மக்களே உஷார்….! நூதன முறையில் முதியவரிடம் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் திருமலை நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு…
Read more