மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

ரீல்ஸ் மோகம்… ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்… குவியும் கண்டனம்..!!

நீலகிரி மாவட்டம் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில்…

Read more

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்… திடீரென திறந்த கதவு.. சாலையில் விழுந்த நோயாளி… பெரும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது திடீரென்று ஆம்புலன்ஸின்…

Read more

“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…

Read more

வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்….! சட்டென கீழே விழுந்த நோயாளி…. ஷாக்கான வாகன ஓட்டிகள்….. வைரலாகும் வீடியோ….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் ஓட்டுப்பட்டையைச் சேர்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு நபரை தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டிருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் குன்னூர் லெவல் கிராஸ் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது, பின்புறக்…

Read more

ஒரு பரிகாரம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்… பூஜைக்கு அழைத்து விவசாயியை கத்தியால் குத்திய சாமியார்… நீலகிரியில் பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற…

Read more

“கண்ண மூடி உட்காருங்க தம்பி… பரிகாரம் பண்ணுவோம்….” பூஜை செய்வதாக கூறி நெற்றியில் கத்தியால் குத்திய சாமியார்…. அடுத்து நடந்த சம்பவம்…. பகீர் பின்னணி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, ஒரு இளைஞரை மண்டியிட வைத்து, கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் அருகே தூதர் மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்…

Read more

ஜாலியா இருக்கே….! கேட்டில் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய கரடி குட்டி…. வியப்புடன் பார்த்த வாகன ஓட்டிகள்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விழுந்தேன் ராணுவ முகாம் அமைந்துள்ளது அங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். வெலிங்டன் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்றிரவு…

Read more

“எங்கள விட்டு போய்ட்டியே…” வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாயந்து சிறுவன் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓடைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீசனின் மூத்த மகன் சுனித்(10). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

வீட்டிக்கு வந்து கொண்டிந்த முதியவர்…. விடாமல் துரத்தி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அருகே உள்ள சந்தகுன்னு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோய்(60) இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஜோய் பிதிர்காடு பஜாரில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது…

Read more

“18 வயது ஆனவுடன் திருமணம்….” சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணிய மாணவியின் பெற்றோர் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை… வாசலில் நின்று குரைத்தபடி விரட்டிய வளர்ப்பு நாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் ஸ்ரீ குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்த அவர்…

Read more

இங்க அட்மிஷன் போட்டால் ரூ.5000 கிடைக்கும்…. அரசு பள்ளியின் அசத்தல் ஆஃபர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ. 5000 அவர்களது கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டும் என்று அறிவித்தனர். இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

“காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்”… ரூ‌.10,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை உட்கோட்டம் கைலாசம் பிள்ளை வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் தாமஸ் சர்ச்சு சாலையை சேர்ந்த பிரமோக்குட்டன் என்பவர் தன்னை…

Read more

ஜாலியாக சுற்றுலா சென்ற மூன்று பேர்… காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி முடிவதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய பருவமழை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்கள் கனமழை இருக்கும்…

Read more

ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பம்…. மரம் முறிந்து விழுந்து பெற்றோர் கண்முன்னே 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஊட்டி…

Read more

“குழந்தை பருவத்தில் காதல்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… 6 மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி… 17 வயது சிறுவன் மீது பாய்ந்தது போக்சோ…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியின் பெற்றோர் அவரை ஊட்டி…

Read more

“உடை மாற்றிய இளம்பெண்கள்….” வீடியோ எடுத்து ரசித்த வாலிபர்…. ஜன்னலை பார்த்து பதறி…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 5 பெண்கள் வீட்டில் உடை மாற்றும்போது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்ததை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “கணவரின் கழுத்து எலும்பை உடைத்து….” இரவில் கேட்ட அலறல் சத்தம்…. மனைவியின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் சாய்ராம் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கார்த்தியாயினி(34). நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த தினேஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக…

Read more

“வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த இளம் பெண்கள்”… ஜன்னல் வழியே தெரிந்த‌ போன்… கத்தி அலறல்… பக்கத்து வீட்டுக்காரர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம் பெண்கள் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளம் பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில்…

Read more

பயங்கரம்…! “மாமியாரின் தலையில் குக்கர் மூடியால் பலமுறை அடித்து…” தங்கையுடன் சேர்ந்து அட்டூழியம் செய்த மருமகள்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை வீரப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது. இவர் தனியார் பள்ளியில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா. கடந்த 16-ஆம் தேதி முகமது வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது மைமூனா…

Read more

“தனியாக இருந்த மனைவி…” மர்ம நபர்கள் புகுந்து…. “அந்த” காட்சியை கண்டு பதறிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது(65). இவர் பாடந்துறை பகுதியில் இருக்கும் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா(60). நேற்று முன்தினம் முகமது வேலைக்கு சென்ற பிறகு மைமூனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில்…

