• September 2, 2024
திடீர் பிரசவ வலி : 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை…!!

ஈரோடு மாவட்டம் வெள்ளிமலையில் வசிக்கும் சிவம்மா என்ற பெண், திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்துள்ளதால், வாகனத்தை நிறுத்தி…

Read more

“இந்த எண்ணத்தோடு தான இருந்துருக்காரு”… தாயின் மனக்குமுறல்… சோகத்தில் ஆழ்த்திய துயர சம்பவம்.!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான பெண் தனது கணவரை இழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த பெண் தன்னுடன் வேலை செய்யும் வாழைக்காய் தொழில் செய்து வரும் தொழிலாளியான ஒருவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து…

Read more

ஐயா பெரியவரே…! அது காளை மாடு இல்லையா‌ சிலை…. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல் கயிறு கட்டி இழுத்த முதியவர்… இப்படி ஒரு சம்பவமா…?

ஈரோடு பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காளை மாட்டு சிலை ஒன்று காணப்படுகிறது. ஈரோட்டில் நினைவுச் சின்னமான இந்த காளை மாட்டு சிலை அப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில்…

Read more

“ஊர் சுற்றிய போலீஸ் கணவர்”…. தலையில் குட்டு வைத்து பாத்ரூமில் அடைத்த மனைவி… விஷயம் வெளியில் தெரிந்தது எப்படி…?

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பழனிவேல்(49) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்கு செல்லாத காரணத்தால் குடும்பத்தில்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

ஷாக் நியூஸ்…. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில்….. பக்தர்கள் ஆற்றில் நீராட தடை….!!

ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் கலை கட்டும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்லவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் ஆற்றில்…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

ஒழுங்கா வீட்டு வேலையை செய்ய மாட்டியா…? மாமன் மகள் திட்டியதால் வேதனையில் சிறுமி விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாறாட்டம்  மேற்கூரை என்னும் பகுதியில்  பழனிச்சாமி- அமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர் . இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மகள் இருக்கிறாள். அதன் பிறகு பழனிச்சாமியின் தங்கை மகளான சந்தியாவும் அவர்களுடைய வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த மாணவி பத்தாம்…

Read more

தீராத கடன் பிரச்சனை… 2 மகள்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை… ஈரோடு அருகே சோகம்…!!!

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதி ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு ஹசீனா என்ற மனைவியும், ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள மாநகராட்சி மகளிர்…

Read more

திடீரென கழன்று ஓடிய சக்கரம்.. சாலையில் பறந்த தீப்பொறி… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்..!!

சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று திடீரென பழுதானது. அதனால் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறோரு  பேருந்தில் அனுப்பி வைக்க பட்டனர். பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் பழுதடைந்த பேருந்தினை அருகில் இருந்த பணிமனைக்கு கொண்டு சென்றனர்.…

Read more

நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்தப் பேருந்தை டிரைவர் கார்த்திகேயன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சில பயணிகள் இறங்கிய நிலையில், 15…

Read more

அட நீங்க கூடவா…? குட்காவை பதுக்கி பேரம் பேசிய காவலர்கள்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் கடந்த 12ஆம் தேதி இரவு போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு…

Read more

பிறந்து ஒரு நாளான பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய்… ஈரோடு அருகே பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோட்டில் ரங்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் ரங்கம்பாளையத்தில் உள்ள 2 தனியார் திருமண மண்டபங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலையோரப்பு முதலில் ஒரு பச்சிளம் குழந்தையின்…

Read more

பல ஆண்களோடு உல்லாசம்…. ரகசியமாக வீடியோ எடுத்து பணம் சம்பாதித்த சத்யா…. லீக்கான கல்யாண ராணியின் லீலைகள்…!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யா. 35 வயதான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பணம் சம்பாதிக்கவும் ,உல்லாசமாக வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை ,பணம் பறிப்பில்…

Read more

நள்ளிரவில் விழித்து பார்த்த தொழிலாளி… அருகில் நின்ற காட்டு யானை… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ளது மணல்மேடு. இதில் உள்ள தூரம் மொக்கை எனும் பகுதியில் கனகராஜ்(44) என்பவர் தனது மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்தார். அதோடு ஆடுகளும் மேய்த்தார். அதேபோன்று…

