கோவை மாவட்ட விவசாயிகளே…. உடனே இதை செய்யுங்க…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 தொகையை மூன்று தவணைகளாக பிரித்து 2000 ரூபாய் வீதம் அளித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள் தங்களுடைய ஆதாரை வங்கி கணக்கு…

Read more

“போலீஸ் அக்காவை எனக்கு தெரியும்” தைரியமாக சொல்லுங்க…. கல்லூரி மாணவர்களுக்கு இப்படியொரு திட்டம்…!!

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது “போலீஸ் அக்கா” என்ற திட்டம் கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்காக…

Read more

பேருந்து நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோதவாடி கிராமத்தில் 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது பாட்டி வீடு திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ளது. அங்கு சென்று வரும்போது, அதே பகுதியை…

Read more

சித்தப்பா செய்கிற வேலையா இது…? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 12 வயது சிறுமியை சித்தப்பா உறவு முறை கொண்ட 31 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம்…

Read more

மக்களே உஷார்….! பெண்ணிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரில் ஸ்ரீ முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக…

Read more

லாரியின் அடியில் சிக்கி பலியான வாலிபர்…. பெட்ரோல் டேங்க் உடைந்து தீ பிடித்ததால் பரபரப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வழக்குபாறை கண்ணமநாயக்கனூர் அம்மன் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலையாட்களை வைத்து காண்டிராக்ட் முறையில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு கலாமணி என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன்(22) என்ற மகனும்,…

Read more

கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எல்லாம் ஆன்லைன்தான்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக மக்கள் பலரும் தற்போது ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பலரும் மின்கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி வரும் நிலையில் ஒரு சில காரணங்களால் மக்கள் மின் கட்டணத்தை நேரில்…

Read more

15,000 காலி பணியிடங்கள்… தமிழகத்தில் ஆகஸ்ட் 5 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல நல பணிகளை…

Read more

“எய்ட்ஸ்” உள்ளதாக தவறான தகவல்…. தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் கிருஷ்ணசாமி(71) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணசாமியின் கண்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…

Read more

மும்பை போலீஸ் என கூறி…. தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தொழில் அதிபர்களிடம் மும்பை போலீஸ் என கூறி லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, மோசடி செய்யும் நபர்கள் புதுப்புது முறைகளை கையாண்டு இன்டர்நேஷனல் கொரியர் மூலமாக பொருட்களை…

Read more

நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு போட்ட அடுத்த உத்தரவு…. கோவை மாணவர்கள் செம ஹேப்பி….

நடிகர் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதன்படி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் முதற்கட்டமாக இரவு பாடசாலையை திறந்து வைத்தார். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரவு நேர…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.10 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் இன்ஜினியரான சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து சாமிநாதன்…

Read more

2 வயது மகள் பலாத்காரம்…. கொடூர தந்தை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29 வயதுடைய மருத்துவ பிரதிநிதி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் மாலை நேரம் மருத்துவ பிரதிநிதியின் 2 வயது மகள் நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தாள்.…

Read more

கயிறு கட்டி மெத்தையை இறக்கிய வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி வேல்முருகன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும்…

Read more

பேருந்துகளை ஏலம் விட்டு லட்சக்கணக்கில் முறைகேடு…. முன்னாள் அதிகாரிக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் அமைந்துள்ளது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஓடாத நிலையில் இருக்கும் 55 பேருந்துகளை பழைய இரும்பு பொருட்களுக்கு விற்க ஏலம் விடுவதாக டெண்டர் கூறினார்கள். ஏலம் மதிப்பு 28 லட்சத்து…

Read more

மக்களே உஷார்….! பட்டதாரி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவாஜி காலனியில் எம்.பி.ஏ பட்டதாரியான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை தீபக் கிளிக் செய்து டெலிகிராம்…

Read more

தன்னம்பிக்கைக்கு இவரே எடுத்துக்காட்டு… கோவையில் கலக்கும் தன்னம்பிக்கை நாயகன்… குவியும் பாராட்டு…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை…

Read more

தனியார் மருத்துவமனை பெயரில் “போலியான இறப்பு சான்றிதழ்”…. இ-சேவை மைய உரிமையாளர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் கிருதிக் ஆதித்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருதிக் ஆதித்யா செல்வபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,…

Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை…. குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நீர் வரத்து இல்லாததால் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. கடந்த…

Read more

வானில் வட்டமடித்து தாழ்வாக சென்ற ராணுவ ஹெலிகாப்டர்…. பழனியில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமான பயிற்சி பள்ளியில் இருந்து பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வபோது பயிற்சி விமானங்கள் பறந்து செல்லும் கடந்து. சில நாட்களுக்கும் முன்பு சாகசம் செய்தபடி மூன்று போர் விமானங்கள் அதிக சத்தத்துடன் சென்றது. நேற்று…

Read more

கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி…. விடுதி கார்டன், கணவருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் இருக்கும் தனியார் மாணவிகள் விடுதியில் 60 மாணவிகள் தங்கி இருக்கின்றனர். இங்கு சுகிர்தா என்பவர் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் டிரைவராக இருந்தார். சுகிர்தாவை பிரபு என்பவர் வார்டன்…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.9 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி விஷ்வந்தபுரத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோகரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி…

Read more

கருவை கலைக்க சொல்லி மிரட்டல்…. ஐ.டி பெண் ஊழியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 26 வயதுடைய இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் கோவை பீளமேட்டில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்த்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் மூலம் கடல் சில…

Read more

கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. உங்க ஊரிலும் வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை… அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்…!!!

கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வாய்ப்பதற்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை மத்திய அமைச்சரிடம் கோவை நகரம் அனைத்திலும் வளர்ச்சி பெற்று உள்ளதால் அங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின்…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 26 பேரிடம் ரூ.13 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை குன்னத்தூர் காலணியில் மருதாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டாமுத்தூரை…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த விடுதி ஊழியர்…. பீர் பாட்டிலால் தாக்கிய நண்பர்கள் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் வசிக்கும் 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் இருக்கும் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

தூங்குவது போல நடித்து…. பயணியிடம் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்படி சில பயணிகள் பேருந்துக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடை பாதையில் தூங்குகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து…

Read more

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. டிரைவர் பலி; 15 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து தென்காசி நோக்கி ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. அந்த பேருந்தை காளிதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார் இந்நிலையில் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் அம்பிளிக்கை அருக சென்ற போது ஆம்னி பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லக்ஷயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் யக்சிதா. அதே வீட்டில் ராஜேஷின் தாய் பிரேமா என்பவரும் வசித்து வந்தார். நேற்று இரவு…

Read more

“தீராத கடன் தொல்லை” 10 வயது குழந்தை உட்பட…. 4 பேர் தற்கொலை….!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் – அக்ஷயா. இவர்களுக்கு 10 வயதில் யஷிதா என்ற மகள் இருந்தார். ராஜேஷின் தாய் பிரேமா இவர்களுடன் தான் இருந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர்…

Read more

கமிஷன் தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இருகூர் தீபம் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையில்…

Read more

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.22 1/2 லட்சம் மோசடி…. தம்பதி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சதூர்சாமி(63) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுதாகரன், விஜயலட்சுமி தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் அரசுபுரத்தில் துணி வியாபாரம் செய்து வருவதாக தெரிவித்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

பிறந்தநாள் அன்று மது குடித்த கணவர்…. துடிதுடித்து இறந்த பெண்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தில் கணவரை இழந்த ரங்கநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவரது ஒரே மகள் மகேஸ்வரிக்கு(38) சரவணகுமார்(41) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மது…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி…. தனியார் நிறுவன இயக்குனர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை ரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விஜயகுமார். இந்நிலையில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கொடுப்பதுடன் வீடு கட்டி கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவரை…

Read more

ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற மூதாட்டி…. நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் ஜெயலட்சுமி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் எடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு…

Read more

“என்னை கவனிக்கவில்லை”…. குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்ச வேலம்பட்டியில் ஆறுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என கூறி குடிபோதையில்…

Read more

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி தனது…

Read more

ஆம்புலன்ஸில் “குவா குவா”…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ பணியாளர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸில் லட்சுமியை…

Read more

ஜோதிடம் பார்ப்பதாக கூறிய வாலிபர்…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் அகிலா(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனால் அகிலா தனது ஜாதகத்தை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அப்போது…

Read more

தடுப்பு சுவரில் மோதிய கார்…. இளம்பெண் பலி; பெற்றோர் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் மலுமிச்சம்பட்டியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் தனது மனைவி, மகள் சக்தி அபிராமி(18), மகன் சக்தி முருகன், உறவினர்களான பராசக்தி, முத்துமாரி, பெரியசாமி, மணிகண்டன் ஆகியோருடன்…

Read more

குளித்து கொண்டிருந்த இளம்பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால் இளம்பெண்…

Read more

இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. தந்தை- மகன் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் பட்டதாரியான பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

நடிகர் விஜய் படத்தை பார்க்க சென்ற போது…. தகராறு செய்து தாக்கிய 3 பேர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் இலங்கை அகதிகள் முகாமில் யசோதரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு யசோதரன் தனது சகோதரர்களான ஜெயகாந்தன், ஜெகதீஷ், உறவினர் விஜயேந்திரன் ஆகியோருடன் பொள்ளாச்சியில் இருக்கும் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த புலி…

Read more

கல்யாண வீட்டிலும் கெத்து காட்டும் தக்காளி…. மணமக்களுக்கு பரிசாக… கோவையில் ருசிகரம்…!!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

7 வயது சிறுவனை துடிக்க, துடிக்க கொலை செய்த கொடூரம்…. அத்தையின் பரபரப்பு வாக்குமூலம்….

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

தங்கைக்கு பிறந்த குழந்தை…. சகோதரன் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 51 வயது கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 24 வயதில் மகள், 22 வயதில் மகன், 19 வயதில் மகன்,…

Read more

முகம் மற்றும் கழுத்தில் காயங்களுடன்…. 7 வயது சிறுவன் படுகொலை…. கதறும் பெற்றோர்…!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் தனது மனைவி கைரூன் நிஷா, மகன் கைரல் இஸ்லாம் ஆகியோருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோயம்புத்தூருக்கு வந்தார். இதனையடுத்து சின்ன கலங்களில் முத்து என்பவருக்கு சொந்தமான நூற்பாலையில் ஜாகிர்…

Read more

6 மாதங்களுக்கு பிறகு…. இன்று முதல் அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கும் உட்பட்ட ஆழியாரில் குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் கடந்த ஜனவரி…

Read more

3 வருட பழக்கத்துல போச்சு…. ரூ5,00,00,000-க்கு விபூதி அடித்த வடக்கு நண்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரை ஏமாற்றி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரூ 5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை திருடி சென்றுள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் 12 வருடங்களுக்கு முன்பாக…

Read more

ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

Other Story