ஷோரூமில் கேட்ட பயங்கர சத்தம்…. பேட்டரி வெடித்து தீ விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் வசிக்கும் அக்சய் என்பவர் பேப்பர் மேல் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போட்ட போது எதிர்பாராதவிதமாக வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நிஷாந்த் காரில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் நிலைதடுமாறி நடைபாதை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில்…

Read more

அண்ணன் வீட்டிற்கு சென்று….. எலக்ட்ரீசியன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பெரியார் நகரில் எலக்ட்ரீசியனான படவேட்டான்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக படவேட்டான் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படவேட்டான்…

Read more

இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்குள்ள கடைகள், குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சம்….. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!!!

ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரன் ரூ.46,000-ஐ தொட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000க்கும், கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒருகிராம்…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் முல்லை நகர் பகுதியில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று காலை வேலு மின்சார கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று…

Read more

கடனை திருப்பி கொடுக்காத வியாபாரி…. மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் எஸ்.பி கார்டன் 70 அடி சாலையில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அய்யனார் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்…

Read more

திருமணமான 6 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவில் அபிபா பர்கின் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விக்ரம் என்பவருடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த டிரான்ஸ்பார்மர்…. அலறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் கடப்பேரி தாமஸ் தெருவில் 18 குடியிருப்புகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து 2 மோட்டார் சைக்கிள்கள்…

Read more

100-க்கு மேற்பட்ட பெண்களிடம் மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் மகாதேவ பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோகா என்ற பெயரில் மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் தனது நிறுவனத்தில் ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய்…

Read more

மது அருந்தும் போது தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஞானவேல்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தரமணி ரயில் நிலையம் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் ஞானவேல் மது அருந்தியுள்ளார். அதே இடத்தில் பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் வசிக்கும் 3…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த குடும்பத்தினர்…. மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை மத்தியாஸ் நகரில் வசிக்கும் தேவதாஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் பெசன்ட் நகரில் இருக்கும் தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது மோட்டார்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய நண்பர்…. ஐ.டி ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி சாலிகிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கர் என்ற நண்பர் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனும், சங்கரும் சந்தித்துள்ளனர். அப்போது வங்கிகளில்…

Read more

முன்னுக்கு பின் முரணான பதில்…. இளம்பெண் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின்…

Read more

கல்லூரிக்கு செல்லாமல் கேம் விளையாடிய மாணவர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த தினேஷ்குமார் செல்போனில்…

Read more

விபத்தில் முளைச்சாவு அடைந்த வாலிபர்…. மனிதாபிமானம் இன்றி செல்போன் திருடிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஞானகுமாரன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் கார்த்திகேயன் தனியார்…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் போரூர் கார்டன் பேஸ் ராமசாமி நகரில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாங்காட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் டீனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சைலா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் காசிநாதன்…

Read more

டாஸ்மாக் ATM: 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே சரக்கு கிடைக்கும்…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக்கில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் டாஸ்மாக் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் போல் உள்ள இந்த இயந்திரத்தில் மது, பீர் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ATM போல செயல்பட்டு மதுபான வகைகளை கொடுக்கிறது. அதில்,…

Read more

“சென்னையில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்கான மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் வருகின்ற மே 1-ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ஜோதி இராமலிங்கம் தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பர்…. காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழி அனுப்பி வைப்பதற்காக மற்றொரு நண்பரான ஆசை தம்பி உட்பட 4 பேருடன் காரில் குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர்…

Read more

ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த…. 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர்…

Read more

கடனுக்கு டீ, சிகரெட் தராததால்…. கடை ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்…. வைரலாகும் காட்சிகள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை பெருமாள் கோவில் அருகே இருக்கும் டீக்கடையில் சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் கடனுக்கு டீ, சிகரெட் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சந்திரன் மறுப்பு…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம், கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த விமானம், துர்காபூரில் இருந்து 154 பயணிகளுடன் இந்த…

Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு…. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் காவல் நிலையத்தில் கோபி கண்ணன் என்பவர் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து கோபி கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசப்பட்ட வீடியோக்களை பதிவிட்டதாக…

Read more

6 ஆம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் ஆறாம் வகுப்பு முதல் பாலிடெக்னிக் வரை இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்…

