பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…
Read more