“மாணவியை பாதித்த மரணம்…” தேர்வு எழுதும் போது தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு வ உ சி நகரில் தாஜூதீன் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19).  இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள…

Read more

சார்ஜ் போட்டு தூங்கிய கணவர்…. தீ விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கௌதம் இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கிறார். நேற்று இரவு நடராஜன் தனது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு கீழ்தளத்தில் சார்ஜ் போட்டுவிட்டு முதல் தளத்திற்கு சென்று தூங்கிவிட்டார்.…

Read more

“உன் மனைவி வைத்த செய்வினை… அந்த டப்பாவை மட்டும் திறக்காத…” டெலிவரி ஊழியரிடம் கைவரிசை காட்டிய பெண்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரியைச் சேர்ந்தவர் அக்பர். இவர் சிக்கன் டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்பர் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற குறி சொல்லும் பெண்ணிடம் தனது…

Read more

நள்ளிரவு நேரம்….! தாயை பற்றி பேசிய நண்பர்…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அடையார் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இந்த நிலையில் பூபதி தனக்கு சொந்தமான மனையை அவ்வபோது நண்பர்களுடன் வந்து பார்த்துவிட்டு சுத்தம் செய்துவிட்டு செல்வார். கடந்த 13-ஆம் தேதி பூபதி தனது நண்பர்களான பாஸ்கர், விஷ்ணு ஆகியோருடன் இணைந்து…

Read more

“பெண் டாக்டரை கத்தியால் குத்தி”…. பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

சகோதரிகளை நம்பி 1.5 கோடி பணத்தை இழந்த நபர்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது.  அவர்கள் மூன்று பேரும் தங்களின்…

Read more

தாயுடன் சென்ற குழந்தை…. நொடியில் முட்டி தூக்கி வீசிய மாடு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் நடந்து சென்ற சிறுமியைக் காப்பாற்ற, அந்த சிறுமியின் தாய் தனது உயிரையே பணயம் வைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாலையில் நின்றிருந்த மாடு,…

Read more

“20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்….” ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்…. வசமாக சிக்கிய புரோக்கர்… போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு எட்டாவது மெயின் ரோடு பகுதியில் இருக்கும் வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது…

Read more

வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்…. படுகாயங்களுடன் துடித்த ஆட்டோ ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அம்பத்தூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றி கொண்டு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

“அம்மா.. அந்த அண்ணன் என்னை…” 4-ஆம் வகுப்பு மாணவனிடம் அத்துமீறிய 13 வயது சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது 13 வயது சிறுவன் 9 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு மறைவிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் 13 வயது…

Read more

பெண் அதிகாரியிடம் சிக்கிய வடமாநில வாலிபர்…. ரயில்வே ஊழியர்களுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த வடமாநில இளைஞர், பயணச்சீட்டு சரிபார்ப்பின் போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு வந்து நின்றபோது, ரயில்வே பெண்…

Read more

பணம் கேட்டா “அந்த” போட்டோவை வச்சி அசிங்கப்படுத்துவேன்…! கணவரை இழந்த பெண்ணுக்கு மிரட்டல்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டம் எண்ணூர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் விபத்தில் உயிரிழந்தார். இதனால் விபத்து காப்பீட்டில் வந்த தொகையை வைத்து சரண்யா தனது…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“இனி பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் மட்டும் தான் கார் வாங்கணும்”… தமிழகத்தில் வருகிறது புது ரூல்ஸ்… முதலில் இங்கு தான் அமல்…!!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் கார் வாங்குபவர்களுக்கு பார்க்கிங் இடம் இருப்பதில்லை. இதன் காரணமாக தெருக்களில் மற்றும் சாலையோரங்களில் அவர்கள் கார்களை நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்படுவதால்…

Read more

டியூசன் டீச்சருடன் அடிக்கடி உல்லாசம்….! “வயசு அதிகமா இருக்கு…” ஏமாற்றிய காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் தும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(33). இவர் திருமுல்லைவாயில் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் ஹிந்தி டியூஷனுக்கு சென்றார். அப்போது பொன்னேரியை சேர்ந்த 39 வயது பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் திருமணம்…

Read more

17 வயது சிறுமியை கதற கதற…. அக்காள் கணவரால் சீரழிந்த வாழ்க்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் எண்ணூரில் ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராஜ்குமாரின் வீட்டில் அவரது மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமி தங்கியிருந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் அந்த 17…

Read more

விபத்தில் பலியான நபர்…. நைசாக எஸ்கேப் ஆன வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் அரவிந்த் ரவிச்சந்திரன். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி அரவிந்த் ரவிச்சந்திரன் ஆடி காரில் விழுப்புரம் நோக்கி சென்றார். இந்த நிலையில் ஓங்கூர் பாலம் அருகே சென்றபோது முன்னால்…

Read more

விடுதி அறையில் திடீர் விசிட்…. 3 பயிற்சி மருத்துவர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ளது இங்கு ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் மாருதி நகர் 2-வது சாலையில் உதயன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டிற்கு வெளியே சாலை ஓரம் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம்…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

“அந்த” ஒரு பழக்கம்…. அறையில் உடல் கருகி கிடந்த ஐ.டி ஊழியர்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் விஜயராகவபுரத்தில் ஐடி ஊழியரான நேதாஜி என்பவர் வசித்து வந்தார். நேற்று அதிகாலை நேதாஜியின் வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பூட்டை…

Read more

FLASH: உடனே குழந்தை பெத்துக்கோங்க… ஆனால்….? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!