Read more

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து வீடியோ…. தலைமை காவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறை மீதான மானிய கோரிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பாலமுருகன் என்பவர் மானிய…

Read more

“குழந்தையை கொன்று விடுவேன்”….? கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தமிழ் செல்வனுக்கு மைசூரைச் சேர்ந்த மதுமாலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் கோஷல் என்ற…

Read more

பெண்களுக்கான உதவி மையத்தில் பணி…. மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்றோமே ஐந்தாம் தேதி போல் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு…

Read more

“தந்தையின் ஆசை இதுதான்”…. துக்கத்திலும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பெரிய மேட்டுப்பாளையம் 1-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பொற்செல்வி (21), விஜயலட்சுமி(16) என்ற இரண்டு மகள்கள்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த தகவல்…. சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞரிடம் நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை மாரியம்மன் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ராஜ் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு…

Read more

வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் வி.ஜி.பி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 16 வாகனங்கள் தீயில் இருந்து நாசமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

ரம்ஜான் மாத தொழுகையை முடித்து வந்த போது…. விபத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் காஜி திருவிழா அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமதுராயன் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது நண்பரான முகமது ரீஹன் என்பவருடன் ரம்ஜான் மாத தொழுகையை முடித்துவிட்டு…

Read more

மகனை குளிப்பாட்டிய தந்தை…. பெற்றோர் கண்முன்னே 3 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சைதன்யா நகரில் அருள் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(6), பிரனாவ்(3) ஆகிய 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஹரிஷ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பாட்டி…

Read more

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்…. 13 வயது சிறுமி தற்கொலை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் குணசீலன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மகளான 13 வயது சிறுமியை டியூஷனுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திரையரங்கு, ஷாப்பிங் மால் என…

Read more

முகநூல் மூலம் பழகிய பெண்…. திருமணம் செய்வதாக கூறி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலையில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனுக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை…

Read more

200 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிதி நிறுவனத்திற்கு சீல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை…

Read more

நீச்சல் பயிற்சி பெற புதிய விதிகள்…. “இந்த” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு…

Read more

செல்போன் செயலி மூலம் ரூ.5 லட்சம் கடன்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதி 67-வது பிளாக்கில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கன்னியப்பன் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பரப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியப்பன் செல்போன் செயலி…

Read more

“கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம்”….? லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் நெதர்லாந்தில் வசிக்கும் டாக்டர் எனக்கூறி முகமது சலீம் என்பவர் செல்போனில் என்னை…

Read more

பெரும் சோகம்: கோர விபத்தில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை பலி….!!!

சென்னை மாமல்லபுரம் ஈ.சி.ஆர் சாலையில் அதிக வேகத்தில் எதிரெதிரே வந்த கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த கோர விபத்தில் பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து,…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் தலைவர்களின் பெயர் பலகைகள்…. பயணிகள் வரவேற்பு…!!

கடந்த 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு நிலையம் என பெயர் சூட்டி உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை…

Read more

கணித தேர்விற்கு பயந்து…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வெல்டரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜஸ்ரீ(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மாணவியின்…

Read more

விவாகரத்து ஆகாத பெண்ணுடன் நிச்சயம்…. கால தாமதம் ஆனதால் வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யுகேஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் திருமணமான இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான…

Read more

கடை வழியாக சென்ற திருட்டு மின் வயர்…. ஷட்டரை திறந்த வாலிபர் பலி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு வ.உ.சி நகர் ஆறாவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை கோபி மளிகை கடை ஷட்டரை திறந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு…

Read more

நண்பருக்கு கடன் கொடுத்த வாலிபர்…. தாயுடன் ஏற்பட்ட தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கணக்கர் தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமாரின் தாய் அமுதா…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது…. இளம்பெண்-குழந்தை உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு ஜனகவள்ளி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண் இன்ஜினியர்…. அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் துரைப்பாக்கம் எம்.சி.என் நகரில் இருக்கும் வீட்டில் மளிகை பொருட்கள் டெலிவரி…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பிளஸ்-2 மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் நங்கநல்லூர் 24-ஆவது தெரு சந்திப்பில் வைத்து ஒரு மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து…. ரூ.20 லட்சம் தப்பியதா….? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் ராஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையமும், மற்றொரு…

Read more

Other Story