மரத்தில் ஏறிய முதியவர்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் இன்கோ நகரில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரகுமான் தனது தோட்டத்தில் உள்ள பாக்குமரத்தின் மீது ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து அப்துல் ரகுமான் படுகாயமடைந்தார். அவரை…

Read more

குட்டியுடன் உலா வரும் காட்டு யானை…. வாகன ஓட்டிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

மலை ரயில் பாதையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை…. வனத்துறை ஊழியர்களை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் பலா மரங்கள் ஏராளமாக இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் காட்டு யானைகள் பர்லியார் பகுதிக்கு வந்து கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலை…

Read more

பயங்கர சத்தத்துடன் வீட்டின் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஓடோடும்வயல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சூரியன் என்பவரது வீட்டு மீது மரம் முறிந்து மேற்கூரையை உடைத்துக் கொண்டு பயங்கர சட்டத்துடன்…

Read more

தண்ணீர் பிடிப்பதற்காக வந்த மூதாட்டி…. புதர் மறைவிலிருந்து வந்த விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக ருக்மணி வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவிலிருந்து வந்த…

Read more

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்சோலை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை மலைப்பாம்பு கடித்து கொன்று விழுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…

Read more

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மகள்(29) இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டு…

Read more

கோடை விழா தொடக்கம்…. 2 டன் காய்கறிகளால் பிரம்மாண்ட சிற்பங்கள்…. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. கோடைகால தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித்…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் அழுகிய பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும்…

Read more

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்…. நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம…

Read more

திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. பரிதாபமாக இறந்த பாகன்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இரண்டு பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு தாயை பிரிந்து தவித்த குட்டி யானைகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை அபயாரண்யம்…

Read more

ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள்… 2 தங்கும் விடுதிகளுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் அமைந்துள்ளது. நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் துறையினர் கப்பட்டி, நடுகட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட…

Read more

கிணற்றில் கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியசோலை கிராமத்தில் பொது குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நெலாக்கோட்டை ஊராட்சியினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூர்வாரும்போது எலும்புக்கூடுகள் கிடந்ததால் ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 5 கடைகளுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கார்பைடு கற்கள், தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5…

Read more

ஊட்டி செல்வோர் கவனத்திற்கு…! நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்தில் மாற்றம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 15,000 வாகனங்கள் ஊட்டிக்கு வந்து சென்றன. இதனால் ஊட்டி – குன்னூர் -மேட்டுப்பாளையம் ஊட்டி…

Read more

மாநில அளவிலான போட்டி…. நொடியில் பறிபோன வீரரின் உயிர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த போதே திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற மூத்தோர் கூடை பந்து போட்டியில் மதுரையை சேர்ந்த நேருராஜன் என்பவர் கலந்து கொண்டார். 60 வயதாகும் இந்த நபர் போட்டியில் விளையாடிக்…

Read more

மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்…. இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்…. வெளியான தகவல்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடை கால விடுமுறையை முன்னிட்டு வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே போக்குவரத்து…

Read more

கலப்பட பொருட்கள் பயன்பாடு…. 6 கடைகளுக்கு ரூ.12000 அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இருக்கும் பேக்கரி, ஹோட்டல், தேனீர் விடுதிகளில்…

Read more

வீட்டிற்கு வந்த நபர்கள் யார்….? காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலனியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணி, சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6-ஆம் தேதி முதல் மணியை காணவில்லை. இதனால் சிக்கி…

Read more

நேரில் வந்து பாராட்டிய பிரதமர்…. பாகன் தம்பதியுடன் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ரகு,பொம்மி யானைகளை மையமாக வைத்து தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இதற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர…

Read more

கர்ப்பிணி பெண் திடீரென உயிரிழப்பு…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா(21) கர்ப்பிணியாக இருக்கிறார். தற்போது வித்யா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கி கல்லூரியில் பி.எட் படித்து வந்துள்ளார். நேற்று விடுதியில் இருந்த…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1000 காலணிகள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு காலணிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும்,…

Read more

2 குட்டிகளுடன் உலா வந்த கரடி…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பன்னீர் கிராமத்திற்குள் 2 குட்டிகளுடன் நுழைந்த கரடி சாலையோரம் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில்…

Read more

பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறுமியின் தந்தை தனியாக சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் வசித்து…

Read more

கிணற்றில் விழுந்த காட்டெருமை…. 10 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை எதிர்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்…

