“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

“பல் சிகிச்சைக்காக சென்ற 20 வயது மாணவி”… அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம்… கொடூரனாக மாறிய டாக்டர்… பகீர்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் சொந்தமாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயதான…

Read more

பெரும் அதிர்ச்சி…!! “தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி”… 5 வயது சிறுவனை கல்லால் அடித்தே கொன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் போல்தேவ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனை தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது அந்த பகுதியில் பீகாரை சேர்ந்த…

Read more

7 வருட காதல்….! “காதலியின் தலையில் சுத்தியலால் அடித்து…” டிரான்ஸ்பார்மர் அருகே உடலை வீசி நாடகமாடிய காதலன்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முன்னதாக…

Read more

“16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 8 மற்றும் 9-ம் வகுப்பு சிறுவர்கள்”… குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து… 19 வயது வாலிபரும்… காஞ்சியில் அதிர்ச்சி..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு 16 வயது சிறுமியை மாணவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 16 வயது சிறுமிக்கு ஒரு 8 மட்டும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஒரு 19…

Read more

“வகுப்பறைக்குள் புகுந்த உடும்பு….” அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மதியம் பள்ளிக்கு அருகே இருந்த புதரில் இருந்து 2 நீளமுள்ள உடும்பு வந்தது. அந்த உடம்பு திடீரென பள்ளிக்குள் புகுந்ததை பார்த்தால் வாலிபர்கள் சிலர் உடும்பை பிடித்து…

Read more

“தாய்க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மகன்…. மீண்டும் சென்னை திரும்பிய ஐ.டி ஊழியருக்கு…. ரயிலில் யாருமே எதிர்ப்பார்க்காத பகீர் சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தீவேஷ்(25) என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தாய்க்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டு மீண்டும் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ரயில் பரனூர் அருகே சென்ற…

Read more

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டை…

Read more

“அரசு ஊழியர்கள் தான் டார்கெட்….” 3-வது திருமணம் செய்து சிக்கிய கல்யாண ராணி…. பணம், நகையை அபேஸ் செய்து…. பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் ஒன்று தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மடோனா (47) என்ற பெண், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை இழந்த அரசு ஊழியர்களைத் தேடி, அவர்களை திருமணம் செய்து கொண்டு, நகை,…

Read more

“சாமி பல்லாக்கை நடுரோட்டில் நிறுத்தி….” மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவ ஊர்வலத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து…

Read more

“கப்பலில் போறாரு… புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(7). இவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார். சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிலரிடம்…

Read more

+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம் பெண்”.. லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று வாலிபர் செய்த கொடுமை… உதவி செய்வதாக கூறி… பகீர் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து…

Read more

காஞ்சி மடத்தின் 71-வது மடாதிபதியாக பொறுப்பேற்கிறார் ஸ்ரீ கணேச சர்மா…. ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…!!

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 71-வது மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பஞ்சகஞ்சா குளத்தில் புதிய மடாதிபதிக்கு சன்னியாச ஆசிரம தீட்சை நடைபெறுகிறது. இதற்கான விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

Read more

தலைவலியால் அவதிப்பட்ட சிறுவன்…பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் கிராமம் வடக்குப்பட்டி காலனி தெருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஷ்வா(13). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே விஷ்வா விளையாடிக்…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

“தேர்வு பயம்”… உறவினர் வீட்டிற்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து  திவ்யதர்ஷினி…

Read more

நாளை திருமணம்….! இன்று காதலியை கொடூரமாக கொன்று நாடகமாடிய காதலன்…. பகீர் பின்னணி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் தனது காதலியை கொலை செய்து விபத்து போல சித்தரித்து நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவர் தீபன் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இவர்களுக்கு நாளை திருமணம் நடைபெற…

Read more

“ஸ்கூலுக்கு போகணும்”… குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட சிறுவன்… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற 12 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது பத்தாம் வகுப்பு…

Read more

எங்கள விட்டு போயிட்டியே…” இளம்பெண் செய்த காரியம்…. தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி புனிதா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நடராஜனும் புனிதாவும் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கியதால் அதிக கடன்…

Read more

19 வயதில் இப்படியா…? துணிச்சலாக வாலிபர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(32). இவர் அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த உதயா(19) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு 2000 ரூபாய் பணம் வேண்டும் என இளங்கோவிடம்…

Read more

“2 பிஞ்சு குழந்தைங்க…” இளம்பெண்ணின் தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேதம். இந்த தம்பதியினருக்கு ஜெயந்தி(28) என்ற மகள் உள்ளார். ஜெயந்திக்கு திருமணமாகி சக்திவேல்(6) என்ற மகனும், பியூலா(4) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயந்தி…

Read more

“2 மனைவிகள்…” 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஜெயபால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஜெயபாலின் மனைவி புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி…

Read more

“17 வயசு சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி”… தடுத்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

17 வயது சிறுமி கட்டாய திருமணம் செய்ய முயன்ற குற்றவாளி… அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரம்புதூர் அடுத்த கீவலூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தொடர் குற்ற பின்னணி கொண்ட குற்றவாளியான சகா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியை…

Read more

“பரந்தூர் விமான நிலையம்”… பொதுமக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்… அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் அடுத்துள்ள பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது ஆக விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்கள் ஆக…

