“என்னை விட்டுரு… ப்ளீஸ்…” விடுதிக்குள் அலறிய செவிலியர்…. வாலிபர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் விடுதியில் தங்கி பிரியா என்ற பெண் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரியாவும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்தனர். சமீப…
Read more