சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி…!!!

சென்னை அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் பகுதியில் சேர்ந்த தங்கபாண்டியன் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் யாஸ்மிகா என்ற இரண்டரை வயது குழந்தையும் உள்ளது. தங்கபாண்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை…

Read more

நள்ளிரவில் நடிகை கத்திமுனையில் பலாத்காரம்…. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஹைதரபாத்தைச் சேர்ந்த 30 வயதான துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த 6 பேரில் ஒருவர் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

அச்சச்சோ…! திடீரென நிர்வணாமாக ஓடிய பயணி…. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. இதில் செல்ல இருந்த பயணிகளின் உரிமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் குடியுரிமை சோதனைக்கு சென்றனர். இந்நிலையில் அபுதாபிக்கு செல்வதற்காக பெத்தெனன் இளங்கோ (42) என்ற…

Read more

11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!

சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…

Read more

போதைக்கு அடிமையான பெற்றோர்…. பாட்டியிடம் கதறிய சிறுமி…. 6 மாதமாக நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால்  சிறுமி பாட்டி கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே பாடியிடம் சொல்லி அழுதுள்ளார்…

Read more

திடீரென Credit ஆன ரூ.32 லட்சம்…. மகளின் படிப்புக்காக பணம் எடுக்க… வங்கிக்கு சென்ற கூலி தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மதியழகன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று 40,000 பணம் எடுக்க படிவத்தை பூர்த்தி…

Read more

பணம் எடுக்க வங்கிக்கு சென்ற கூலித்தொழிலாளி…. 32 லட்சத்தால் வந்த சோதனை…. அதிர்ச்சி தகவல்….!!

சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவருடைய  வங்கிக்கணக்கில்  இருந்து மகளின் படிப்பு செலவிற்காக 40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார் .ஆனால் மதியழகன் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம்…

Read more

கோமாவிலிருக்கும் கணவனின் சொத்துக்களை மனைவி விற்கலாமா….? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கோமா நிலையில் இருக்கும் தன் கணவரை பராமரிப்பதற்காக அவருடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பாதுகாவலராக நியமிக்க…

Read more

கோமாவில் இருக்கும் கணவன்…. சொத்தை விற்க மனைவி தொடுத்த வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

சென்னையை சேர்ந்த சசிகலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கோமாவில் உள்ள தன்னுடைய கணவரின் சொத்துக்களை கையாளும் விதமாக தன்னை பாதுகாவலராக நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோமா நிலையில் உள்ள கணவரின்…

Read more

youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி… திடீரென வைரலான ஆபாச பேச்சு வீடியோ… பயத்தில் பட்டதாரி பெண் அதிர்ச்சி முடிவு…!!

சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் 23 வயது பட்டதாரி பெண் ‌ ஒருவர் தங்கி வேலை தேடி வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ஒரு வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது வீரா டாக் டபுள் எக்ஸ்…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்… நம்பி சென்ற தொழிலதிபர்…. கத்தி முனையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னை ராயப்பேட்டையில் ஜாவித் சைபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் பர்மா பஜார் பகுதியில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 24ஆம் தேதி பட்டினம்பாக்கம் காவல்…

Read more

மதுவுக்கு அடிமையான பெற்றோர்… 6 மாதமாக அண்ணனுடன் 3 பேர் செய்த கொடூரம்…. சொல்ல முடியா துயரத்தில் 11 வயது சிறுமி…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் பராமரிப்பு இன்றி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறுமியின் பெரியப்பா மகனான 16 வயது சிறுவன் தின்பண்டங்களை…

Read more

பெண் தொகுப்பாளினியின் பாலியல் புகார்… சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி அதிரடி கைது…!!!

சென்னை பாரி முனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூசாரி ஆக முனுசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மீது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது பூசாரியுடன் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி…

Read more

சென்னையில் இப்படி ஒரு அரண்மனையா?… 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இதுவரை பலரும் அறியாத ரகசியம்…!!!

சென்னை ராயப்பேட்டையில் சுமார் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையில் அந்த காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது ஆற்காடு நவாப் ஆட்சி செய்த போது சென்னையில் பல்வேறு இடங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி…. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் இஸ்ரவேல் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படும் நிலையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் பள்ளி மாணவி…

Read more

இனி உங்க வீட்டு கிச்சனுக்கே வரும் கேஸ் கனெக்சன்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. உங்களுடைய வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலமாக எரிவாயு இணைப்புகளை பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையில் வெகுவிரைவில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு…

Read more

தமிழக யூடியூப் பிரபலத்துக்கு லிப்டில் பாலியல் தொல்லை…. இளைஞரை கைது செய்த போலீஸ்…!!!

வேலூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவர் ஹோட்டல் மற்றும் ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த நிலையில் சென்னைக்கு வந்த அவர், மெட்ரோ ரயிலில்…

Read more

சொத்து வரி நிலுவை: சென்னை மாநகராட்சி புதிய அதிரடி திட்டம்….!!!

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி என்பது முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டு தலா 850 கோடி ரூபாய் என ஆண்டுக்கு 1700 கோடி வரி வருவாய் கிடைக்கும். சிலர் ஒரு கோடி…

Read more

நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை… ஆசையாய் கையில் ஆர்டர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மோகன் என்பவரை அணுகியுள்ளார். இவர் தினேஷிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன்பிறகு பணி நியமன ஆணையை அவரிடம்…

Read more

பிறந்தநாள் விழாவில் போதை ஊசி செலுத்திய சிறுவன் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி.!!!

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு…

Read more

போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் பலி…. சென்னையில் சோகம்…!!!