Read more

“பாட்டி வீட்டிற்கு வந்த பேரப்பிள்ளைகள்…” ஒரே நொடியில் பறிபோன உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடம்பரை கோவில் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மா(55). இந்த தம்பதிக்கு சுதா, கலைச்செல்வி என்ற மகள்கள் இருக்கின்றனர். இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கின்றனர். இந்த நிலையில் சுதாவின் மகன் தீபக்…

Read more

7 மாத பிஞ்சு குழந்தை…. வாயிலிருந்து வடிந்த இரத்தம்… ஷாக்கான பெற்றோர்… போராடி காப்பாற்றிய டாக்டர்ஸ்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர்மேடு பகுதியில் அஜித்- டயானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குகனேஷ் என்ற பிறந்து 7 மாதமே ஆன ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று வீட்டில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிய அளவிலான தைல டப்பாவை…

Read more

பெற்றோர்களே உஷார்…! பார்த்தா குட்டி தான்.. ஆனால்…? குழந்தையின் உயிரைப் போராடி மீட்ட அரசு மருத்துவர்கள்.. பதற வைக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஆளவந்தார் மேடு கிராமத்தில் வசிப்பவர் அஜித். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். அஜித்- டயானா தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் டயானா குழந்தையை கவனிக்காமல் வேறு வேலையாக…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

“என் புள்ளைய காலேஜுக்கு தானே அனுப்பினேன்”… கடைசில இப்படி ஆகிட்டே… துடிதுடித்த சிறுமியின் தாய்… ஆட்டோ ஓட்டுநர்கள் கைது…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்த சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் சில ஆட்டோ டிரைவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். அதன்படி சிறுமியுடன்…

Read more

சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர் கனமழை … அதிமுக மாநாடு தள்ளிவைப்பு… அவசர முடிவு…!!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு, செல்வி ஜெ. ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட கட்சியாகும். அஇஅதிமுக அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாளை முதல் அஇஅதிமுக நிறுவப்பட்டு 53…

Read more

விடுமுறையில் வந்த ராணுவ வீரர்…. கொடூர தாக்குதல் நடத்திய குடும்பம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!

உத்திரமேரூர் அருகே ராணுவ வீரரை தாக்கிய ஏழு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம்  மருத கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், தனது சொந்த கிராமமான மருதூருக்கு வந்தார். இந்நிலையில் …

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

“பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுவன்”… கொடூரமாகக் கொன்ற அரசு அதிகாரி… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவத்தில் 5 வயது சிறுவன் பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்ததற்காக கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துள்ள நிலையில், இவருடைய மழலை குழந்தைகள் தாயின் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வாழ்கின்றனர்.…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

நள்ளிரவு திடீர் விசிட்: “மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி” பிரச்சனையை கொட்டி தீர்த்த நோயாளிகள்…!!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனையின் வெளியே சாலையோரம் பல நோயாளிகள் படுத்திருந்த காட்சி ஆட்சியரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.”அவ்ளோ பெரிய ஹால் இருக்கு, இங்க ஏன்மா படுத்துருக்கீங்க?” என்று நோயாளிகளின்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

அம்மன் கோவில் திருவிழா… பால்குடம் தூக்கிய பிரபல கவர்ச்சி நடிகை… வைரலாகும் புகைப்படம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக விழாவை ஒட்டி பேனர்கள் ஊர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

கோவில் விழாவிற்கு மியா கலிஃபா படத்துடன் பதாகை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

காஞ்சிபுரம் அருகே ஆடி வெள்ளி அம்மன் வளைகாப்பு கோவில் விழாவிற்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் ஆபாச பட நடிகை போட்டோவால் பரபரப்பு… காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அம்மனுக்கு ஆடி வெள்ளிய வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விளம்பர…

Read more

உக்கிரமாக பற்றி எரிந்த தீ.. பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை.. சென்னை அருகே பரபரப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீடிரென இந்த தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  வினோத் என்பவர் பெயிண்ட் டப்பாக்களை ஸ்க்ரப்பாக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது தொழிற்சாலையில் மின்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மோசடி போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் பதிவேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்  காவல்துறையினர் தொடர் குற்ற   செயல்களில்  ஈடுபடுபவர்களை  கைது செய்து வருகின்றனர். இதன்…

Read more

அதிர்ச்சி..! பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவன்…. கண்டித்த பெற்றோர்கள்…. சிறுது நேரத்தில் வீட்டில் கேட்ட அலறல் சத்தம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  பகுதியை சேர்ந்தவர்கள் ரிச்சர்ட் – மீனா தம்பதி. இவர்களுக்கு தோனி என்ற 12 வயது மகன் இருக்கிறாரா. இவர் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர்கள் அவரை கடுமையாக…

Read more

சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடையில்  இருந்த பெண் காவலர் டில்லி ராணி (32) என்பவரை அவருடைய கணவர் மேகநாதன் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பணத்தை கொடுக்கலன்னா குழந்தையை தூக்கிடுவேன்னு மிரட்றாங்க…. கண்ணீரோடு புகாரளித்த பெண்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரத்தில் வசித்து வரும் அருள் என்பவரிடம் சல்சா என்ற பெண் வீடு கட்டுவதற்காக 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் ரூபாய் என் கணக்கில் மாதம் 30000 கொடுத்து வந்திருக்கிறார் அந்த பெண்.…

Read more

கர்ப்பிணியை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுர மங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்து கால்வாயில் வீசி…

Read more

தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசுக்கு கடிதம்.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்….!!

ஒன்றரை ஆண்டுகளாகியும் பணப்பலன்கள் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்செல்வன் என்பவர் 37 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.…

Read more

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…

Read more

Other Story