செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. இன்ஜினியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு…

Read more

“அரை நிர்வாணத்துடன்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.ஓலைப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சசிகுமார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடி கம்பம் முன்பு அமர்ந்து திடீரென அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் சசிகுமாரை…

Read more

வளர்ச்சி பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும்…

Read more

செல்போன் இணைப்பகம் மூலம் மோசடி…. 300 சிம்கார்டுகள் பறிமுதல்…மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள செல்வநகர் பகுதியில் ஒரு மர்ம நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 4 மாதங்களாக இந்த வீட்டில் இருந்துள்ளார். இவரது வீட்டில் சிம்பாக்ஸ் என்ற சட்ட விரோதமாக செல்போன் இணைப்பின் மூலம்…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

வீட்டில் சமைத்த இறைச்சி உணவுகள்…. மர்மமாக இறந்த மில் தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலிக்கம்பட்டியில் சோலைமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார் வீட்டில் சமைத்த மீன், கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம்,…

Read more

கற்பை சூறையாட ஒரு தினமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு.. நகர் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

விவசாயிகளிடம் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்… கருப்பு துணி கட்டி போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழி சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த பத்தாம் தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது.…

Read more

உஷாரய்யா உஷாரு…. போலீஸ் நாடகம்… செக்கிங்ல் ரூ.1½ கோடி அபேஸ்…. சிக்கிய 3 பேர்…!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற மாவட்டத்தில் வசிப்பவர்கள் சுபரா (56) மற்றும் ரகுமான் (48).  இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்தனர்.…

Read more

பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு…

Read more

பெண்ணிடம் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலி வழக்கறிஞர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் கிருத்திகா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கிருத்திகாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில்…

Read more

மனைவியை கொன்று சிறை சென்று வந்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் லட்சுமண ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமண ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

பணம் கேட்டு தகராறு…. வட மாநில தொழிலாளி அடித்து கொலை…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

காதலர் தினத்தை கொண்டாட பணமில்லை…. வாலிபர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தில் முருகன்- ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு வாசல் முன்பு பட்டி அமைத்து பத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் ரேணுகா வெளியே…

Read more

பண்ணையில் திடீர் தீ விபத்து…. 3000 கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில்…

Read more

அடகு கடைக்காரர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து…

Read more

சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அத்துமீறல்…. உதவி தலைமை ஆசிரியர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து…

Read more

புகைப்பிடிப்பதை நிறுத்திய தொழிலாளி…. சரமாரியாக தாக்கிய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். இவருக்கு செல்வம், சுரேஷ் என்ற இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். 3 பேரும் இணைந்து ஒன்றாக புகை பிடிப்பது, மது அருந்துவது…

Read more

கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..!!

கோவையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.. கோவை  நீதிமன்றம் பின்புறம் நேற்று பட்டப்பகலில் கோகுல் மற்றும் மனோஜ் என்கிற இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அரிவாள் மற்றும் கத்திகளுடன் மர்ம…

Read more

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் கொடுமை – அன்பு ஜோதி ஆசிரமத்தை மூட உத்தரவு.!!

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இதுவரை 4…

Read more

“பி.எம் கிசான் திட்டம்”… இதை உடனே செய்யலனா விவசாயிகளுக்கு பணம் வராது… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வருடந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 13-வது தவணை தொகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 13-வது தவணைத் தொகையை விவசாயிகள் பெற…

Read more

கலெக்டர் சார்…! எங்க ஸ்கூல்ல ஒண்ணுமே சரியில்ல….. மழலை மொழியில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை….!!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஷபா ஹாதீயா என்ற மூன்று வயது பெண் குழந்தை கையில்…

Read more

இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஒரு ஏக்கர் 15,000 கிலோ பழங்கள்… ஆண்டுக்கு ₹12,24,000 லாபம் இயற்கையில் தித்திக்கும் ஸ்ட்ராபெர்ரி!

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறிகளின் விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தவிர்த்து பல்வேறு ஊடுபயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு…

Read more

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் சதிகல் சிற்பங்கள்….. வரலாற்று ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் என்ற கிராமத்தில் சம்புவராயர் வரலாற்று ஆய்வு மைய அறக்கட்டளையைச் சேர்ந்த அ.அமுல்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி….!;

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த…

Read more

‘சிங்கார சென்னை 2.0’ திட்டம்…. புதிதாக இன்னும் ஏராளமான பணிகள்…. முதல்வரின் செம அறிவிப்பு…!!!

‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் சென்னையை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ்  பூங்காக்கள்…

Read more

நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த மாணவர்…. நெஞ்சுவலி வந்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாமஸ் என்பவர் எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3…

Read more

“சாலை விபத்துகளை தடுக்க வேண்டும்”… அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர்…

Read more

மாணவிகளிடம் ஆபாச பேச்சு…. பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் இருக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சிவகிரி காவல்…

Read more

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… 15 -ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்… தமிழ்நாடு விவசாய சங்கம் அறிவிப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம்.. தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி…!!!!

தமிழ்நாடு வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவின்படி தொழில்நுட்ப ஆலோசகர் சிவகுமார் ஆய்வு செய்வதற்காக நாகைக்கு வந்துள்ளார்.  இந்நிலையில் நாகை வட்டாரம் பொரவாச்சேரி, குற்றம்பொருந்தானிருப்பு போன்ற…

Read more

ஓடும் ரயிலை நிறுத்திய பெண்கள்…. காரணம் இதுதானா…? பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கருப்பூர் வழியாக பயணிகள் ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்-தின்னப்பட்டி…

Read more

கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா… வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த விழாவிற்கு கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் சந்திரா முருகப்பன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் திருவாரூர்…

Read more

வீட்டு வாசலில் பூ வைத்ததால்…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதுமனை தெருவில் வசிக்கும் பாலு, சங்கர் ஆகியோர் மணிகண்டனின் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனை மணிகண்டன் தட்டி கேட்டபோது…

Read more

மாணவரிடம் பேசி கொண்டிருந்த பிளஸ்-1 மாணவி…. படம் பிடித்து அத்துமீறிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் பின்புறம் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரும், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆழ்வார்குறிச்சி திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும், சிவசக்தி…

Read more

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தாரக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது சுகாதார நிலையத்தில் உள்ள சீட்டு வழங்கும் இடம், மகப்பேறு பகுதி, ஆய்வகம், புற நோயாளிகள்…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. ரூ.86 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்நிலையில் திருவள்ளுவரை சேர்ந்த ஷேக்…

Read more

பேரவை கூட்டம்… கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர்  பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சின்னப்பா தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாணிக்கம்,…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. பெற்றோர் கண்முன்னே 9 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டி அம்பேத்கர் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேள்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…

Read more

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் இணை இயக்குனர் விளக்கம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல்…

Read more

பெட்ரோல் பங்கில் ரூ.50 லட்சம் பாக்கி…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில் விஸ்வநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். விஸ்வநாத் கெலமங்கலத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் என்பவர் தனது டிப்பர் லாரிகளுக்கு பெட்ரோல் பங்கில் வழக்கமாக…

Read more

தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். ரம்யாவின் தாய்வீடு கள்ளக்குறிச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால்…

Read more

Other Story