாவுக்கரசு தெருவில் தமிழ்ச்செல்வன்-ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆற்காட்டில்…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

Other Story