Read more

சட்டவிரோதமான செயல்…. முதியவர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உப்பட்டியில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிக்கும் ரகுபதி என்பதும், தடையை…

Read more

முறிந்து விழுந்த மரக்கிளை…. வேலை பார்த்து கொண்டிருந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா பஜார் பகுதியில் கதீஜா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை முறிந்து கதீஜாவின் தலை மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ…

Read more

எச்சரிக்கை….! குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் உலா வருகிறது. இதே போல குட்டிகளுடன் சில காட்டு யானைகள் ஓவேலி, கிளன்வன்ஸ், ஜி.ஜி.டி, நாயக்கன்பாடி, ஹோப், அம்புலி மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளது. எனவே ஆரோட்டுபாறை,…

Read more

சாலையை கடந்த தேயிலை தொழிற்சாலை ஊழியர்….. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேடன்வாயில் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை முடிந்து ராமையா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது கூடலூர் நோக்கி வேகமாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பஜாரில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த கடையில்…

Read more

பணப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி…. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்… பத்திரமாக மீட்ட போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரிஷ் பார் சிவர் (50) என்பவர் சுற்றி பார்த்துவிட்டு டானிங்டன் செல்லும் சாலையில் இருக்கும் கடையில் தேநீர் அருந்திவிட்டு காமராஜர் சதுக்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது…

Read more

சுற்றுலா பயணிகள் போல் வந்து…. கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருட்டில் சம்பந்தப்பட்ட…

Read more

குடியிருப்பு பகுதியில் உலா வரும் விலங்குகள்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கத்திலிருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலையில் பெரியார் நகர் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. இந்த குடியிருப்பு வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம்…

Read more

7 ஆடுகளை கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் ராணி வெளியே வரவில்லை.…

Read more

மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற சிக்கல்… ஏன் தெரியுமா?… வலியுறுத்திய தீர்மானங்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர். அதன் விவரம், ஜார்ஜ்…

Read more

15 பேரிடம் 50 லட்சம் பண மோசடி…. கிராம மக்கள் கண்ணீர் மல்க மனு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி…

Read more

காருக்கு வழி விட்ட ஓட்டுநர்….. பாறை மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி…

Read more

‘ஸ்மார்ட் அக்ரி’ தொடக்க விழா… விவசாயத்தை மேம்படுத்த சூப்பர் திட்டம்….!!!

நீலகிரி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் அக்ரி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தி, 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா குன்னூரில் உள்ள…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரவேனு சாலையில் இருக்கும் பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பை ஒட்டி இருக்கும் சாலையில் சிறுத்தை நடந்து சென்று தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள்…

Read more

பெண் வக்கீல்கள் அறை பூட்டப்பட்டு சீல் வைப்பு…. தலைமை நீதிபதியிடம் முறையீடு… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் மிகவும் பழுதானது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.37 கோடி செலவில் கோர்ட்டு வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு சாலை…

Read more

தமிழகம் உள்பட 3 மாநிலங்கள்…. நாளை தொடங்கும் கணக்கெடுப்பு…. வெளியான தகவல்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில்  கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால், இது பற்றி தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே கூறப்படுகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையானது, 3…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் வைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில்…

Read more

திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது…. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த வாகன…

Read more

குடிபோதையில் ரகளை செய்த 3 பேர்…. தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் இருக்கும் தனியார் மண்டபம் அருகே மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தனர். இதனை ஷெரீப் (20) என்பவர் தட்டி…

Read more

நூலக வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை…

Read more

யானைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட ஆதிவாசி மக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முரம்பிலாவு, கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் யானைகள் பற்றி…

Read more

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகள்கள்…. நடவடிக்கை எடுக்கப்படுமா…?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம்…

Read more

ஆட்டோ மீது மோதிய மினி லாரி…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டன் கொல்லி பகுதியில் வசிக்கும் ராஜேஷ், ரவி, சிவகுமார், ஜீவா ஆகியோர் ஆட்டோவில் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கல்லிங்கரை பாவனா நகரில் சென்றபோது கூடலூரில் இருந்து வந்த மினி லாரி ஆட்டோ மீது நேருக்கு…

Read more

பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரி பாய் காலனி என்ற பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இவர்கள் பல காலமாக  உள்ளதால், குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மக்கள் வீடு கட்டி வசித்து…

Read more

Other Story