“உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது” ஆசை வார்த்தை கூறிய ஜோதிடர்… கதறும் தம்பதியினர்…!!!

சென்னை வேளச்சேரி கருமாரியம்மன் நகரை சேர்ந்த கவிதா- மணிகண்டன் தம்பதியினர் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும்  ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் உங்களுக்கு நல்ல…

Read more

இப்படியும் ஏமாற்றுவார்களா…? youtube ரீல்ஸ் பார்த்து கால் செய்த தொழிலதிபர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னையில் முகமது இஸ்மாயில் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் மற்றும் திருப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாகிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் தொழிலதிபரிடம் சுமார்…

Read more

கல்யாணமாகி 3 வருஷமாகிட்டு… சிகிச்சை எடுத்தும் பலனில்லை… மனதளவில் பாதித்த பெண்… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியில் கார்த்திகேயன் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்தி (27) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக அவர்கள் மருத்துவமனையில்…

Read more

கடலில் விழுந்த கார்…. “எல்லாமே வீணா போச்சு” ஓட்டுநர் சடலமாக மீட்பு….!!

சென்னை துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கடற்படை அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுநர் முஹம்மத் சஹி கடலில் மூழ்கி மாயமானார். அவரைத்…

Read more

இவர்களை மட்டும் குறி வைத்து… திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு… மேட்ரிமோனியில் வலம் வந்த ஆசாமியால் பரபரப்பு…!!!

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு…

Read more

9 மணி நேர போராட்டம்… கடலுக்குள் மாயமான கார் ஓட்டுனர்… கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை துறைமுகத்திலிருந்து கடலோர காவல் படை வீரர் ஒருவரை அழைத்து செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஒன்று வந்துள்ளது. இதில் கொடுங்கையூர் சேர்ந்த முகம்மது சகி என்பவர் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர்…

Read more

“அம்மா வலிக்குது” அலறி துடித்த தாய்-மகன்… நடத்துனரின் கவனக்குறைவால் நடந்த அசம்பாவிதம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் சௌமியா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 5 வயதுடைய புஷ்கர் சாய் என்ற மகன் உள்ளார். இவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் யுகேஜி படித்து வருகின்றார். இந்நிலையில் பள்ளியிலிருந்து…

Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு…. 199 ரூபாய்க்கு 7 பொருட்கள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

பொங்கலை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

வழக்கறிஞர்களை வீடியோ காலில் மிரட்டிய போலி அதிகாரி…. ஆதாரத்துடன் புகார்….!!!

சென்னை கொரட்டூர் கேசவன் நாயக்கர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் ‘Telecom Regulatory Authority India’ என்ற அரச…

Read more

அயன் பட பாணியில்…. வயிற்றில் வைத்து கடத்தப்பட்ட கொக்கைன்…. வசமாக சிக்கிய பெண்….!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேண்யாவை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் போதைப் பொருளான கொக்கையினை தனது வயிற்றில் வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார்…. கடலில் விழுந்ததில் ஓட்டுநர் மாயம்…. தேடுதல் பணியில் அதிகாரிகள்….!!

நேற்று சென்னை துறைமுகத்தில் கார் ஒன்று கடலில் விழுந்து ஓட்டுனர் மாயமாகியுள்ளார். துறைமுகத்தில் ஓட்டுனரான முஹம்மத் சஹி காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கடலில் கார் விழுந்தது. அப்போது காரில் இருந்த கடற்படை அதிகாரி சிறு காயங்களுடன்…

Read more

கிலோ கணக்கில் போதை பொருள்… வசமாக சிக்கிய இளம் பெண் உட்பட 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் காந்தி இர்வின் சாலையில் காவல்துறையினர் தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியே வந்த சொகுசு கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். உடனே காரில் இருந்த…

Read more

ச்சீ… பிரியாணி, கிரில் சிக்கனில் கிடந்த புழு…. ஷாக்கான வாடிக்கையாளர்கள்… அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி  ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹோட்டலில் வாங்கிய பிரியாணி மற்றும் கிரில் சிக்கனில் புழு இருந்ததாக கூறி இரண்டு வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.  அவர்கள் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த…

Read more

“அம்மா, அப்பா உங்க விருப்பப்படி செத்து ஒழிகிறேன்…” அவனிடம் சொல்லுங்கள்…. இளம்பெண் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி அம்பத்தூர் அத்திப்பட்டு கிருஷ்ணா சாலையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

மனைவியை பார்க்க சென்ற கணவர்…. பிரசவ அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநீர் மலையில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கோபாலபுரம் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில்…

Read more

சென்னையிலிருந்து கிளம்பிய விமானத்தில் திடீர் பெட்ரோல் கசிவு… சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 145 பயணிகள்..!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இதில் மொத்தம் 145 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விமானத்தில் பெட்ரோல் கசிவு…

Read more

14 வயசு தான் ஆகுது… திடீரென வயிறு ரொம்ப பெருசாகிட்டு…. ஹாஸ்பிடலில் பிறந்த பெண் குழந்தை… 38 வயது சித்தப்பா கைது… சென்னையில் பகீர்..!!