சென்னை மாவட்டம் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதீர்கள்.…

Read more

இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்… அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி….!!!

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அகற்றியது. இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள்,…

Read more

2 கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்… கல்வீசி தாக்குதல்… 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று கொரட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஜல்லி கற்களால் தாக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்…

Read more

என்ன நடக்குது அங்க…? சீருடையில் செங்கல் சுமக்கும் மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டம் கொசவன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

போடு செம….! 96 வயதிலும் பரதநாட்டியம் ஆடி அசத்திய மூதாட்டி…. வியந்து பார்த்த மக்கள்….!!

இன்றைய தலைமுறையினர் கலைகளை மறந்து செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சிலர் வயதை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த துறைகளில் சாதித்து வருகின்றனர். திறமைக்கு வயது தடை இல்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Read more

வீட்டிற்கு சென்ற நண்பர்…. “மனைவி கூட பேசுவியா…?” வாலிபரை கொன்று உடலை மூட்டை கட்டி வீசிய கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை கொருக்குப்பேட்டை பிபிசியில் சுற்றுச்சூழல் அருகே ரத்தக்கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அந்த சாக்கு முட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது கை,…

Read more

“காசு… பணம்… துட்டு…” ஏமாற்றி ரூ.40 லட்சத்தை சுருட்டிய ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் ஆர்.கே புரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் கிருஷ்ண குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகுமார் தான் ஏலம்…

Read more

“இரவு நேரம்…” பின்னால் இருந்து வந்த கை…. அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பெண் அக்காள் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பராக்கா சாலையில் நடந்து சென்ற போது…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

மீன் பிடிக்க வீசிய வலையில் தெரிந்த “உருவம்”…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் போரூர் ஏரியில் மீன் பிடிக்க வீசியவளையில் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் மீனவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவம் இடத்திற்கு…

Read more

ரன்வேயில் உரசிய விமானம்… திடீரென பறந்த தீப்பொறி… 192 பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவம்… சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி…

Read more

உயிரிழந்த தெரு நாய்க்கு பேனர் அடித்து… மக்களுக்கு கறி விருந்து வழங்கிய நபர்கள்….!!

சென்னை திருவெற்றியூரில் 400 தெரு நாய்களுக்கு உணவு அளித்துவரும் நபர்கள், தெருநாய் உயிரிழப்புக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெரு நாய்கள், பூனைகளுக்கு கறி விருந்து வைத்ததுடன், மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பல ஆண்டுகளுக்கு முன்பு சிசிடிவி, வாட்ச்மேன் எல்லாம் கிடையாது.…

Read more

தர மாட்டீங்களா…? அலுவலக வாசலில் தீக்குளித்த பெண்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுமதி(38). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் பால்ராஜை பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். சுமதி தினமும் கூலி வேலைக்கு…

Read more

மக்களே…! நாளை ரயில் சேவை ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல்…

Read more

“10 வருஷமா தனியா போராடி பிள்ளைகளை வளர்த்த பெண்”.. அலுவலகத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் நீண்ட காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கியதால் மன…

Read more

“அண்ணா… நான் அப்பாவை…” தாயுடன் வந்த வாலிபர் சொன்னதை கேட்டு ஷாக்கான ஆட்டோ டிரைவர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் முரளிதரன்(65). இவர் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசன்னா வெங்கடேசன்(30), ஆதித்ய நாராயணன்(28) என்ற மகன்கள் உள்ளனர். ஆதித்ய…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி.. கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..‌. 3 பேர் படுகாயம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் நடந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று…

Read more

காலாவதியான கூல்ட்ரிங்ஸ்….அதிரடி ஆய்வில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை… ஒரு வருட லைசென்ஸ் ரத்து….!!

சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு நித்யா என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் கேண்டினில் இருந்து அவர் குளிர்பானம் வாங்கினார். ஆனால் அதிலிருந்து ஏதோ ஒரு வாசனை வந்ததால் அதனை…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

“ஆளில்லாத நேரத்தில்”… CRPF வீரர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்… 30 சவரன் தங்க நகைகள் மாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு…

Read more

அதிர்ச்சி….! விடுதியில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வினி படூரில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அஸ்வினி தான் தங்கியிருந்த விடுதியில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் வார்டனுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

மக்களே உஷார்…!குளிர்பானத்தில் துர்நாற்றம்…. தியேட்டர் கேண்டீன் உரிமைத்தை ரத்து செய்த அதிகாரிகள்….!!

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளிர்பானம் காலாவதியாகி இருப்பதை குற்றம் சாட்டி கேண்டீன் நிர்வாகத்தினருடன் திவ்யா என்பவர் வாசுவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” கதறி அழுத 12 வயது சிறுமி…. ஷாக்கான பொற்றோர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற அரசு நடத்துனரான கண்ணன்(68) என்பவர்…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதி… மரம் முறிந்து விழுந்து துடிதுடித்து இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி புனிதா. இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் லால்குடியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த…

Read more

கொடூரம்…! பேட்மிண்டன் பயிற்சியாளரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் தினேஷ் பாபு பேட்மிண்டன் பயிற்சியாளராகவும், கட்டிட காண்ட்ராக்டராகவும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு தினேஷ் பாபு தனது வீட்டில் இருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு…

Read more

கணவருக்கு பாலில் தூக்க மருந்து கலந்து கொடுத்து…. மகள்களை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் திருமணமான 38 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 23 வயதான ஆட்டோ ஓட்டுனர் முகமது ரபீக் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக…

Read more

Other Story