டாக்டர் மீது தாக்குதல்…. ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலை பட்டியில் ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சிலர் ஜோஸ்வாவை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ஜோஸ்வா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இந்நிலையில் ஜோஸ்வா…
Read more