” கனமழை எதிரொலி”… நாளை வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு…

Read more

வீட்டிற்குள் உலா… குக்கரை அசால்டாக திறந்து சாப்பிட்ட கரடி…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு அருகே பென்காம் எஸ்ட்டேட் ஒன்றுள்ளது. இந்த எஸ்டேட்டில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்காம் எஸ்ட்டேடுக்கு தினசரி வனவிலங்குகள் வருகின்றன. மேலும் அந்த வனவிலங்குகள் அங்குள்ள மக்களை தாக்கிக் கொண்டு வரும் செய்தி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

ரூ.2 கோடி சொத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்… அதிரடி கைது…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டமூலா பகுதியில் உம்மு சல்மா (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தை வரையறை செய்வதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு கூடலூர் தாசில்தாரை அணுகியுள்ளார். இதற்காக அவர் விண்ணப்பித்த…

Read more

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானை…. திடீரென ‌ அணைக்குள் விழுந்த பரிதாபம்… துரிதமாக செயல்பட்ட ‌ வனத்துறையினர்…!!!

கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில்…

Read more

திடீரென காணாமல் போன தாய்… காட்டுப்பகுதிக்குள் சடலம்… அருகில் சென்ற மகனும் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் மெஹ்ரூன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் பைரோஸ் (45) ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு…

Read more

இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்….? மனைவி தலையில் கட்டையால் ஓங்கி ஒரே போடு…. கோபத்தால் அரங்கேறிய கொடூரம்…!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய…

Read more

தேம்பித் தேம்பி அழுத 5 மாத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தந்தை… கதறி துடித்த பெற்ற மனம்… கொடூர சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரேம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ரம்யா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கேத்தரின் ஏஞ்சல்…

Read more

JUST IN: கனமழை எதிரொலி… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அதிக கன…

Read more

வேறு சமூகத்தினரை காதல் திருமணம் செய்த பெண்… உறவினரோடு சேர்ந்து பெற்றோர் பார்த்த வேலை… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அருவங்காடு பகுதியில் கார் டிரைவரான கவின்குமாரும் (24) எட்ட பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (24) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில் இருவரும்…

Read more

வணக்கம்டா மாப்ள..! திடீரென என்ட்ரி கொடுத்த மக்னா யானை.. பதறியடித்து ஓடிய மக்கள்…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?‌ இசை பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய…

Read more

“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் அவசியமில்லை”…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை…

Read more

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு… மே 7-ம் தேதி முதல் இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 7-ம்…

Read more

அடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின்  தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ஊட்டியில் மே 10-ம் தேதி முதல் மலர்கண்காட்சி தொடக்கம்…!!!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதை முன்னிட்டு ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டில் ஊட்டியில்…

Read more

நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது ஏன்….? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள்…

Read more

“புலி தாக்கியதில் குட்டியானை மரணம்”… கண்ணீருடன் பாசப் போராட்டம் நடத்திய தாய் யானை…. மனதை உருக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை நேற்று முன்தினம் யானை ஒன்றை குட்டி யானையுடன் கடந்தது. அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று குட்டி யானையின் மீது பாய்ந்து கடித்தது. உடனே தாய் யானை அந்த…

Read more

ஆ. ராசாவின் செலவு கணக்கை குறைத்து காட்டுமாறு மிரட்டல்…. மாவட்ட ஆட்சியர் மீது பரபரப்பு புகார்…!!!

மக்களவை தொகுதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் தேர்தல் செலவினங்களை குறைத்து காட்ட மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா தன்னை மிரட்டுவதாக தேர்தல் செலவின உதவி கணக்கீட்டு அலுவலர் சரவணன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தார். அதில், ஆ.ராசா தாக்கல்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

நீலகிரி தொகுதியில் ஒட்டுமொத்தமாக… களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள்…!!!

நீலகிரி (தனி) தொகுதியில் இந்த முறை நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் போட்டியிடுகின்றார். அதேபோல பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர்…

Read more

ஆவின் பாலில் பிரச்சினையே இல்ல…. அதுலதான் பிரச்சினை…. அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான்…

Read more

நகராட்சி கூட்டத்தில் திடீரென வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்… நெல்லியாளத்தில் பரபரப்பு..!!!

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் நெல்லியாளத்தில் நகராட்சி கூட்டம் நடைபெற்றதில் தலைவர் சிவகாமி, பொறியாளர் வசந்தன், துணைத்தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றார்கள். சென்ற மார்ச் மாதம் 31ஆம்…

Read more

பாருடா..! பழங்குடியினருக்காக பண்பாட்டு உடற்பயிற்சி மையம்… நீலகிரி ஆட்சியர் திறந்து வைப்பு..!!!

பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி அருகே இருக்கும் மாவநல்லா அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை…

Read more

உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி…. காயங்களுடன் 2 பேர் மீட்பு.!!

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான…

Read more

#BREAKING : உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி…. 2 பெண்கள் நிலை என்ன?

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் வளர்ப்பு…

Read more

சோதனை சாவடியில் சிக்கிய லாரி…. இரண்டு பேர் கைது….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரியவகை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அதில் 26 மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து…

Read more

சட்டவிரோதமான செயல்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மார்க்கெட் பகுதியில் இருக்கும் ஒரு கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

உறை பனியின் தாக்கம் அதிகரிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில் குதிரை பந்தய மைதானம்,…

Read more

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. முக்கிய இடங்களில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் ஊட்டிக்கு வந்தனர். இதனால்…

Read more

Google Map-பை நம்பி படிக்கட்டில் ஏறிய கார்…. சுற்றுலாப் பயணிகளுக்கு வந்த சிக்கல்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கர்நாடகா கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக…

Read more

குடியிருப்பில் சுற்றி தெரியும் சிறுத்தை…. வளர்ப்பு நாயை கவ்வி சென்றதால் பதற்றம்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று குன்னூர் மலையடிவார பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு…

Read more

ஊருக்குள் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோத்தகிரி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று கோத்தகிரி சக்திமலை பகுதியில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும்…

Read more

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதி உதவி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு அரசு பேருந்து அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாங்கான சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதனால்…

Read more

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி…. வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து சிறுத்தையின் உடலை அங்கேயே புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர்…

Read more

திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை…. விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

உன் அப்பன் வீட்டு வண்டியா…? காணொளியால் சிக்கிய ஓட்டுனர்…. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

நீலகிரி மாவட்டம் அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை கைகாட்டி நிறுத்திய போதும் ஓட்டுனர் பன்னீர் நிறுத்தாமல் சென்றுள்ளார். இது குறித்து அந்த பெண் ஓட்டுனரிடம் கேட்டபோது இது என்ன உன்…

Read more

நீலகிரியில் கடுமையான குளிர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அந்த பகுதிகளில் ஒரு வாரமாக மிதமான மழையும் பெய்கிறது. தற்போது உறை பனியும் பனிப்பொழிவும், மாறி மாறி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்…

Read more

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…??

நீலகிரியில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தை  அம்மன் கோவில் திருவிழாவானது நாளை கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். இத்தனை சிறப்பு மிக்க இந்த விழாவானது வரும் டிசம்பர் 27ஆம்…

Read more

6.6 டிகிரி செல்சியஸ்….. “உறைபனியில் ஊட்டி” கடும் குளிரில் பொதுமக்கள் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில், புயல் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக குளிர்காலம் தாமதமாக தொடங்கியது.  இதனால் நவம்பர் முதல் எதிர்பார்க்கப்பட்ட பனிப்பொழிவு நிகழவில்லை. இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு மற்றும் உறைபனி வெப்பநிலை இப்போது இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.  அதன்படி,  ஊட்டி தாவரவியல்…

Read more

மலை ரயில் இன்ஜினல் பழுது…. அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. கனமழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நேற்று மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து…

Read more

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்…. தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறையினர்…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் காட்டு யானைகள் உலா வருகிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அந்த யானைகளை கண்காணித்து வந்தனர். நேற்று குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் யானைகள் குட்டியுடன் சாலையை கடக்க முயற்சித்தது.…

Read more

சிறுத்தை நடமாட்டம்…. மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் வனத்துறையினர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏல மண்ணா பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றி திரிகிறது. அந்த சிறுத்தை தாக்கியதால் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த பெண்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு…

Read more

பனியின் தாக்கம் அதிகரிப்பு…. உடல் உபாதையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்…. தைலம் தயாரிக்கும் பணி தீவிரம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பணியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தைலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகமான பனி, குளிர் காரணமாக பொதுமக்களுக்கு தொண்டை வலி,…

Read more

நீலகிரியில் உறைபனியால் கடுமையான குளிர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் உறை பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள், புல்வெளிகள் பனியால்…

Read more

டிசம்பர் 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா ஆணடுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 27-ஆம்…

Read more

குட்டிகளுடன் சாலையில் உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மலை கொட்டி தீர்க்கிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டேரி பூங்கா, மரப்பாலம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.…

Read more

மிட்டாய் வாங்கி கொடுத்த தொழிலாளி…. 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கெரடா வட்டம் வெற்றி நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோரும் ரவிச்சந்திரனும் நட்பாக பழகி வந்தனர். அவ்வபோது ரவிச்சந்திரன் சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் சிறுமியை…

Read more

உருண்டு விழுந்த ராட்சத பாறை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே…

Read more

Other Story