“படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

பயங்கரம்: பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்…. பெண் பலி…. கோர விபத்து …!!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (51) திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக…

Read more

கம்பி வேலி அமைக்கும் பணி…. அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களுக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார் . மேலும் இதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்புராஜ்(53). இவர் அரசு…

Read more

சுற்றுலா பயணிகளை குறி வைத்து…. 3 பேர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை சுற்றி…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து….. டிரைவர், கண்டக்டர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஸ்ரீதர் பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் மா. மூ. கோவிலூர் பிரிவு அருகே சென்ற…

Read more

கடையில் பயங்கர தீ விபத்து…. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு நேரத்தில் பழைய இரும்பு கடையில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…

Read more

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி…. 18 அடி நீள அரிவாள் காணிக்கை….!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக தானியங்கள், பணம் முடிச்சு, காசு மற்றும் கன்று குட்டிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம், மாலைகள், சந்தனம், அரிவாள்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். நேற்று ஒரு…

Read more

மாடுகளை ஓட்டி சென்ற மூதாட்டி…. கொடூரமாக கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோப்பனாரி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கருப்பாத்தாள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை கருப்பாத்தளை நோக்கி ஓடி…

Read more

அடித்து பிடித்து ஓடிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் வாகனத்தை அங்கேயே…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. விரைந்து செயல்பட்ட “கேட் கீப்பர்”…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லாங்குப்பம் ரயில்வே கேட்டை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. இந்நிலையில் ரயிலுக்காக மூடப்பட்ட கேட்டை கீப்பர் அழகர் செல்வம் என்பவர் திறந்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி இருவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நண்பர்களான சண்முகம், செந்தில்குமார் ஆகியோருடன் பெரம்பலூரில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் காரில் 3 பேரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

ஊரிலிருந்து வந்து கொண்டிருந்த கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுகரம்பு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்திக்கு அவரது அக்காள் மகள் அம்பிகாவுடன் திருமணம் நடைபெற்றது. மேலும் மூர்த்தி சென்னையில் பேக்கரி மற்றும் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

“இப்படி செய்ய கூடாது”…. அடிக்கடி சாலையை கடந்து செல்லும் யானைகள்…. பொதுமக்களுக்கு அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அமைந்துள்ள முண்டச்சி பள்ளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சுற்றி திரிகிறது. இந்நிலையில் அடிக்கடி காட்டு யானைகள் ஒகேனக்கல்- பென்னாகரம் சாலையை கடந்து செல்வதால் சுற்றுலா…

Read more

சிலிண்டருக்கு அடியில் இருந்து உஷ்..உஷ் என வந்த சத்தம்…. வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!

கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று…

Read more

“கூகுள் அசிஸ்டன்ட் ரோபோட் கண்டுபிடிப்பு”…. அசத்திய புதுக்கோட்டை மாணவன்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேங்கைதோப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன்-விஜயலட்சுமி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீஹரன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறு…

Read more

இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

“புகார் கொடுத்தால் இறந்து விடுவேன்”…. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது…

Read more

சிறுமியுடன் நடந்த திருமணம்…. கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் செல்வேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.…

Read more

ஓடை பாலத்தில் சிக்கிய லாரி…. போக்குவரத்து பாதிப்பு…. மக்களின் சூப்பர் ஐடியா…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு செல்லும் பாதை பாதையில் நேற்று காலையில் பொருட்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஓடை பாலத்தில் சரிந்து…

Read more

புது மாப்பிள்ளை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. தொழிலாளியின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவித்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயமணி என்பவருக்கும், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும்…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. கந்தர்வகோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் கபடி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். முதல் பரிசாக…

Read more

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்… கலந்து கொண்ட ஊழியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை…

Read more

திருவாரூரில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நேர்காணல் முகாம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி  விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான இந்த நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநில விவசாய…

Read more

பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்தது தொடர்பாக…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர். அப்போது வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரது உறவுக்கார…

Read more

உதவி கலெக்டர் அலுவலகம்…. பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி, பின் அங்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை தின்று…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேடுகாத்தான்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள மாயனூர் கதவணை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய…

Read more

தாங்க முடியாத வலி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலையாண்டஅள்ளி விநாயகபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட அண்ணாமலை பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணாமலைக்கு…

Read more

மொத்தம் 80 காட்டு யானைகள்…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 60 காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது. நேற்று ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து மேலும் 20 காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு வந்தது. இதனால் 80 காட்டு…

Read more

குடோனில் பயங்கர தீ விபத்து…. ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவலப்பள்ளி செல்லும் சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே பெயிண்ட் பேரல்கள் மற்றும் தின்னர் திரவம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட்…

Read more

தகராறு செய்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலக்குயில்குடி பகுதியில் சிந்தாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். சிந்தாமணியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சிந்தாமணி தனது கடைசி மகனான வேந்தர் என்பவரது பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

“பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்”… கோட்ட மேலாளருக்கு கோரிக்கை…!!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மற்றும் மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே திருச்சி…

Read more

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்…

Read more

OMG: 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…??

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி…

Read more

உல்லாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டல்…. பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

கோவையை அடுத்த வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சலீம் (49). பெயிண்டரான  இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், 34 வயதுள்ள ஒரு பெண்ணுடன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அந்த பெண்ணிற்கு திருமணமாகி குழந்தைகள்…

Read more

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டி… கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அடல் பிகாரி வாஜ்பாய் விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழக கராத்தே அணியில் தேர்வான நாகை பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு  கணினி பொறியியல்…

Read more

டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்…

Read more

தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாசில்தார்  அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் திருத்தம் மற்றும் சிறப்பு பட்டா மாறுதல் மேல்முறையீடு கணினி திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.  கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்… வாலிபரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையில் மீனவரான உதயகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனிஷா(24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதயகுமார் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன்…

Read more

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. உண்மை தெரிந்து “ஷாக்”கான டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

மலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூரில் மோடங்கல் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.15 கோடி மோசடி செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமயவர்மன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இளந்தமிழனும், இமயவர்மனும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் எங்களுக்கு…

Read more

துக்க வீட்டிற்கு சென்று வந்த அண்ணன்-தங்கை…. விபத்தில் சிக்கி ஐ.டி பெண் ஊழியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரியங்கா தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணன் ரிஷிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் ஆழியாறு அணையின் கீழ் பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம்…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோசத்திரம் நடுக்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடலூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்க வந்துள்ளார். இந்நிலையில் ராசாபேட்டை பகுதியில் இருக்கும்…

Read more

கன்றுக்குட்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. ஐ.டி.ஐ பயிற்சியாளர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்(42) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் அரசு ஐ.டி.ஐ-யில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மாலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டையில்…

Read more

மறுப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(20) என்ற மகள் இருந்துள்ளார். 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த அருணா கல்லூரியில் படிக்க விரும்பினார். இது தொடர்பாக தனது தாயிடம் கூறியுள்ளார்.…

Read more

Other Story