நகையை கேட்க சென்ற மனைவி…. கொலை செய்ய முயன்ற கணவர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் செல்வி தனது கணவரிடம் தனக்கு…

Read more

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் உட்பட 13 பேர் கைது.!!

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம்…

Read more

ரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்த பெண்… பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். பாடகையான கவிதா இசை குழு மூலமாக மேடைகளில் பாடி வந்தார். அந்த குழுவில் நாகராஜ் மைக் செட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவம்…

Read more

மிளகாய் பொடி தூவி…. மதுரையில் இரட்டை கொலை…. அக்காவை கொலை செய்த தம்பி….. அதிர்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து…

Read more

“என்னோடு வந்துவிடு” கனவில் வந்து சொன்ன பாசக்கார மாமியார்…. மருமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தியின் மாமியார் இருளாயி, ஆனந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில்…

Read more

  • January 29, 2024
இறந்த மாமியார் கூப்பிடுறாங்க…. பெண்ணின் விபரீத முடிவு….!!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் குபேந்திரன் – ஆனந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். குபேந்திரன் மனஸ்தாபம் காரணமாக ஆனந்தியை பிரிந்து சென்றுள்ளார். ஆனாலும் ஆனந்தியின் மாமியார் இருளாயி அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார். இதனிடையே கடந்த…

Read more

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

மதுரை ஆயுதப்படையில் சரண்யா என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாலாஜி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை சரண்யா தனது குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

மதுரையில் திமுக நிர்வாகி கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மதுரை எம்.கே.புரத்தில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்ட செயலாளரான அவர் நேற்று மாலை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திருமுருகனை குறி வைத்து சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர். இதில்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வயலுக்கு சென்ற விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தோடனேரி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமகிருஷ்ணன்(65) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். இந்நிலையில் தனியார் நிறுவனம்…

Read more

கல்லூரிக்கு சென்ற நண்பர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் ஜெய விருமாண்டி(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெய விருமாண்டி தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை…

Read more

ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. முட்டி தூக்கி வீசிய மாடு… பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இந்நிலையில் ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓடிய காளை திடீரென…

Read more

அரசு வேலை கொடுத்தா நல்லா இருக்கும்…. கோரிக்கை வைத்த ஜல்லிக்கட்டு வெற்றியாளர்….!!

மதுரை அலங்காநல்லூரில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் கார்த்தி என்ற இளைஞர் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் பரிசை பெற்று கார் வென்ற கார்த்தி 2023 ஆம்…

Read more

BREAKING: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது… உடனே டிவியை பாருங்க…!!

தைப்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில் 60 காளைகளும் ஆயிரம் மாடு பிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிவரும்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. இன்று…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி நாளை முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. நாளை…

Read more

நாளை 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கட்டுப்பாடு… மாவட்ட நிர்வாகம் உத்தரவு….!!!!

மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மாநகர காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை…

Read more

மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 4,514 வீரர்கள் மற்றும்12,176 காளைகள் பங்கேற்கும் : அமைச்சர் மூர்த்தி.!!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 4,514 வீரர்கள் பதிவு…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. பைபிளுடன் வந்த கிறிஸ்தவர்கள்…. வெளியேற்றிய அதிகாரிகள்….!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மொபைல் போன் மற்றும் மாற்று மத தொடர்புடைய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்குள் செல்லும் முன் தீவிர சோதனைகளுக்கு பின்பு தான் பக்தர்கள் அனுப்பப்படுவார்கள். இந்நிலையில் நேற்று முன்…

Read more

லாரி மீது மோதிய வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் உள்பட 18 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்குசாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் பச்சப்பாளி மேடு…

Read more

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…. முன்பதிவு ஆரம்பம்…. மாடுபிடி வீரர்களே ரெடியா…??

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கும்,…

Read more

ஜன.,10ம்தேதி முதல் முன்பதிவு….. ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ‘ரப்பர் குப்பி’ பொருத்த வேண்டும் – மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.. மதுரையில் ஜனவரி 15, 16, 17 இல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 10 மற்றும் 11ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. ஐயப்ப பக்தர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை சந்திப்பு அருகே அதிகாலை ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்ற…

Read more

150 ஆடுகள்…. 3000 கிலோ அரிசி…. கோலாகலமாக நடந்த ஆண்கள் திருவிழா….!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பம்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா சிறப்பாக நடைபெறும். காவல் தெய்வமாக இருக்கும் கரும்பாறை முத்தையா கோவிலில் நடக்கும் இந்த திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்படும் ஆடுகள் பலி…

