“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” காதலியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கொடுக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கடேசன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார்.…
Read more