“கொழுந்தனுடன் அடிக்கடி உல்லாசம்…” அண்ணி சொன்ன ஒரே பொய்…. வாலிபரை கொன்று சடலத்தை வீசி நாடகமாடிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பனுக்கு, முருகேசன் மற்றும் பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ள…

Read more

“சட்டத்தின் முன் எல்லோரும் சமம்”… போலீஸ் வாகனமாக இருந்தாலும் ஆக்சன் தான்… ஸ்பாட்டில் ரூ.2500 Fine… பெண் போலீஸின் நேர்மை… குவியும் பாராட்டு…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தின் மையப்பகுதியில் ராஜவீதி பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் ஒரு வாகனம் நீண்ட நேரமாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரின் முகப்பு பகுதியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில்…

Read more

“4 சவரன் நகைகளும், ஒரு பைக்கும் பத்தாது”… கூடுதலா வரதட்சனை கொண்டு வா.. கணவன்-மாமியார் டார்ச்சரால் பெண் தற்கொலை…? தாய் பரபரப்பு புகார்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி முகப்பு ஊர் பகுதியில் கூலி தொழிலாளியான பாரதிராஜா என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கீர்த்திகா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்… 108 ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குரலரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து…

Read more

“அசந்து தூங்கிய மகன்…” கால் என நினைத்து இரும்பு ராடால் தலையில் அடித்த தந்தை…. கடைசியில் நடந்த சோகம்…. பகீர் பின்னணி…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(36). இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையுடன் கணேசன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை…!!

பக்ரீத் பண்டிகை வருகிற 7-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி  முகமது அக்பர் அறிவித்திருந்தார். தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் இன்று துல்ஹஜ் மாதத்தின் பிறை நிலவு தென்பட்டதை அடுத்து பக்ரீத் தேதி…

Read more

குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….! ரத்த நிறத்தில் மாறிய குளத்து நீர்….! சிறிய காயத்திற்காக தலையை வெட்டி வீசிய நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் – செல்வி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (23), கடந்த மார்ச் 9-ஆம் தேதி தனது இரண்டு நண்பர்களுடன் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முகிலனுடன்…

Read more

“ரூ.70,000 பணம் போச்சு”… மனவேதனையில் இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்… பின்னர் அவரும்… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்கள்..!!!

புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சரத்குமார் கடந்த 8 மாதமாக சிங்கப்பூரில் பணியாற்றி…

Read more

“காதல்”.. கர்ப்பமான நர்சிங் மாணவி… பெண் குழந்தையை சுடுகாட்டில் உயிரோடு புதைக்க முயன்ற கொடூரம்… காதலன் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியில் வினோதா என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இதே கல்லூரியில் சிலம்பரசன் என்ற மாணவனும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

“கோலாகலமாக நடந்த பிறந்தநாள் விழா”.. விருந்து சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்துக்கு பிறகு திடீரென சாப்பிட்டு அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம்…

Read more

பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள்…. விருந்தில் சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு..!!!

புதுக்கோட்டையில் குருங்கலூர் வேளாணி கிராமம் ஒன்றே உள்ளது. இந்த கிராமத்தில் இன்று பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் அசைவ வகை உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த பிறந்தநாள் விழாவில் கருப்பையா(60) என்பவர் கலந்து கொண்டு அசைவ உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

Breaking: கோவில் திருவிழாவில் மோதல்… “14 பேர் கைது”… அரிவாள் வெட்டு சம்பவம் முற்றிலும் பொய்… புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும்…

Read more

கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.‌ அதோடு…

Read more

“இப்படியா நடக்கணும்…?” ஆடு மேய்ப்பதற்காக சென்ற தாத்தா, பேரன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

“உயிருக்கு போராடிய 8 வயது சிறுவன்….” கதறிய தாய்…. ஓடோடி வந்த தாத்தா…. கடைசில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புது நகரை சேர்ந்தவர் கணேசன்(85). இவர் விவசாயம் பார்த்து வந்தார். நேற்று காலை கணேசன் மாத்திரம்பட்டியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்கு அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் கணேசனின் மருமகள் லட்சுமி தனது 8 வயது…