Read more

ஓடைக்குள் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வம் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள்…

Read more

மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல்…. 22 வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் என்பவர் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவுக்கு வந்த இந்த வழக்கில்…

Read more

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் சமீபத்தில் செய்த தொடர் மழை காரணமாக நிரம்பியது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்களும், வாலிபர்களும் குளங்கள் ஏரிகளில் குளிக்கின்றனர். இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக்…

Read more

பால் வாங்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் கற்பக நகரில் போஸ்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போஸ் பால் வாங்குவதற்காக அந்த பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் போஸ் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை…. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல், திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதுவரை வெப்பமும் புழுக்கமும் நீடித்தது. ஆனால் மழை காரணமாக வழக்கத்துக்கு மாறாக குளிர் நிலவியது. குறிப்பாக மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, கே.புதூர், பெரியார் நிலையம், ஆனையூர் போன்ற நகரின்…

Read more

“செல்பி எடுக்க கூடாது”…. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் அணைக்கு 5391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து 3,269 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் வெள்ளம்…

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வாகனங்கள் செல்ல தடை…. அதிரடி உத்தரவு…!

தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுm இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றை ஒட்டி இருக்கும் சாலைகளில்…

Read more

மிரட்டி பணம் பறிப்பு…. பா.ஜ.க மாவட்ட நிர்வாகி அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பிபி குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி ஸ்ரீகாந்த் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். நேற்று மதுரை தல்லாகுளம் உலக தமிழ் சங்கம் பகுதியில் ஸ்ரீகாந்த் கையில் வாளுடன்…

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

தொடர் மழை : பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பொதுமக்களுக்கு தடை…!!

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், வெள்ளம் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் மதுரை மாநகரில் உள்ள கோரிபாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. படித்து கொண்டிருந்த 17 மாணவ,மாணவிகள் காயம்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அடுத்த தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் கடந்த 14-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு சென்று…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. களைகட்டிய பஞ்சாமிர்த விற்பனை….எவ்வளவு தெரியுமா…?

மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 5 மாதங்களில் 13 லட்சம் பஞ்சாமிர்தம் விற்பனையானது. இந்த ஆண்டு அதே…

Read more

படித்துக் கொண்டிருந்த மாணவிகள்…. முறிந்து விழுந்த மரம்…. 17 பேர் காயம்….!

மதுரை மாவட்டம் மேலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு தற்போது பிற்பகலில் தேர்வு நடைபெற்று வருவதால் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஓட்டம்… பெற்றோர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அயன் மேட்டுப்பட்டியில் செல்வம்- வான் அழகி தம்பதியினர் வசித்து வந்தனர்.  இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி…

Read more

அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு… வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளராக ராமமூர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று மதுரை ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலக தனி பிரிவுக்கு ராமமூர்த்தி பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் புதிய ஆணையாளராக…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. 42 லட்ச ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை அமைந்துள்ளது. அந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்களை பணம் நிரப்பும் பொறுப்பும் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

7 மாத குழந்தை உட்பட….. டெங்குவால் தொடரும் மரணம்…. அச்சத்தில் மதுரை மக்கள்…!!

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொசு உற்பத்தி அதிகரித்து, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொசுக்களால் பரவும் நோய்களும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. துரதிஷ்டவசமாக மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகியதால்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகர் பகுதியில் நீர் தேக்க தொட்டி மோட்டாரின் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

பயங்கர தீ விபத்து…. நகை கடை உரிமையாளரின் மருமகன் மூச்சுத்திணறி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டாள்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு மாசி வீதியில் டி.எம் கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கீழ்த்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், இரண்டாவது…

Read more

அச்சுறுத்தும் டெங்கு…. அடுத்தடுத்து இரண்டு உயிர் இழப்பு….!!

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு தொல்லை அதிகமாகி பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த டெங்கு காய்ச்சலால் மதுரையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் உள்ள கோச்சடை வைகை விலாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் –…

Read more

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. கடைகளில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டம் முழுவதும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் 9 குழுக்களாக நகர் பகுதிகளிலும்,  10 குழுக்களாக புறநகர் பகுதிகளிலும் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்தது…

Read more

மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த பள்ளி மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்கு உட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்…

Read more

குழந்தைகளுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜோசபுரம் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தண்டபாணியின் மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று…

Read more

Other Story