“அண்ணியின் தங்கையை மணந்த கொழுந்தன்”… அடிக்கடி வெடித்த தகராறு… வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… பரபரப்பு சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் லட்சுமணன் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் லட்சுமணனுக்கு சுரேஷ் (40)…
Read more