Read more

“கட்டி வைத்து அடிச்சாங்க….” வாலிபர் படுகொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் மரம் மட்டும் தொழிலாளி. கடந்த மாதம் வேலை முருகேசன் தனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

“என்னால தர முடியாது அண்ணா….” அலறி துடித்த தங்கை…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகர் பகுதியில் சேர்ந்த பழனியப்பன். இவர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கிட்டு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. இந்த தம்பதியினருக்கு லோக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு பழனியப்பன் உயிரிழந்ததால் சிவகாமிக்கு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொடூர கொலை வழக்கு… குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது…

Read more

கணவருடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்… நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர்… யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மணப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுமையா பானு – நாகசுந்தரம் தம்பதியினர். சுமையா பானு மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகசுந்தரம் திருமயம்பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28-ம் தேதி…

Read more

“பரிதவிக்கும் 3 பிள்ளைகள்….” மனைவியை கொன்று தற்கொலை செய்த பெயிண்டர்…. பகீர் சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கீழக்காயம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

“பச்ச பிள்ளையை விட்டு போயிட்டியே…” பரிதவிக்கும் 1 1/2 வயது குழந்தை…. கணவர், மாமியாரை தட்டி தூக்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை  மாவட்டம் களாமாவூர் கொம்பத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய அற்புதம் (19) என்பவருக்கும், திருமயம் அருகேயுள்ள மணவாளங்கரை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில்  குழந்தை உள்ளது. நேற்று கணவன்…

Read more

“குழந்தைகளை அழைத்து வந்த பாட்டி…..” கழுத்தில் வெட்டு காயத்துடன் தாய்…. தூக்கில் தந்தை…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (28) ஆகியோர் கட்டிடம் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும்,  2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வீரமுத்து…

Read more

“என் அம்மாவை இப்படி பண்ணிட்டீங்களே…” கதறிய மகள்…. மருமகனின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவரது மகள் அலமேலு. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சத்யகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 12 மற்றும் 9- ஆம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.…

Read more

“அடேய்… ஓடுனா மட்டும் விட்ருவோமா….” ஹெட்மாஸ்டரை பார்த்து தலைதெறிக்க ஓடிய மாணவர்கள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், 8ம் வகுப்பு மாணவர் அர்ஜத் மற்றும் 6ம் வகுப்பு…

Read more

“என்னை விட குழந்தை மீதுதான் கணவர் ரொம்ப பாசம் காட்டுறாரு”… 5 மாத பச்சிளம் குழந்தையை டிரம்முக்குள் போட்டு…. தாய் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகெட்ட வருகின்ற 19ம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக்…

Read more

கொடூரம்…! வாலிபரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்…. நீடிக்கும் பதற்றம்…. போலீஸ் குவிப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் பைக்கில் வந்த 25 வயது முருகேசன் என்ற வாலிபர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன், நேற்று இரவு 7 மணியளவில் கடை வீதியிலிருந்து தனது…

Read more

காதல் விவகாரமா….? வாலிபர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை….!!

புதுக்கோட்டை மாவட்டம் துக்கோட்டை அருகே மழையூரில் டாஸ்மாக் கடை அருகே நடந்த இளைஞர் படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் வெட்டும் தொழிலாளியான முருகேசன் (20) என்பவர், தன்னுடைய வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது மர்ம கும்பல்…

Read more

“டாஸ்மாக் அருகே வாலிபர் வெட்டி படுகொலை”… போராட்டத்தில் குதித்த உறவினர்கள்.. 2 பேர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! டாஸ்மாக் அருகே வாலிபர் படுகொலை…. கடையை சூறையாடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் அருகே ஒரு வாலிபர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்-பூஞ்சோலை(36) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சிதா(17) என்ற மகளும், ராஜீவ்(9) என்ற மகனும் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு பூஞ்சோலை தனது இருசக்கர வாகனத்தில் மகள், மகனுடன் பொன்னமராவதிக்கு…

