12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர்…. கேடயம் வழங்கி பாராட்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேந்திரன் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை தரும் ஆசிரியர்கள்…

Read more

மின்னல் தாக்கி இறந்த பெண்…. ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்த கலெக்டர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் வடக்கு தெருவில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(37) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி அலமேலு வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழைக்காக…

Read more

ஓடும் பேருந்தில் நகை பறிப்பு…. அக்காள்-தங்கை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அண்ணா நகரில் பலவேசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாரியம்மாள் சமாதானபுரம் பெல் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து டவுன் செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்தது.…

Read more

கலெக்டர் தலைமையில்…. ஆட்சிமொழி கருத்தரங்கு…. ஏராளமானோர் பங்கேற்பு….!!!

தேனி மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு கலெக்டர்…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டுமா…? அப்போ “இது கட்டாயம்”…. வெளியான தகவல்…!!

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டியில் ஆண்டுதோறும்  ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகிற 15-ந்தேதி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் https://theni.nic.in என்ற மாவட்ட நிர்வாகத்தின்…

Read more

நள்ளிரவில் தீ வைத்தது யார்….? அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்த ரமேஷ் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோ தீயில்…

Read more

பள்ளி பேருந்து மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநத்தம் பகுதியில் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி வாகனம் ஏற்றிக்கொண்டு மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்கடேசன்…

Read more

காதல் கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில்…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி…. உதவியாளர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உதவியாளராக சோலை என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே…

Read more

“இன்ஸ்டாகிராம்” மூலம் பழக்கம்…. கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் புதூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தருண்குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தருண்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராம்…

Read more

3 வயது மகனுடன் தாய் தற்கொலை…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரிதா(29) என்ற மனைவியும், பவன் கிருத்திக்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. பிளஸ்-1 மாணவர் கைது….. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 6 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமியின் தாய் நாகர்கோவிலில் இருக்கும் பல சரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இளம்பெண் வேலைக்கு சென்ற பிறகு…

Read more

தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்…? நேரில் சென்று விசாரித்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் 20 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய நல அலுவலர்…

Read more

செமஸ்டர் தேர்வில் தோல்வி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு ஸ்ரீராம் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஆவடி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

பேசாமல் இருந்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு கடை சவுகார் நகர் பகுதியில் ஆஸ்மி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அஸ்மிக்கு உறவினரான வாசிம் அக்ரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது திருமணத்தின் போது வரதட்சணையாக ஆஸ்மின் பெற்றோர் பணமும், 50 பவுன்…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகே இருக்கும் நேரு நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டங்கள் மற்றும் காலியிடங்களுக்கு கம்பி வழி அமைத்துக் கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தொழில் தொடர்பாக கணேசன் காட்டூருக்கு சென்றபோது…

Read more

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்…. அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு….!!!

ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்த உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட…

Read more

இளம்பெண்களே உஷார்…. மேட்ரிமோனியல் கொள்ளையன்…. சிக்கியது எப்படி….?

புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் நோக்கில், தன் விவரங்களை அதில் பதிவிட்டிருந்தார். உடனே இதைப் பார்த்த வேலூர் காந்திநகரைச் சேர்ந்த முகமது உபேஸ் (37) என்பவர், அந்த பெண்ணிடம் தொடர்பு…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க….! நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் பலி.!!

வேலூர் மாவட்டம் மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடு முட்டி காயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிப்ரவரி 8ஆம் தேதி எருது விடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

நீதிமன்றத்தின் உத்தரவு…. தாசில்தார் மனைவி திடீர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில் வசிப்பவர் ஞானராஜ். சிவில் சப்ளை தாசில்தாராக உள்ள இவருக்கு கிரேசி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

பேருந்தில் ஆபத்தான பயணம்…. அரசு கல்லூரி மாணவிகளின் அவலநிலை…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

நெல்லை காந்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் ராணி அண்ணா அரசு கல்லூரி மாணவிகள் பஸ் வசதி இல்லாததால் கிடைத்த பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த காட்சி காண்போரை காண்கலங்க வைத்துள்ளது. பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணம்…

Read more

இன்றைய (10.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி… தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் கலெக்டர் விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையிலே விபத்திலா பகுதியாக மாற்றுவதற்கு…

Read more

டாஸ்மாக் கடை முன்பு….. விவசாயி குடும்பத்தோடு சமையல் செய்து போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் தங்கராசு. இவருடைய மகன் சுப்பிரமணியன் (52). விவசாயியான இவருக்கு சரண்யா (26) என்ற மகள் மற்றும் சக்திவேல் (25), சக்தி (22) என்ற 2 மகன்களும் உள்ளனர். அதில்…

Read more

மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார்…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உறவினர்களுடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த…

Read more

கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.…

Read more

மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஆரிய பவன் நகரில்  நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு -காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் கடையில் உதவி சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நம்பிராஜன்…

Read more

திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாத விதமாக திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் புஷ்பலதா, செல்வராஜ் போன்றோர்…

Read more

பணத்தை கையாடல் செய்த மகன்…. தாய் தீக்குளித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களது மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

இறந்து கிடந்த புள்ளி மான்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி மலையாளி வாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை கைப்பற்றி இடையக்கோட்டை…

Read more

மின்சார வயர்கள் உரசியதால்…. தீப்பிடித்து எரிந்த கரும்பு தோட்டம்…. வருவாய்த்துறையினர் ஆய்வு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சி பெருமாள்குளம் பகுதியில் விவசாயியான ரவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் மேலே சென்ற…

Read more

காரில் சென்ற 3 பேர்…. சாலையை கடந்து சென்ற சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் உலா வருவது வழக்கம். நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் மூன்று…

Read more

நல்லூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்  வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக…

Read more

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா… எங்கு தெரியுமா…? விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி…

Read more

அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ்…

Read more

விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவன் பலி… பெரும் சோகம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி…

Read more

3 நாட்களில் திருமணம்… 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை… நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும்…

Read more

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்… கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம்… சிறப்பு முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக இன்று, நாளை ஆகிய இரு தினங்கள் 7.5 லட்சம்…

Read more

தூக்கு போட்டு பெண் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குப்பம் பெருமாள் என்பவருடைய மகள் சிவரஞ்சனி. இவருக்கும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள சர்க்கரை பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்…. குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். அவருடைய மகன் பிரகாஷ் கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு தமிழரசி (30) என்ற மனைவியும், தியாசாய்(4) என்ற மகனும், ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.…

Read more

“தென்னை மரங்கள் சேதம்”…. கூண்டில் சிக்கிய மரநாய்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் பகுதிகளில் இருக்கும் தோட்டங்களில் மரநாய் சுற்றி திரிகிறது. இந்த மரநாய் தென்னை மரங்களில் இருக்கும் இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் மரநாயை பிடிப்பதற்காக…

Read more

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி….? யூடியூப் பார்த்து நகை பறித்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராதா அணிந்திருந்த 4 பவுன்…

Read more

“பிரிந்து 8 வருடங்கள் ஆச்சு”….. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான் சாபுதூர் விநாயகர் கோவில் வீதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு…

Read more

“மருத்துவ செலவிற்காக திருடுகிறேன்”…. மூதாட்டியின் காலில் விழுந்து நகை பறித்த 2 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அவ்வையார் தீ பகுதியில் சொர்ணதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி இருக்கிறது. கடந்த 31-ஆம் தேதி வாடகைக்கு வீடு கேட்டு வந்த 2 பேர் மூதாட்டியை…

Read more

கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள்…

Read more

Other Story