கூடுதல் பேருந்து வசதி வேண்டும்…. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சைக்கு செல்ல பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக…

Read more

ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்…. 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு…. அலறும் புதுக்கோட்டை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

பெயர்ந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே…

Read more

இளம்பெண் கற்பழித்து கொலை… தாய் மாமனின் நண்பர் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொசுவபட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளாவின் தாய் இறந்து விட்டார். அதன் பிறகு சக்திவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து…

Read more

கிராமிய பாடகர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச்…

Read more

சாதிய வன்கொடுமை: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

லீவ் விடுங்க வைர கட்டியே…. மாணவர்களால் நெகிழ்ந்து போன முன்னாள் ஆட்சியர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன மழை பெய்யும் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

குடி குடியை கெடுக்கும்…. சண்டையிட்ட கணவன்…. மனைவி எடுத்த முடிவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் – விஜயராணி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலகிருஷ்ணன் விஜய ராணியும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்துவார்கள். சம்பவத்தன்று எப்போதும் போல்…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் பயந்து 10-ஆம் வகுப்பு மாணவன் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்ராம்பட்டியில் ஆட்டோ டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். ஆயுத பூஜையை முன்னிட்டு ஆட்டோ ஸ்டாண்டில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மின்மாற்றி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டிகள்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுவளசல் கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது அந்த பகுதியில் இருக்கும் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து சரிதா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ…

Read more

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரிமேடு பெரியார் சமத்துவபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். நேற்று முகமதுவும் அவரது நண்பர் அபுதாஹிரும் மோட்டார் சைக்கிளில் ராயவரத்தில் இருக்கும் நண்பரை பார்த்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் முனசந்தை…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. துணிச்சலாக செயல்பட்ட வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் குடியிருப்பு பகுதிகள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சில வாலிபர்கள் லாவகமாக மலை பாம்பை பிடித்து சாக்குப்பையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக…

Read more

காட்டுப்பகுதியில் நின்ற 3 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், திருமயம், பொன்னமராவதி ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் சுற்றி திரிந்த மூன்று பேரை வனத்துறையினர்பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வராப்பூர் கிராமத்தைச்…

Read more

அரசு வேலை பார்ப்பதாக SMS வந்திருக்கு…. ஷாக் ஆன பெண்…. அரசு வேலை கேட்டு மனு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது செப்-15 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைத்த நிலையில் பலருக்கும் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குலப்பெண்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் விண்ணப்பித்த காலணி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய ஐந்து பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச்…

Read more

தலைமுடிக்காக பிளஸ் 2 மாணவன் தற்கொலை… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

புதுக்கோட்டையில் முடியை வெட்டி வரச் சொல்லி ஆசிரியரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

விநாயகர் சிலையை வாங்கி வந்த பள்ளி மாணவன்…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் மேல் பாதி கிராமத்தில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சின்ன கருப்பன் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சின்ன கருப்பன் பூஜை செய்வதற்காக கடையிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிக் கொண்டு…

Read more

வீட்டில் தனியாக இருந்த வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு கிழக்கு பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நேசிகா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு வீரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு…

Read more

“சம்பளம் சரியாக தரவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு…

Read more

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்…. புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினத்தில் மீனவரான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

திருமணமான 3 மாதங்களில்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு பொன்னம்பட்டியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரவணன்(29) அதே பகுதியில் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை…

Read more

திடீரென வெடித்த அரசு பேருந்து டயர்…. காயமடைந்த 2 பெண்கள்…. தீவிர சிகிச்சை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயருக்கு மேலே…

Read more

5-ஆம் வகுப்பு மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. ஆசிரியர்கள் கூறிய தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு மூன்று ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 5-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயன், மோகன்ராஜ் ஆகியோர்…

Read more

தாங்க முடியாத வலி…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லத்திகா(29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட லத்திகா மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“கருப்பட்டி” என அழைத்த சிறுமி…. தலைமை ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூரில் ஜெகன்மோகன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் நர்மதா செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நர்மதாவின் சித்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்த உறவினர் விஜயகுமாரை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

ஆட்டு குட்டியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குளத்தின் கரையில் பதுங்கி இருந்த ஒரு மலைப்பாம்பு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை பாதி விழுங்கியது. பின்னர் அசைய முடியாமல் மலைப்பாம்பு கிடந்தது. இதனை பார்த்து ஆடு மேய்த்துக்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரும் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி(26) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதலர்கள் வீட்டை…

Read more

தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம்…. பெண் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என் புரம் நவரத்தின நகரில் பிரம்மன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சுப்பம்மாள்(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

பலத்த காற்றுடன் பெய்த மழை…. தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதபட்டியில் செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி உள்ளார். இவர்கள் பொன்னமராவதி சந்தையில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன்…

Read more

புதுமனை புகுவிழாவிற்கு உறவினரை அழைக்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லக்கனாப்பட்டியில் பாண்டி(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு இன்று விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உறவினரை அழைப்பதற்காக பாண்டி மோட்டார் சைக்கிளில் கீழக்குறிச்சி…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. புகை மூட்டத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் புதுக்கோட்டை விடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த பகுதியில் கடுமையான புகைப்படம்…

Read more

“கருணை கொலைக்கு அனுமதி தாங்க”…. குடும்பத்தினருடன் கிராம உதவியாளர் தர்ணா…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவரசக்குடியில் கிராம உதவியாளராக வேலை பார்க்கும் அன்சாரி(46) என்பவர் தனது மனைவி நஜிரத் பேகம், தாய் ஆசியா பிவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பணம்பட்டி மருதாந்தலை பகுதியில் சாம்பசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளராக இருக்கிறார். மேலும் சாம்பசிவம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், நிலவள வங்கி தலைவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அ.தி.மு.க…

Read more

விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 14 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 வயது மதிக்கத்தக்க நபர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் தனது மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், மருதேஷ் ஆகிய பள்ளி மாணவர்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது இரண்டு வெறி நாய்கள் மாணவர்கள்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூத்தியன்காடு கிராமத்தில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெரிய நாயகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆலங்குடியைச் சேர்ந்த மதியழகன், மாணிக்கம் ஆகியோரிடம் கடன்…

Read more

டிரைவர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடலைகொல்லையில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சுப்பிரமணியன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை…

Read more

பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம்…. உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் அரியலூர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதேபோல புது புதுக்கோட்டை போலீசில் ரேவதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சுரேஷ், ரேவதி ஆகிய இருவரையும் பணி…

Read more

மொத்தம் 90 கிலோ எடை…. மீனவரின் வலையில் சிக்கிய ராட்சத மீன்…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது விசைப்படகு மீனவர் ஒருவரது வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அந்த மீன் சுமார் 90 கிலோ எடை உடையது. மீனவர் அந்த மீனை…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் சமாதானப்புரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு கௌசல்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ(6), தசா ஸ்ரீ(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன்…

Read more

10 டன் மிளகாய்த்தூள் ஆர்டர்…. தொழிலதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த குர்ரா வெங்கடேஷ் என்பவர் குண்டூர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் நடராஜன் என்பவர் மகா ஏஜென்சி நடத்தி வருகிறார்.…

Read more

நகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற பெண்…. மகனுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அண்ணா நகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராதா கிருஷ்ணன் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி தனது…

Read more

முகநூலில் அவதூறு கருத்து…. பா.ஜ.க பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். பா.ஜ.க பிரமுகரான பழனியப்பன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் திமுகவினர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க…

Read more

Other Story