Read more

“தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை”… ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் புகழ்பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. அதற்காக கோவிலில் சிறப்பு…

Read more

“நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்”… தந்தையின் உடலை பார்த்து கதறிய மகள்… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த நிலையப்பட்டி கிராமத்தில் கருப்பையா(46) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்து விட்டதால் கருப்பையா மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று…

Read more

“பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒருமுறை பார்த்த தாய்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் இளமுருகன். இவரது மனைவி தனுசுவள்ளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனுசு வள்ளிக்கு கடந்த 9-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தனுசுவள்ளி குழந்தைக்கு…

Read more

“ரூ.3 லட்சம் பணம்…” மோட்டார் வாகன ஆய்வாளரின் தில்லுமுல்லு வேலை…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நல்லதம்பி என்பவர், ஒரு வாகன உரிமையாளரிடம் ஆயுள் வரி செலுத்துவதற்காக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு, “நான் செலுத்திவிடுகிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால்…

Read more

பெரும் சோகம்…! ஜல்லிக்கட்டில் பார்வையாளரை முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது காளை மாடுகளை மாடுபிடி வீரர்கள் அடக்கியுள்ளனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை பார்வையாளர்களின் ஒருவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

பள்ளி பேருந்து மீது தனியார் பஸ் மோதி விபத்து…. 21 மாணவர்கள் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” தொழுகையில் ஈடுபட்ட நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயயில் பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது சையது இப்ராஹிம் ஷா என்பவர் தொழுகையில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இப்ராஹிமை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவில்  உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும்…

Read more

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு…. வருகிற 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அங்குள்ள பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற மார்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மார்ச் 10ம் தேதி…

Read more

அதிர்ச்சி….! எலி கொல்லி ஸ்பிரேவை கையில் வைத்து விளையாடிய சிறுவர்கள்…. கடைசியில் நடந்த விபரீதம்….!

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. இவருக்கு ரிஷிகேஷ்(6) என்ற மகன் உள்ளார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரிஷிகேஷ் தனது நண்பர்களான ரித்திக்(6), கருப்பசாமி(5), தன பிரியன்(5) ஆகியோருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக்கொல்லி…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பகுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே…. மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாந்தன்பட்டி கிராமத்தில் சிவகணேஷ்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் சிலம்பம் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு இவர் கபடி விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் நேற்று 45…

Read more

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை… 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிரடி திருப்பங்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகபர் அலி. இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜஹபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது பைக்கில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நேற்று கடலூர் இன்று புதுக்கோட்டை… “7 மாணவிகள் கதறல்”… உதவி தலைமை ஆசிரியர் கைது..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பெருமாள் (58) என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… உதவி தலைமை ஆசிரியர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதிலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல்…

Read more

“அண்ணன்- தங்கையின் உயிரைப் பறித்த செல்போன்”.. ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளையும் இழந்த பெற்றோர்… புதுக்கோட்டையில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் சேதிராயன் காடு பகுதியில் சித்திரகுமார்-ஜீவிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16 வயதில் பவித்ரா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பவித்ரா நேற்று முன் தினம் இரவு நீண்ட…

Read more

நாளை தேர்வு…! ஹால் டிக்கெட் வராமல் தவிக்கும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள்…. பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு…!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளியின் மீது வழக்கு உள்ளதால் 19 மாணவர்களின் ஹால் டிக்கெட் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

அரசு பள்ளியில் மீண்டும் கொடூரம்… உடற்கல்வி ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… “16-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார்”… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“3 வருஷமா 16 வயது சிறுமி அனுபவச்ச கொடுமை”.. வலுக்கட்டாயமாக 3 முறை பெற்ற மகளையே கதற கதற.. காமக்கொடூரனாக மாறிய தந்தை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 வயது கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சொந்த மகளுக்கே கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதோடு…

Read more

Other Story