மின்சாரம் உள்ளதா? என சோதனை செய்த காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு…

Read more

கண்ணாடியை உடைத்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. வைரலாகும் காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கேர்மாளம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

“கருப்பன்” யானையை பிடிக்க வந்த கும்கிகள்…. தயார் நிலையில் வனத்துறையினர்….. தீவிர கண்காணிப்பு பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஜோரைகாடு, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துகிறது.…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பழனிகவுண்டன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாச்சு.!! அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!!

திருமகன் ஈ.வே.ரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமகன்…

Read more

“நீயும் நானும் வேற இல்லடா; ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா”…. ரசிகர்களின் கலக்கல் பேனர்…!!!

முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று திரைக்கு வந்தது. இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் வைத்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் இருக்கும் ஒரு தியேட்டரில் துணிவு…

Read more

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி…. கத்திரிக்கோலால் குத்திய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியவலசு கொத்துக்காரர் வீதியில் கூலி வேலை பார்க்கும் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர் தறிபட்டறை தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

இளைஞர்களே ரெடியா?…. ஜனவரி 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்…

Read more

வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குமார்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை குமார் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

“பியூஸ் போயிருக்கும்”….. டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலக்காரன்பாளையத்தில் விவசாயியான சௌந்தரராஜன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் சௌந்தரராஜன் தோட்டத்துக்கு அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருக்கும் என கருதி அதில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

மாநில அளவிலான போட்டிகள்…. மாற்றுதிறனாளி மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில்…

Read more

மீண்டும் வந்த “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டி யானை தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் சின்னதம்பி, ராஜாவர்தன் ஆகிய இரண்டு…

Read more

பேருந்தை துரத்தி வந்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநில நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அருகே வனச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒற்றை யானை நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் அச்சத்தில் பேருந்து…

Read more

மக்களே உஷார்…. ஏலச்சீட்டில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு…!!!!

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்தவர்  திருமூர்த்தி (62).  இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார்.…

Read more

அட்டகாசம் செய்யும் “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில…

Read more

புகை வருவதாக கூறிய சிறுவர்கள்…. பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலக்கடம் நாகிரெட்டிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குணசேகரின் மகன்கள் வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை வருவதை பார்க்க சிறுவர்கள் தந்தையிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் குணசேகரனின் குடிசை…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. 4 ஆடுகள்; கன்றுக்குட்டி பலி…. கிராம மக்களின் கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு வீட்டிற்கு முன்புறம் பழனிசாமி கட்டியுள்ளார். இந்நிலையில் அதிகாலை…

Read more

Other Story