பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…
Read more