கள்ளநோட்டு கைமாற்றம்: மாறுவேடத்தில் சென்று அசால்ட் காட்டிய போலீசார்…. 2 பேர் கைது…!!

கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர்…

Read more

6 மாதத்தில் 32 கொலைகள்.. திணறும் திண்டுக்கல்…. லிஸ்ட் ரெடி பண்ண போலீசார்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் மொத்தம் 53 கொலைகள் நடந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பழிக்கு…

Read more

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் மீண்டும் போராட்டம்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு…

Read more

எச்சில் துப்பிய பயணி…. பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த் நபர் ஒருவர், ஜன்னல் வழியாக எச்சில் துப்பியுள்ளார். அது அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது தெறித்துள்ளது. இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான பைக்கில் சென்ற நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.…

Read more

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி…. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தீர்த்துக்கட்டிய கும்பல்…. திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் வினோத். முப்பது வயதான இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில்  வெளியே வந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை…

Read more

வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார்‌ (31). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த சில…

Read more

நாளுக்கு நாள் அதிகமாகும் ரீல்ஸ் மோகம்… கஞ்சா புகைக்கும் வீடியோவை வெளியிட்ட வாலிபர்கள்… பழனியில் அதிர்ச்சி…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விபரீதமான பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சில வாலிபர்கள் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.…

Read more

இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த கர்ப்பிணி…. ஓட்டுனரின் அலட்சியம்… அரசு எடுத்த ஆக்சன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்வாரிப்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை ஓட்டுநர் வேடசந்தூர் கிளையில் பணியாற்றும் காசிராஜன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனிடையே அன்று இரவு கர்ப்பிணி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில்…

Read more

பஸ் அங்க போகாது… பணியை பாதையில் இறக்கி விட்ட நடத்துநர்… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

திண்டுக்கல்லில் உரிய வழித்தடத்தில் பேருந்து போகாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மயநாயக்கனூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை சென்ற நிலையில் வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் ஏறி…

Read more

குடிநீர் கேட்டு வந்த பெண்கள்… ஆபாசமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை. இந்த ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி என்பவர் இருக்கிறார். துணை தலைவராக…

Read more

பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்த அரசு பேருந்து… திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள கடையின் மீது மோதியது. இதனால் கடையில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேக்…

Read more

ஆர்பரித்து கொட்டும் அருவிகள்… கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்…!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கொடைக்கானலில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இந்நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூங்கா ஏரி,…

Read more

“கடன் கேட்ட இடத்தில் மலர்ந்த காதல்”… காதலனை கரம்பிடித்த இளம் பெண்… காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் அனுஷ்வர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ் குமார் (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி…

Read more

திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி…. இளைஞர் திடீர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. அப்போது…

Read more

மருந்து வாங்கி வந்தால் தான் ட்ரீட்மென்ட்.. அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கு.. கோபத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் மெடிக்கலில் இருந்து வாங்கி வர வற்புறுத்துவதால் மக்கள் ஆவேசம் அடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து மாத்திரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் மெடிக்கல்களில் மருந்து வாங்கி…

Read more

இடத்தின் உரிமையாளரை தேடி வந்த கும்பல்…. வாடகைக்கு இருந்த பெண கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியில் பைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இவர்கள்  எலப்பார்பட்டியைச் சேர்ந்த தங்கமயில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து…

Read more

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் வெட்டிக்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப். 60 வயதான இவர் மதுபான பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று இரவு…

Read more

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் மாயாண்டி ஜோசப் என்ற 60 வயது நபர் வசித்து வருகிறார். இவர் மதுபான பார் நடத்தி வரும் நிலையில் இவருடைய மனைவி நிர்மலா அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாவார். சில வருடங்களுக்கு முன்பு இவர்…

Read more

இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…

Read more

“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். ‌ இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…

Read more

“வெடித்த மாமியார்-மருமகள் சண்டை”…. 4 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. நள்ளிரவில் வீடு புகுந்து அட்டூழியம்.‌‌..!!!

