“என்னை LOVE பண்ண மாட்டியா….?” இளம்பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் பாளையத்தில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விமல்குமாருடன் ஒரு இளம்பெண் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். விமல் குமாரின் நடவடிக்கைகள்…
Read more