கிளாம்பாக்கம் பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்துத்துறை அறிக்கை…!!!

சென்னை விளாம்பாக்கத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைச்சர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பேருந்து இயக்கம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்து துறை, தினசரி இயக்கக்கூடிய 1124 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 612…

Read more

சென்னையில் இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி இன்று 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

சென்னையில் நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 11ஆம் தேதி நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் பிற்பகல்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய… இன்று(பிப்..10) சிறப்பு முகாம்… மக்களே உடனே கிளம்புங்க….!!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் இன்று பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை(பிப்..10)…. சூப்பர் குட் நியூஸ்…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

வெடிகுண்டு மிரட்டல்…. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு…!!!

சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்தந்த காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் போலீசின் உதவியை நாட…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த…

Read more

சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… வெறும் வதந்தி..!!!

சென்னையில் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 13 பள்ளிகளுக்கு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்திருப்பதாகவும் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு…

Read more

இந்த 3 இடங்களில் மட்டுமே ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்று இறக்க அனுமதி… முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கிளம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய… பிப்ரவரி 10 சிறப்பு முகாம்… மக்களே மறந்துராதீங்க…!!!

பொது விநியோகத் திட்டம் மக்கள் குறைதீர் முகாம் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு ஆகிய சேவைகள் நடைபெற…

Read more

ஓடும் அரசு பேருந்தில் பெண் பயணி பலி…. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – ஈபிஎஸ்…!!!

சென்னையில் ஓடும் அரசு பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலேவரு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் இலவசப் பேருந்து என்ற பெயரில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக அதிமுக…

Read more

மெட்ரோ ரயில் பயணிகள் இனி டிக்கெட் எடுக்க கியூவில் நிற்க வேண்டாம்… புதிய வசதி அறிமுகம்….!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் அவசரகதியில் தங்களுடைய பணியை நோக்கி ஓடும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் நேரத்தில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனை தடுத்த டிஜிட்டல் முறையில்…

Read more

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட வருவதாக MTC தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே டீலக்ஸ் பேருந்துகளில்…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி இன்று காலை 8 மணி அளவில் திமுகவினர் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரை அருகே…

Read more

இன்று ஒரு நாள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்… நீங்களும் உடனே கிளம்புங்க.. !!!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக ராக் ஆன் ஹாரிஸ் 2.0 என்ற தலைப்பில் இசை கச்சேரி பிப்ரவரி 3ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம்…

Read more

ஒரே நேரத்தில் மூன்று மாணவிகள் பலாத்காரம்… அலரும் தமிழகம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 7 முதல் 10 வயதுடைய 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அங்கிருந்து அடுக்குமாடி…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்… இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக வழங்கப்படும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை தொடங்கப்படுகின்றது. விருப்பம் போல பயணிக்கும் ஆயிரம் ரூபாய் பயண…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் மற்றும் அரக்கோணத்திற்கு பிப்ரவரி 1ஆம் தேதி இன்று இயக்கப்படும் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு இன்று காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.…

Read more

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி… ஐஏஎஸ் தேர்வு எழுத ஏழைப் பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த 27 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வு உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்திய…

Read more

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்…. இன்னைக்கு ரேட் இதுதான்…!!

கடந்த மூன்று நாட்களாக நிலையாக இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.58,000 ஆக உள்ளது. அதே நேரத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை…

Read more

மாடுகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி எச்சரிக்கை… ரூ.5,000 அபராதம்… உஷார்…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இரண்டு முறைக்கு மேல் மாடுகள் பிடிபட்டால் புறநகர் பகுதிகளில் கொண்டு விடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை போன்ற பெருநகரங்களில் மாடு வளர்ப்பது ஆபத்தாக இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 4,189 மாடுகள், 2024…

Read more

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை… அரசு கடும் எச்சரிக்கை…!!!!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு…

Read more

சென்னையில் இந்த பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஜனவரி 28ஆம் தேதி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டு லாஸ் சாலை மற்றும் ஒயிட்ஸ்…

Read more

கன்னியாகுமரி-எழும்பூர் சிறப்பு ரயில்… ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்…

Read more

அதிர்ச்சி…! குடிநீர்த்தொட்டியில் மலம்…. கேமராவில் தெரிந்த பக்கத்துவீட்டு காரரின் கொடூர முகம்…!!!!