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன்…

Read more

“தமிழக அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சில பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பொள்ளாச்சி செல்லும்…

Read more

சைக்கிள் ஓட்டிச்சென்ற பிணம்…. தெறித்து ஓடிய மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பண்ணிடுவோம்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் . தன்னைப் பின் தொடர்பவர்கள் கமெண்ட் பதிவிடுவதை அவர் செய்து முடிப்பார்.  இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த…

Read more

ஷாக்…! கணவன்-குழந்தையை தவிக்க விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மாதவரம் அருகே அகரம் பகுதியில் பிரவீன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி தேவி (24) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே…! கடும் வெயிலினால் சிறுவன் உட்பட 2 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை…

Read more

கத்திமுனையில் காதலர்கள் முன்…. காதலிகள் கதற கதற பலாத்காரம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார்…

Read more

நடிகர் விஜய் கட்சி தேர்தலில் போட்டி… அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா…???

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர், கட்சித்…

Read more

கட்சி பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்… திடீர் திருப்பம்…!!!

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் கட்சியை சேர்ந்த ஜோதி முத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள்…

Read more

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இமெயில் வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார்,…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

தனியார் பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்…. 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து கொடைக்கானல் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வத்தலகுண்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இந்த…

Read more

அடக்கடவுளே இப்படி செய்வாரா…? புரோக்கரால் நின்றுபோன திருமணம்…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில்…

Read more

மறு வீட்டு விருந்துக்கு வந்த புதுமண தம்பதி.. தாலியின் ஈரம் காயும் முன்பே உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுளிப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். 20 வயதான பிரியா திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

பயணிகளுடன் சென்ற ரயில் மீது உருண்டு விழுந்த பாறைகள்…. மர்ம நபர்களின் சதி திட்டமா….? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு- அம்பாத்துறை வழித்தடத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடம் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் திடீரென ரயில் பெட்டிகள் மீது பாறை கற்கள்…

Read more

பணத்தை தராமல் இழுத்தடிக்காங்க…. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் முதிர்வு காலம் முடிந்தும் பணம் தராமல் இழுத்தடிக்கும் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். காந்திநகர் பகுதியில் எஸ்.எம்.சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிக…

Read more

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 10 பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூரில் இருந்து அரசு பேருந்து கரூர் பள்ளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 13 பயணிகள் இருந்தனர். பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பிரபாகரன் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் ரங்கநாதபுரம் நிறுத்தத்தில்…

Read more

பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை இறப்பு… நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திலகாப்பட்டி பகுதியில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி தீபாவிற்கு வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக…

Read more

5 பைசா பிரியாணி…. போட்ட கணக்கு தப்பா போச்சி… அதிர்ந்துபோன கடைக்காரர்….!!!

பொதுவாகவே புதிதாக பிரியாணி கடைகளை திறக்கும் போது வித்தியாசமான ஆஃபர்களை கொடுத்து மக்களை வரவேற்பதாக நினைத்து பல சலுகைகள் வழங்கப்படுவதை பார்த்திருப்போம். அதன்படி இங்கு ஒருவர் ஒரு பைசா, ஐந்து பைசா மற்றும் 10 பைசாவை கொடுத்த பிரியாணி வாங்கி செல்லலாம்…

Read more

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம்… நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் வேலைகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்,…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்… வாலிபர் பலி; பெண் உள்பட 3 பேர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியில் கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தமிழரசன் என்பவருடன் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த…

Read more

கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவர்…. ஒடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார் பட்டியில் வெள்ளைமெய்யன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கும் நத்தம் கல்வெளிப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வளர்மதி 5…

Read more

விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்…. குடும்பத்தினரின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானப்பாடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமார் உயிரிழந்தார்.…

Read more

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமநாதன்நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நேர்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனூர் நாகப்பன் பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் அரிசி கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

கடுமையான பனிப்பொழிவு… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும் மாலை இரவு நேரத்தில்…

Read more

5 மாத கர்ப்பிணி மனைவியை… எட்டி உதைத்து கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

Other Story