Read more

பிளாஸ்டிக் பைப் குடோனில் திடீர் தீ விபத்து… பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் சத்தி சாலையில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடை இருக்கிறது. இக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் உள்ளன. இந்த கடையின் பின்பகுதியில்…

Read more

விஷ்ணு பகவான் மீது அமர்ந்த சாமியார்…. அபிஷேகம், ஆராதனை செய்யும் பூசாரிகள்…. கோவிலில் குவிந்த பக்தர்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகலூர் பகுதியில் கோசல் ராம் (65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஆதி கேசவ பெருமாள் திருக்கோவிலை கட்டியுள்ளார். இந்த கோவிலை அவர் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி நிர்வகித்து வருகிறார். இந்த…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்… வாலிபருடன் அடிக்கடி உல்லாசம்…. கர்ப்பமான கல்லூரி மாணவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு வியாபாரிக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஒரு மகள் இருக்கிறார். இந்த மாணவிக்கு 21 வயது ஆகும் நிலையில் முகமது ஹர்ஷத் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாலிபருடன் கடந்த…

Read more

மூலிகைச் செடிகளுக்கு நடுவே இருந்த அப்படி ஒரு செடி… சித்த வைத்தியர் அதிரடி கைது…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் பலியான நிலையில் தமிழகம் முழுவதும் போதை பொருள் தொடர்பாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் போதை பொருள் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான சிறை தண்டனை மற்றும் அபராத தொகையை உயர்த்தி புதிய…

Read more

“மீதி பணத்தை வாங்கி வா” பெற்ற தாய் என்றும் பாராமல்…. துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மகன்…!!

ஈரோடு மாவட்டம் சென்னி மலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சாவித்திரி. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 15 வருடங்களாக பழனிச்சாமியின் சாவித்திரியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதன் காரணமாக…

Read more

“எனக்கு அது வேணும் வாங்கி கொடு”… மறுத்த தாய்…. அரிவாளால் வெட்டிய மகன்… கொடூர சம்பவம்…..!!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த விவசாயியான துரைசாமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுடைய மகன் பழனிச்சாமி என்பவருக்கு திருமணம் ஆகி சாவித்திரி என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.…

Read more

“மது போதையில் பெண் போலீசிடம் ரகளை”… சட்டையை கழற்றிவிட்டு ரோட்டில் உருண்ட போதை ஆசாமி…. அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் மேட்டூரில் சம்பவ நாளில் பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் ஒன்றாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிய பெண் காவலர் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் போன்றவைகளை கேட்டுள்ளார். அந்த…

Read more

பிஸ்கட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய 72… அலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஈரோடு, சிவகிரியை அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. 72 வயதான இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது  இரண்டு சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து…

Read more

தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி…. பெற்றோர்கள் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீம், இவர் கடந்த ஐந்து வருடங்களாக ஈரோடு மாவட்ட மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் நான்கு வயதில் ஒரு ஆண்…

Read more

ஒரே பெண்ணுக்கு மாறி மாறி பிறந்தநாள் ஸ்டேட்டஸ் வைத்த நண்பர்கள்… இறுதியில் பறிபோன உயிர்… திடுக்கிடும் சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சேது மணிகண்டன் (23) நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பவானி செங்காடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மகன் குகநாதன்…

Read more

பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… வேதனையுடன் கூறிய மனைவி… விபரீத முடிவு எடுத்த கணவர்….சோகம்…!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு அஜய் 4ம் வகுப்பும் படித்து…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்” சிறையில் சம்பாதித்த பணம்…. முதியோர் காப்பகத்திற்கு கொடுத்த ஆயுள் தண்டனை கைதி….!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனபால். 45 வயதான இவர் ஆயுள் தண்டனை கைதி ஆவார். இந்த நிலையில் தன்னுடைய வயதான தந்தையை பார்ப்பதற்காக மூன்று நாட்கள் பரோலில் வந்த இவர் பத்தாவது முறையாக ரத்ததானம் செய்த நிகழ்வு அந்த பகுதி மக்களை…

