செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. இன்ஜினியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு…
Read more