சென்னையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை பிராட்வே பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசி எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து மற்ற…

Read more

மின்கம்பி செல்லும் பாதையில் நீர் கசிவு… அதிவிரைவு விரைவில் மோசமான நிலை… அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி சென்று அதிவிரைவு ரயில் ஏசி பெட்டியில் மழை நீர் கசிந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை சென்னை கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும்…

Read more

சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு… தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலைப்பு செய்தது, போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருவின்…

Read more

பள்ளி மாணவியை விமானத்தில்…. விபச்சார வழக்கு விவகாரத்தில் வெளியான ஷாக் தகவல்…!!

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் வைத்து பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக நதியா என்ற பெண்ணையும் அவருடைய உறவினர்களையும் காவல்துறையினர் கைது விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்து சென்று பாலியல்…

Read more

என்ன கொடுமை சார் இது?…. டியூசனில் ஏற்பட்ட பழக்கம்… 14 வயது சிறுவன் 16 வயது சிறுமி தற்கொலை…!!!

சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் திருவொற்றியூர் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவனும் சிறுமியும் தங்களுடைய கைகளில் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்…

Read more

“இன்ஸ்டாவில் பழக்கம்”… இளம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ அனுப்ப வைத்த வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த வாலிபர் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி ஆபாச புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். அவர்…

Read more

“மனைவி அபகரிப்பு”… மரணத்திற்கு பிறகும் விடாத தொடர்பால் அரங்கேறிய கொடூரம்…. காங்கிரஸ் பிரமுகர் கைது…!!

சென்னை மாங்காடு பகுதியில் ராஜாஜி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

இரவில் தொப்பியுடன் உலா வந்த மர்ம நபர்கள்… மூன்றே நிமிடத்தில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை..!!

சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர்…

Read more

ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!

சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…

Read more

மகள் மூலம் உடன்படிக்கும் மாணவிகளை குறி வைத்து… பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்… திடுக்கிடும் தகவல்…!!!

சென்னையில் சமீபத்தில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சென்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நதியா என்ற 37 வயது தரகர் தான் இதனை நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார்…

Read more

தமிழர்களை திருடன் என சொல்லுவான், அவன் யார்?… நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்….!!!!

தமிழ்நாட்டிற்கு வருவான் தமிழ் மொழியின் பெருமையை பேசுவான், கர்நாடகாவிற்கு போவான் காவிரி பிரச்சனையை தூண்டுவான், ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று சொல்லுவான் – உலக மகா நடிகன் அவன் யார்? என்று ஹேமந்த் அண்ணாதுரை என்ற வழக்கறிஞர் போஸ்டர் அடித்து தெருமுழுக்க…

Read more

டிடிஎஃப் வாசன் கடைக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய போலீசார்…. காரணம் இதுதான்…!!!

பிரபல யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎஃப்  வாசன் கடந்த வருடம் விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில் அவருடைய கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. இவரை அதிவேகமாக பைக் ஓட்டிய காரணத்திற்காக காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் ஜாமீனில் வெளியே…

Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த வருட மே மாதம் 28ஆம் தேதி எஸ்.வி கங்கா பூர்வாலா பதவி ஏற்றுக்கொண்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் பணியாற்றிய நிலையில் நாளையுடன் அதாவது மே 23ஆம்…

Read more

“2 வயதில் காணாமல் போன சிறுமியின் 14 வயது புகைப்படம்”… ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் பணிகள் தீவிரம்…!!!

சென்னை சாலிகிராமத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனார். அப்போது அவருடைய மகளுக்கு வயது 2. அதாவது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.…

Read more

மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…

Read more

மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…

Read more

உங்க கையில ரூ.100 இருந்தா போதும்…. ஒரே நாளில் அளவற்ற பயணம்…. மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு…!!!

மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சுற்றுலா அட்டை மூலமாக ஒரு நாளில் அளவற்ற பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தி வரும்…

Read more

குட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…

Read more

விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு…. ஆசை காட்டி மோசம் செய்த வாலிபர்…. இளம் பெண் பரபரப்பு புகார்…!!!

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் மாடலிங் தொழில் செய்து வரும் நிலையில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு சித்தார்த் என்பவர் அறிமுகமானார்.…

Read more

பெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…

Read more

கணவரின் நண்பரோடு கள்ளக்காதல்…. குழந்தைகளோடு வீட்டிற்கே சென்ற மனைவி…. கணவனின் வெறிச்செயல்…!!!

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம்.  பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின்…

Read more

“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…

Read more

காதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…

Read more

கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகும்…. “ரூ.1,00,00,000 லஞ்சம் கேட்ட தாசில்தார்” யார் கொடுத்த தைரியம்…? அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

சென்னையில் அரசின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட தாசில்தார் மற்றும் அவருக்கு உதவிய காவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கையும் களவுமாக பிடிபட்டனர். சென்னை அடுத்த சோளிங்கநல்லூரில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி சமூக…

Read more

“திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ள முயற்சி”…. கோவில் பூசாரி மீது பெண் பரபரப்பு புகார்…!!!

சென்னை சாலிகிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.‌ அதில்…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!

சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…

Read more

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…

Read more

40 லட்சம் ரூபாயால் பறிபோன 3 உயிர்கள்…. ஒரே நாளில் அரங்கேறிய சோக சம்பவம்…!!

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(40). இவர் சிறுதானிய வியாபார கடை நடத்தி வந்தார். கடந்த 2020ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக இவர் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டுமான பணிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடன்…

Read more

“சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தப்புதான்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில்…

Read more

மனைவி வீட்டி இல்லாதபோது குழந்தைகளோடு கணவன் தற்கொலை…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம்…

Read more

Other Story