Read more

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… சிகிச்சைக்கு சென்றவருக்கு தலையில் துணியை வைத்து தைத்த அவலம்… ஈரோட்டில் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த பூபதி என்ற நபர் கடந்த ஜூன் 1ஆம் தேதி இருசக்கர…

Read more

“மனு அளித்த பத்தே நாளில்” சிறுவனுக்கு கிடைத்த வீடு…!! குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர்…

Read more

“அசால்டாக தடுப்பு சுவரில் நடந்த சிறுத்தை புலி”… பீதியில் வாகன ஓட்டிகள்…!!!

ஈரோட்டில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இங்குள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. இதில் 19வது கொண்டை…

Read more

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்… சோகத்தில் விவசாயிகள்…!!

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை நிலவுகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக…

Read more

வயதான மூதாட்டிக்கு ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. அரசு மருத்துவமனையில் மீண்டும் அதிர்ச்சி…!!!

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்ட சொர்ணம் என்ற மூதாட்டியை அவருடைய மகள் அழைத்து சென்ற நிலையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைகழித்தனர். இதனால் அவருடைய மகள் சொர்ணத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்ற நிலையில்…

Read more

தாய் மாமன்னா சும்மாவா… தங்கை மகளுக்கு லாரி நிறைய சீர்… ஆச்சரியத்தில் ஊர் மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 8 தாய்மாமன்கள் இணைந்து லாரி நிறைய சீர்வரிசை எடுத்து வந்தனர் நெருஞ்சிப்பேட்டையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் சித்ரா…

Read more

ரொம்ப ஆசையா வாங்கினேன்…. வங்கி முன்பு கதறி அழுத வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் அவர் ஆசைப்பட்டார் என்பதற்காக இரு சக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கி கொடுத்துள்ளனர். முதலில் ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி வாகனத்தை எடுத்தனர். ஆனால் இரண்டு தவணைகளை கட்டாததால் தனியார் வங்கி…

Read more

உஷாரய்யா உஷாரு….! வாட்ஸ் அப் காலால்‌ பல லட்ச ரூபாயை இழந்த பெண்… பகீர் மோசடி…!!!

திருச்சி மாவட்டம் உறையூரில் முத்துக்குமார்- சரண்யா (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சரண்யாவின் செல்போனுக்கு கடந்த 18ஆம் தேதி ஒரு whatsapp கால் வந்தது. அப்போது ஒரு பெண் பேசினார். அந்த பெண் தன்னுடைய பெயர் ரம்யா கிருஷ்ணா என்றும்…

Read more

ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு…. வயதான தாயை தூக்கிச் சென்ற மகள்… ஒருத்தருக்கு கூடவா உதவ மனசு வரல..!!!

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியில் சொர்ணா (80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் மூதாட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை அவருடைய மகள்…

Read more

அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்… வேதனையில் தவித்த மனைவி…. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…‌!!!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல்…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறிய நண்பர்… கதறி அழுத மனைவி…. நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த…

Read more

ஆட்டு ரத்தத்தில் வாழைபழத்தை பிசைந்து சாப்பிட்ட பூசாரி பலி… அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும்…

Read more

கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி…. அடுத்த நிமிடமே உயிரிழப்பு… அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி,…

Read more

“திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலன்”…. பிளஸ் 1 மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளருக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பிளஸ் 1 தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…

Read more

“காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு”… கதறும் குடும்பத்தினர்… ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீனா. இவர் யுவராஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மண்ணாதம்பாளையம்…

Read more

கொளுத்தும் வெயில்… இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்…!!!

இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன் ஷீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 109° பாரன்ஷீட் வெப்பம் பதிவானதாக இந்திய…

Read more

சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

அடக்கடவுளே…! வெயிலின் கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு…. அதுக்குன்னு இப்படியா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சரோஜ் மாலிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா மாலிக் (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.…

Read more

“கணவரின் மரணம்”… விரக்தியில் குழந்தையை கொலை‌‌ செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில்…

Read more

தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!

ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

Other Story