தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பாரைப்பட்டி பகுதியில் ராஜ்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் கிடைத்த வேலைகளை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ராஜ் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜபுரத்தில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி வேல்முருகன் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் கிருபாகரன்(19) தனியார் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜான் தனது நண்பரான முத்தமிழ் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை…

Read more

13 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான பெண்…. பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பு…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பாரதிநகரில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம் முத்துமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.…

Read more

காகித பைக்கு பணம் வசூல்…. வழக்கறிஞருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வழக்கறிஞரான பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்வீட் கடையில் 400 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கியுள்ளார். அந்த கடை நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப்பைக்கு 20 ரூபாய் சேர்த்து பரமசிவனிடம் 420 ரூபாய்…

Read more

மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 -ஆம் தேதி வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கார்த்தி, மாதவன், முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய  மீனவர்களும்  இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று…

Read more

ராணுவத்தில் சேர விருப்பமா…? விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின்…

Read more

பேருந்தில் பயணம் செய்த பள்ளி நிர்வாகி…. ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் ரூபன் (42). மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வரும் இவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் வினியோகஸ்தராகவும் உள்ளார். ரூபன் சென்னையில் உள்ள வங்கியில் நகைகளை அடகு…

Read more

ஆயிரம் ஆண்டுகள் பழமை…. சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு…. ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கடந்த 3- ஆம் தேதி பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது…

Read more

பிளஸ் டூ விடைத்தாள்கள் தைக்கும் பணி தீவிரம்… ஓரிரு நாட்களில் முடிந்து விடும்… பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு, 14-ஆம் தேதி பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் டூ தேர்வை 19,877…

Read more

புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை…! ரூ.23 லட்சம் மீட்பு…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி…

Read more

மேல்மலையனூர் தேரோட்ட விழா…. 2 பக்தர்கள் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், வெயிலின் தாக்கத்தால் மற்றொருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து…

Read more

பிரபல நிறுவனத்தின் பெயரில்…. போலி பெயிண்ட் விற்பனை செய்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, வடசேரி ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் பெயரில் போலியான பெயிண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் அதன் தலைமை அலுவலகமான டெல்லிக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு…

Read more

தனியார் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு…. இறந்த மீன்களை கொட்டி போராடிய பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மகாணிப்பட்டு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாருக்கு சொந்தமான லுங்கி தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புறம் காவேரிப்பாக்கம் ஏரி கால்வாயிலிருந்து கங்காதரநல்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் இருக்கிறது. இந்த ஏரி மூலம் கங்காதரநல்லூர்,…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. கோர விபத்தில் ஆடிட்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஆடிட்டரான ராம்ஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான சண்முகவேலுவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக ராம்ஜி, சண்முகவேல் அவரது மகன் கிரிவரதன் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு…

Read more

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு…. 40 வீடுகள் இடித்து அகற்றம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாணமூர்த்தியூரில் நீர் வழி பாதை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருவாய் துறையினர் மூலம் எடப்பாடி சங்ககிரி சாலையில் இருக்கும் அரசு கலைக்கல்லூரி அருகே வீட்டு மனைகள்…

Read more

பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. உறவினர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் தங்கம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சஜிதா கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் சிஜி ஆலங்குளம் காவல்…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

போலி ஆவணம் மூலம் மோசடி…. நிலத்தை ஒப்படைத்த போலீஸ் சூப்பிரண்டு… அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த ஜெயலட்சுமி மும்பையில் தங்கி இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மும்பையில்…

Read more

எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள்…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

ஆய்வகத்தில் மருந்து மாத்திரைகள் உள்ளதா…? திடீர் ஆய்வு செய்த கலெக்டர்..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? தேவையான மருந்து, மாத்திரைகள் இருக்கிறதா? என்பது பற்றியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத்…

Read more

விடுதியில் இருந்து புறப்பட்ட மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கல்பனா சாவ்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்பனா சாவ்லா கோவையிலிருந்து திருச்சிக்கு…

Read more

குடிபோதையில் வந்த வாலிபர்…. தாய்-மகள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலைபட்டி புதூரில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கீழபஞ்சபூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிபோதையில் நாகலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தகராறு செய்து தாய், மகள் இருவரையும் தகாத…

Read more

குற்றாலத்தில் குறைவாக விழும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளிர்ந்த காற்று வீசி அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள படியம்பாக்கம் காலனி பெரிய தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது…

Read more

சைக்கிள் மூலம் கின்னஸ் சாதனை படைக்கும் இளைஞர்…. ‘யூத் ஐகான்’ என்ற விருது…. பாராட்டிய மாநில அரசு…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வசிக்கும் அரிசி வியாபாரி நரசிம்மல்லு– அஞ்சலிதேவி தம்பதியின் மகன் பாஞ்சாலா சைதன்யா (23). இவர் 6 ஆண்டு மருந்தியல் படிப்பை முடித்துள்ளார். இவர் சிறுவயது முதலே பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த…

Read more

மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளவாய்பட்டியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் உறவினர்களான ராசுவின் மகன்கள் ரங்கசாமி(27), சின்னதுரை(29) ஆகியோருக்கும் இடையே கோவில் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம்…

Read more

ஏமாற்றிய பருவமழை…. விவசாயிகளின் சூப்பர் பிளான்…. நெல்லுக்கு கிடைத்த அமோக விலை…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை பொய்த்தது. ஆகவே அங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதே சமயம் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த வைகை தண்ணீரால், அருகே உள்ள பல கிராமங்களில் நெல் விவசாயம் இந்த ஆண்டு காப்பாற்றப்பட்டது.…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு…. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.…

Read more

விபத்தில் இறந்த வாலிபர்…. நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர்…

Read more

நெடுவாக்கோட்டை வீர மணவாளன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம் …!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்கள் குடமுழுக்கு செய்வதற்கு முடிவெடுத்து அதற்கான கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22-ஆம் தேதி…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

இரவு 10 மணிக்கு மேல் இதற்கு அனுமதி இல்லை…? போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை…!!!!!

நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம்…

Read more

பயிர்களை சேதப்படுத்திய யானைகள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி…

Read more

ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசிய மாணவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத…

Read more

“கணவரை கைது செய்யுங்கள்”…. இளம்பெண் சாவில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி…

Read more

மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

பணி செய்யவிடாமல் தடுத்த முதியவர்…. கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

ஊராட்சி செயலாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும்…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2…

Read more

Other Story