நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை….. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2, எப்.எல்-3 பார்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே மே தினம்…
Read more