அட்டகாசம் செய்யும் “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில…
Read more