பட்டப்பகலில் துணிகரம்…! போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1.50 கோடி நகை பணம் கொள்ளை… மதுரையில் பரபரப்பு..!!
மதுரை மாவட்டத்திலுள்ள பாசிங்காபுரம் பகுதியில் ஷர்மிளா (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா கடந்த 9-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு…
Read more