Read more

வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்… முகம் கை, கால்களில் வெட்டு காயம்… நடந்தது என்ன…? போலீசார் விசாரணை…!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் முகமது – மைமுனா தம்பதியினர். முகமது தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்‌. நேற்று முகமது மதிய நேர தொழுகையை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்பு…

Read more

அடியாத்தி…! பிரம்மாண்டத்தின் உச்சம்… 20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்… அதுமட்டுமா…? மனதை கவரும் ஊட்டி ரோஜா கண்காட்சி..!!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக…

Read more

“16 வயது மாணவியுடன் பழகி போட்டோ”… தொடர்ந்து மிரட்டி 22 வயசு வாலிபர் செஞ்ச கொடுமை… பெற்றோரிடம் கதறல்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர்…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…

Read more

“சாலையில் கிடந்த உடல்…” கேரளாவில் இருந்து வந்த இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டம் கல்லக்குறை பகுதியில் சாலையில் நேற்று இரவு காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது. அந்த குண்டுகளை அகற்றி…

Read more

மலைப்பாதையில் மின்னல் வேகம்….! 3 மணி நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. குவியும் பாராட்டுகள்….!!

கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி…

Read more

“தாத்தா… என்னை விடுங்க…” 4 வயது பேத்தியை சீரழித்த காமகொடூரன்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 4 வயதில் மகள் உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு 4 வயது சிறுமி தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி”… திடீரென மயங்கி விழுந்து வனக்காப்பாளர் மரணம்… நீலகிரியில் அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகாரிகள் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வரையாடுகளின் வாழ்விடங்களுக்கே சென்று கணக்கெடுக்கும் பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த…

Read more

“வா.. போகலாம்…” உயிர் தப்பிக்க மனைவியின் கையை பிடித்து கொண்டு ஓடிய கணவர்…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் மசினகுடி தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று வேலை முடிந்து சரஸ்வதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். பின்னர்…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

“மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு…” ஸ்டேட் வங்கி அதிகாரியை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பாரத ஸ்டேட் வங்கியில் செந்தில்குமார்(46) என்பவர் இளநிலை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது. இந்த நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. அப்போது செந்தில் குமார் விவசாய…

Read more

“வேலைக்கு சென்ற பெற்றோர்”… வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி… அத்துமீறி நுழைந்த வட மாநில வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய 11 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..!! “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மர்மம் மரணம்”… அழுகிய நிலையில் சடலம் மீட்பு.. நீலகிரியில் பரபரப்பு..!!.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கொட்ட கரண்டி பகுதியில் ராஜ்குமார் (60 என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக தனியாக பிரிந்து சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக…

Read more

ஆட்டோ மீது மோதிய இரு சக்கர வாகனம்… 4 பேர் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலங்கொம்பு அருகே சென்ற போது ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நகுலன்,மிதுன் மற்றும் மிஜூன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 14 லட்சம் மோசடி..திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

“insta காதல்”… 16 வயது மாணவியை ஆபாசமாக போட்டோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்திய 16 வயது மாணவன்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெற்றோருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில் அவர் தன் தந்தையுடன் வசித்து…

Read more

“மாணவியின் நிர்வாண வீடியோ…” நண்பர்களுக்கு அனுப்பிய மாணவன்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவன் மற்றும் மாணவி, முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் மொபைல் மூலம் தொடர்ந்து…

Read more

“11-ம் மாணவனை காதலித்த மாணவி”… நிர்வாணமாக வீடியோ காலில் பேசி காதலை வளர்த்த விபரீதம்… ஆபாச வீடியோக்கள் பரவி… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

ஊட்டி கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?… வழக்கை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்…!!

நீலகிரி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள்…

Read more

வீட்டிற்குள் நுழைந்த கள்ளக்காதலன்…. 2 குழந்தைகளின் தாய்க்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி எல்லைக்குள் உள்ள காசிம்வயல் பகுதியில் ஜெனிபர் கிளாடிஸ் (35), கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வாழ்ந்த மீன்வியாபாரியான அலி (38) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”..? தொடர்ந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… ஆத்திரத்தில் காதலன் செஞ்ச கொடூரம்.. பகீர்.‌!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

Read more

“சின்ன கல்லை வீசியதால் வந்த வினை….” துடிதுடித்து இறந்த நண்பர்…. உயிருக்கு போராடிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணமாக வந்த கேரளா இளைஞர்கள் மீது தேனீக்கள் கொட்டிய சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஊசி மலைக்குப் போன ஜாகீர் (26) மற்றும் ஆசிப் (26) ஆகியோர், காட்சி முனைப்…

Read more

Other Story