சென்னை திருவெற்றியூர் கடற்கரைச் சாலை கல்யாண செட்டி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறுமாத காலமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளனர். அதில்…

Read more

தண்ணீர்க் குழாயில் உடைப்பு…. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்….!!

சென்னையில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் ஆறாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பெருங்குடி டெலிபோன் நகரில் நான்கரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் பிரதான குழாயில் நேற்று திடீர் உடைப்பு ஏற்பட்டதால்…

Read more

விமான ஓடுதளத்தில் ராட்சத பலூன்…. ஊழியர்களின் துரித நடவடிக்கை….!!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் ராட்சத பலூன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பலூனின் கயிறு அறுந்த நிலையில் காற்றில் அடித்து வரப்பட்டு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்தது. பலூன் விழுந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால்…

Read more

” இனி கோயம்பேடுக்கு வரக்கூடாது”… அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்…!!!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே வழக்கம் போல பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து…

Read more

3,548 ஆசிரியர் பணியிடங்கள்… ஜனவரி 24 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி மாபெரும் வேலை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!!

சென்னையில் வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் ஜனவரி 25, ஜனவரி 26 குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த இரண்டு…

Read more

புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!

சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம்…

Read more

சென்னையில் இன்று 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்களில் 3809 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று ஏழு இடங்களில் இந்த முகம் நடைபெற…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.. அமைச்சர் சிவசங்கர்….!!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த மாதம் இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கு இருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு…

Read more

புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு…. விமானியால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 160 பேருடன் நேற்று இரவு 12 : 20 மணிக்கு சென்னை சர்வதேச…

Read more

தங்கம் வாங்க நினைப்போர் உடனடியா கிளம்புங்க…. விலை குறைஞ்சிருச்சி…!!

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.46,480-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,780-க்கு…

Read more

ரேஷன் கார்டு அப்டேட் செய்யணுமா?… உங்களுக்கான அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

இன்று குழந்தைகளுக்கு இது கட்டாயம்… பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் கையில் சிறப்பு அடையாள அட்டை ஒட்டப்படும். அதில் குழந்தையின் பெயர், பெற்றோர்…

Read more

இன்று முதல் ஜனவரி 17 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி…

Read more

சென்னையில் நாளை முதல் ஜனவரி 17 வரை…. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… சென்னையில் எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து புறப்படும்?…. இதோ முழு விவரம்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகள் புறப்படும் இடம் பற்றி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய ஜனவரி 20 குறைதீர் முகாம்… சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

ரயிலில் சார்ஜ் போட்ட பயணி…. திடீரென வந்த கரும்புகை…. அச்சமடைந்த பயணிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள்…

Read more

நாளை(ஜன-8) சென்னையில் குடிநீர் நிறுத்தம்… எதற்காக தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணசாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜனவரி 8ஆம் தேதி காலை 6 மணி முதல் 9…

Read more

“ஆன்லைன் சூதாட்டம்” 50 லட்சம் கடன்…. மகனைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை….!!

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா இவர் விமானப்படையில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது எட்டு வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் சைதன்யா காப்பாற்றப்பட்டு விட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது…

Read more

பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. பார்த்து ரசித்த கிராம மக்கள்..!!

சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோ ரிக்ஷா சேலஞ் சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கிய பயணத்தில்…

Read more

இன்று (ஜன..6) அதிகாலை 3 மணி முதல் இலவசம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி இன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான்  நேம்பியர் பாலம், பெசன்ட் நகர் ஆல்காட்…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடந்த அதிசயம்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது…

Read more

இலவசம் இலவசம், அதிகாலை 3 மணி முதல் இலவசம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தான் நேம்பியர் பாலம், பெசன்ட் நகர்…

Read more

Other Story