குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.…
Read more