செம ஷாக்…! ஒரே நேரத்தில் இரு மாணவிகள்…. போட்டோ காட்டி மிரட்டல்… 22 வயது மாணவன் போக்சோவில் கைது…!!!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீதர்ஷன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கும் 21 வயதான கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காலப்போக்கில் காதலாக மாறியது. இவரும் அந்த மாணவியும்…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

குடிபோதையில் தகராறு… தாய் வீட்டுக்கு சென்றும் திருந்தாத கணவர்… வேதனையில் மனைவி அதிர்ச்சி முடிவு…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு…

Read more

“காரில் உல்லாசம்”…. ஹோட்டலில் கூட ரூம் போட்டாராம்…. அதுவும் அப்படி சொல்லி…. டாக்டரை நம்பி மோசம் போன இளம்பெண்…!!

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த…

Read more

10 வருஷமா வெளியே வராத தாய்-மகள்… துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10…

Read more

WhatsApp Status-ல் உல்லாச வீடியோ… பதறிப்போன தொழிலாளி… வசமாக சிக்கிய கள்ளக்காதலி…. பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரசிம்ம ராஜ் அரசு (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் நகை பட்டறை…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை…. சினிமா துணை நடிகை உட்பட 5 பேர் கைது… கோவை போலீசார் அதிரடி…!!!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் கண்காணித்து வருவதோடு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள…

Read more

திருமணமானவர் மீது காதல்… சேர்த்து வைக்க ‌ரூ.10 லட்சம் கேட்ட வாலிபர்கள்… நம்பி சென்ற பெண்… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன்பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி (29) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.…

Read more

காதலுக்கு ஒருத்தி, கல்யாணத்திற்கு வேறொருத்தி… இளம்பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றிய வாலிபர்…!!!

கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவை சொக்கம்புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஆறு வருடமாக காதலித்து வந்துள்ளார். அவருடன் நெருக்கமாக பழகியதால் அந்த பெண் மூன்று மாதம் கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள அவரிடம்…

Read more

“வீட்டிலிருந்த பெட்ரோல்”… குடிபோதையில் லாரி ஓட்டுநரின் செயல்…. 3 பேர் உடற்கருகி பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சில லாரி ஓட்டுனர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு இங்கு அழகுராஜா (30) என்பவரும் தங்கியுள்ளார். இவருடன் வீரமணி, பாண்டீஸ்வரன்,…

Read more

மனுஷனா…? மிருகமா…? பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…..9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

கோவை மாவட்டம் போத்தனூர் என்னும் பகுதியில் செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டுதன்னுடைய வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சாக்லேட் வாங்கிக் தருவதாக கூறி…

Read more

வீட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்…. தூங்கிக் கொண்டிருந்த நண்பர்களும் உடற்கருகி பலி…. கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

திடீரென கேட்ட சத்தம்… லைட்டை போட்ட உரிமையாளர்…. சுவர் ஏறி குதித்த மர்ம நபர்… இரவில் நடந்த திக் திக்….!!

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின்…

Read more

வேறொருவருடன் தனிமையில் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவர்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பகுதியில் பிரபு (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு லாவண்யா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் பிரபு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று…

Read more

கனமழை எதிரொலி: இன்று(ஜூலை 16) இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை… அறிவிப்பு..!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் இடைவிடாது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Read more

” கனமழை எதிரொலி”… நாளை வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

நாளுக்கு நாள் அதிகமான டார்ச்சர்… பெற்றோரிடம் சென்று கதறிய மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? பதற வைக்கும் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பால்ராஜ் (30) என்பவர் நூலகப் பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 9-ம்…

Read more

பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய எச்சரிக்கை…!!!

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கையில் தண்டத்துடன் தண்டபாணி கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது பாம்பாட்டி சித்தர் வடித்த சிலை ஆகும்.இந்த மருத மலைக்கு நாள்தோறும்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

தண்ணீர் தொட்டியில் 3 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி புஷ்பா மற்றும் 9 மற்றும் 3 வயது பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.…

Read more

நெஞ்சே பதறுதே…! குழந்தையை நெஞ்சோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு…. மனைவி எடுத்த முடிவால் கதறும் கணவர்…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ். 31 வயதான இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…

Read more

கோவையில் மது அருந்திய 2 பேர் கவலைக்கிடம்…. கள்ளச்சாராயமா?… போலீஸ் தீவிர விசாரணை…!!!

கோவை பொள்ளாச்சி அருகே நேற்று ரவிச்சந்திரன் (55), மகேந்திரன் (46) ஆகியோர் மது அருந்திய நிலையில் வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக போலீசாருக்கு…

Read more

“காதல் திருமணமா..?” ஊருக்குள்ளே வரக்கூடாது…. ஒதுக்கி வைக்கும் கிராமம்…. இப்போ என்ன நடந்தது தெரியுமா…??

