இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…
Read more