கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்…. கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு ரா வீதியில் கேரள மாநிலத்தில் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு பைகளை திருடி சென்றுள்ளனர். அந்த பைகளில் விலை…
Read more