ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்குப்பதிவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

BREAKING: ஈரோடு இடைத்தேர்தல்…. சற்றுமுன் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று  தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில்…

Read more

இன்று (பிப்…27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு…

Read more

இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு…. வேகமாக செயல்படும் சூப்பர் அமைப்பு…!!!

சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சென்னை நகரில் உள்ள சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, பின் அவர்களின்  உறவினர்களுடன் ஒப்படைத்து வருகிறது. இந்த அமைப்பை…

Read more

கழிவறையில் கிடந்த ஆண் குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருக்கும் கழிவறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போது 250 கிராம் எடையுள்ள குறைமாத ஆண்…

Read more

ரயிலில் தவறவிட்ட கைப்பை…. பத்திரமாக மீட்ட போலீசார்…. நன்றி தெரிவித்த உரிமையாளர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை சேர்ந்த ராதா என்ற பெண் உறவினர்களுடன் பொதிகை ரயிலில் திருத்தங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராதா திருத்தங்கல் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை ரயிலில் தவற விட்டு சென்றார். இது தொடர்பாக உடனடியாக ராதா தனது கணவருக்கு…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சிராகுப்பம் பகுதியில் பெயிண்டரான சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற முதியவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் காலணியில் பரமசிவம்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பரமசிவம் பாஞ்சாலங்குறிச்சி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

வீரியம் மிகுந்த மருந்துகள்…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் உள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. டீக்கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியூர் கிராமத்தில் கோமதிநாயகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோமதிநாயகம் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கண்டிகைபேரி அருகே சென்றபோது எதிரே…

Read more

“மருந்தை குடித்து விடுவேன்”…. குடும்பத்தினரை மிரட்டிய விவசாயி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான குமரன்(38) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குமரன் நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களை தொந்தரவு…

Read more

தீவிர ரோந்து பணி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தளவாய்புரம் அருந்ததியர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக…

Read more

தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. கையை பிடித்து மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட…

Read more

“ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்”… பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவடத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாரனேரி கிராமத்தில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக மாரனேரி பகுதியில் 600 ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் அய்யனார் ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு…

Read more

வெள்ளி கொலுசு வாங்கிய உரிமையாளர்…. ரூ.20 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்ல ஸ்ரீபுரத்தில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2012- ஆம் ஆண்டு பார்த்திபன் மதுரையில் இருக்கும் ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகளை வாங்கி…

Read more

உறவினருடன் சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூரில் சின்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி உறவினரான நாகராஜ் என்பவருடன் சின்னம்மாள் மோட்டார் சைக்கிளில் பிள்ளங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கத்தேரி சடையம்பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி சசிகுமார் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று…

Read more

பயணிகளின் வசதிக்காக இனி வர போகுது மெட்ரோ ரெயிலில்….. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் திட்டம்…!!!

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவா தனது நண்பர்களுடன் செக்கானூர்…

Read more

80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…

Read more

கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

வீடியோ வெளியிட்ட விவசாயிகள்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000…

Read more

கோடியக்கரை சரணாலயத்தில் நில பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. கடந்த மாதம் 28,29 ஆகிய…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் தங்கநகை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்குத்து புதுநகர் காலணியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் விருதம்பாளிடம் உங்களுக்கு முதியோர் உதவி தொகை காண…

Read more

முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்… கைது செய்த போலீசார்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து…

Read more

பெண் பார்க்க சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி முதியவர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசங்கர், வினித் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டி நோக்கி…

Read more

இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை…

Read more

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர்…. 2 இன்ஜினியர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.…

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. துணை நடிகர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

“சேர்ந்து வாழ போவதில்லை”…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் பழனி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

காவல் நிலையம் முன்பு தகராறு செய்த நபர்…. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை…

Read more

மகனுடன் நடந்து சென்ற தாய்…. சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலப்புரம் கள்ளியூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிஜா(6) என்ற மகளும், லக்ஷன்(3) என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. நேற்று மாலை…

Read more

வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…

Read more

கோவில் அர்ச்சகர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி பேட்டையில் சரவணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரவணன் மருத்துவமனைகளுக்கு…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள்…

Read more

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை எப்.ஆர்.எஸ் செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில்…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட இன்ஜினியர்…. ரூ.6.15 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகாலட்சுமி அதிலிருந்த செல்போன்…

Read more

வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை…

Read more

காருக்கு வழி விட்ட ஓட்டுநர்….. பாறை மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி…

Read more

அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்…. ஆர்வமுடன் ஈடுபட்ட மாணவர்கள்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு…

Read more

Other Story