திடீர் பிரசவ வலி : 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை…!!
ஈரோடு மாவட்டம் வெள்ளிமலையில் வசிக்கும் சிவம்மா என்ற பெண், திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்துள்ளதால், வாகனத்தை நிறுத்தி…
Read more