கோவை மாவட்டத்தில் வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம்.…

Read more

“ஏண்டா ஸ்கூலுக்கு போக மாட்ற”… தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு….!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒங்கிலிபாளையம் சாலையை சேர்ந்த பழனிமுருகன் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (17) அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து…

Read more

குடிபோதையில் தாயை சுத்தியால் தாக்கிய மகன்…. போதை தெளிந்ததும் எடுத்த விபரீத முடிவு…!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில்…

Read more

மூடப்பட்டாமல் இருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த பெண்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. அதன் பிறகு சாக்கடையை மூடப்படாமல் திறந்தவாறு விட்டனர். இதுகுறித்து பொதுமக்களும், வணிக…

Read more

தனியாக நடந்து வந்த முதியவர்… ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை ஐஓபி பகுதியில் ஒருவரை தாக்கியது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை முதியவர் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த முன்னாள் விமானப்படை அதிகாரி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோவையை சேர்ந்த விநாயகம் என்பவர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனது தாய் பாப்பம்மாள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகம் 1991 ஆம் ஆண்டு முதல்…

Read more

“குழந்தைகள் விற்பனைக்கு” தட்டி தூக்கிய போலீஸ்… அதிர வைக்கும் தகவல்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார் இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் அருகே அமைந்திருக்கும் அப்ப நாயக்கன் பட்டியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read more

பீகாரில் குழந்தையை கடத்தி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற கும்பல்…. தாய், மகள் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அஞ்சலிதேவி தம்பதியினர் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மகேஷ் குமார், அஞ்சலி தேவியை போலீசார்…

Read more

“பச்சிளம் குழந்தையை கடத்தி விற்பனை”….‌ரூ.2 1/2 லட்சத்துக்கு வாங்கிய விவசாயி அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மகேஷ் குமார்-அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த சில ‌ தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் கைது…

Read more

“காருக்குள் கள்ளக்காதல்” ஸ்பாட்டுக்கு சென்ற மனைவி…. கணவன் செய்த் காரியத்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!

கோயம்புத்தூர் பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த 27 வயது பெண் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாரா. இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த…

Read more

11 வயசுல இப்படி ஒரு திறமையா… உலக சாதனை படைத்த சிறுவன்…!!

சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து செய்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சுப்புகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது…

Read more

லாட்டரி சீட்டு விற்ற கும்பல்…. மடக்கி பிடித்து அதிரடி காட்டிய கோவை போலீஸ்…. சிக்கியது எப்படி…?

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தடையை மீறி விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக நாகலாந்து மற்றும் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள். அதோடு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக கோயம்புத்தூரில் தனிப்படை காவல்துறையினர்…

Read more

நாற்காலியிலிருந்து கீழே விழுந்த குழந்தை…. மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் எடுத்த முடிவு…. இறந்தும் உயிர் வாழும் 11 மாத குழந்தை….!!

கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக்…

Read more

இளம் கன்று பயம் அறியாது…. சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி….!!

கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எட்டு வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளார்.…

Read more

இரவில் ஆம்னி பேருந்தில் சென்ற இளம்பெண்…. நேரம் பார்த்து வேலையை காட்டிய கிளீனர்…!!!

விருதுநகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த 28ஆம் தேதி இரவு விருதுநகரில் இருந்து ஆம்னி பேருந்தில் கோவைக்கு சென்றுள்ளார். மறுநாள் பேருந்தில் இருந்து அந்தப் பெண் கீழே இறங்கும்…

Read more

“என்னோடு உல்லாசத்திற்கு வா” சிறைக்கு சென்றும் திருந்தாத நபர்…. பெண்ணின் அதிரடி முடிவால் பரபரப்பு…!!!

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில்…

Read more

உல்லாசத்திற்கு அழைப்பு… வீடியோவை காட்டி மிரட்டிய காவலாளி…. பதறிய பெண்… பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி பகுதியில் ரங்கசாமி (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு  வேலை பார்த்துக் கொண்டிருந்த 47 வயது பெண்ணுடன் பழக்கம்…

Read more

சீறும் பாம்பை கையில் வாலிபருடன் சேர்ந்து கையில் பிடித்த பெண்… வனத்துறை அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் அருகே ஒரு கோவில் உள்ளது. இங்கு ஒரு பாம்பு வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அந்த…

Read more

“24-ஐ சீண்டிய 54″…. உள்ளாடைகளை திருடி ஆபாச பேச்சு… பரிதவிப்பில் கல்லூரி மாணவி…. பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு 24 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

மகள்களோடு தந்தை பலி.. நீச்சல் பழகும்போது நடந்த சோகம்….. கதறும் குடும்பத்தினர்…..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி என்ற கிராமத்தை மணிகண்டன் தன்னுடைய மகள் தமிழ்செல்வி (15), தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருடன் நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது…

Read more

“நண்பனா இருந்தாலும் நம்பக்கூடாது போல” நம்பி அனுப்பிய கணவர்…. மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

கோவையை சேர்ந்த காதல் தம்பதிகள் இருவர் வசித்து வந்துள்ளனர் . அவர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தன்னுடைய கணவரின் நண்பரான தரன் என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்து தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவரையும்…

Read more

பீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…

Read more

பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…

Read more

“ஆன்லைனில் வரன் தேடியதொழிலதிபர்”… ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் சுருட்டிய இளம்பெண்… பரபரப்பு புகார்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண்…

Read more

மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…

Read more

குடிபோதை…. “ஓட்டுநர் செய்த தவறு…. காத்திருந்த பயணி மரணம்” கோவையில் சோகம்…!!

கோயம்புத்தூர் காந்திபுரம் நகர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், அதை இயக்கி…

Read more

Other Story