சென்னையில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பம் ஆகி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்திய 14 வயது சிறுமி வீட்டிலிருந்துள்ளார். இந்த சிறுமியை அவருடைய சித்தப்பா பலமுறை பாலியல்…

Read more

தோசை இவ்வளவு மெல்லிசாவா இருக்கும்… எனக்கு தடிமனா தான் வேணும்… ஹோட்டலை ரணகளப்படுத்திய வாடிக்கையாளர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் ராமஜெயம். இவர் ஹோட்டல் உரிமையாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது ஓட்டலுக்கு வந்த 2 நபர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர். தோசை வந்ததும் தோசை மிகவும் சிறியதாகவும், மெலிதாகவும் இருப்பதாக…

Read more

பயங்கர அதிர்ச்சி… அடுத்தடுத்து 2 இளைஞர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள ஐயப்பன் தாங்கலில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் வெட்டப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ் மற்றும் சூர்யா…

Read more

சென்னையில் பயங்கரம்…! பறக்கும் ரயில் மேம்பாலத்தில் ஒருவர் கொடூர கொலை… போலீஸ் தீவிர விசாரணை..!!!

சென்னை மயிலாப்பூரில் பறக்கும் ரயில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட நிலையில் திடீரென மோதல் முற்றியது. இதில் ஒருவர் பறக்கும் ரயில் மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.…

Read more

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு நடந்த கொடூரம்… தோழியின் நண்பர்களால் வந்த வினை… பரபரப்பு சம்பவம்….!!

சென்னை அயனாவரம் பகுதியை  சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் ஒருவரின் மகள்(21) மகளிர் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவரது தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்துள்ளார். மேலும் அந்த இளம் பெண் சிறிது மன…

Read more

போரூர் ஏரியில் மிதந்த தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையர் சடலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையராக செந்தில் வேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ஏரியில் நேற்று ஒரு சடலம் மிதந்து வந்த நிலையில் அதை காவல்துறையினர் வந்து மீட்டபோது செந்தில் வேல் சடலம் என்பது  தெரியவந்தது. அவருடைய சடலத்தை…

Read more

திருமண நிகழ்ச்சியில் லிப்டுக்குள் 15 நிமிடமாக… துடிதுடித்து போன 11 பேர்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாதவரத்தில் உள்ள பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வந்திருந்தனர். இவர்கள் மண்டபத்தின் மேல் தளத்திற்கு…

Read more

முதலாளியிடமே கைவரிசை காட்டிய வேலைக்கார பெண்… 2 பவுன் தங்க நகை பறிமுதல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிரசன்ட் ரோடு ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் நீரஜா(30). இவர் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் பணி பெண்ணாக வேலை பார்ப்பவர் பவானி (30). இந்த நிலையில் நீரஜா தனது வீட்டில் உள்ள…

Read more

சுரங்கப்பாதையில் தவறி விழுந்து பலியான செருப்பு தைக்கும் தொழிலாளி… ரயில்வே போலீசார் தீவிர விசாரணை…!!

பெரம்பூர் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (50). இவர்க்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். உமா சங்கர், மாலினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்…

Read more

ஆன்லைனில் Weight Loss Powder ஆர்டர்.. ஆனால் வந்ததோ…? பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!!!

திருவொற்றியூரில் வசந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடை இழப்புக்கு பயன்படுத்தக்கூடிய மூலிகை பொடியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவர் 5600-ரூபாயை கொடுத்த ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பார்சலை பார்த்தபோது, இரண்டு கிலோ அரிசி மாவை அடைத்து…

Read more

40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று… சென்னையில் வெளுத்து வாங்கும் மழை… மீண்டும் பார்க்கிங் களமான வேளச்சேரி மேம்பாலம்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் சென்னையில் 40 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து…

Read more

“யூடியூப் பார்த்து பிளான்….” 12-ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேர் செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து விஜயலட்சுமி காவல்…

Read more

“என் காதலனின் செல்போனில்….” சின்னத்திரை நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சின்னத்திரை இளம் நடிகை புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னை சந்தோஷ் என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நகை பணம் லேப்டாப் ஆகியவற்றை படித்துக் கொண்டு…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிருச்சே”…. மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!+

மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு யோகேஸ்வரன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது மகள் ஹரிணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிணி மாடியில் இருக்கும் கொடி கம்பத்தில் காய போட்ட…

Read more

“60 வயது முதியவருடன் உடலுறவு”… 6 பீர் குடித்துவிட்டு உல்லாசமாக இருந்த 27 வயது பெண் திடீர் உயிரிழப்பு…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் ஜோதி(60) என்பவருக்கும் வில்லிவாக்கத்தில் வசிக்கும் சசிகலா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதில் சசிகலா என்பவர் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சசிகலாவின் 2வது மகள் ரம்யா(27) தனது கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு…

Read more

ரயிலுக்காக காத்திருந்த பயணிகள்… வாலிபர்கள் கொடூர தாக்குதல்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடிக்கு அடுத்து இந்து கல்லூரி ரயில் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் நடைமேடையில் பயணிகள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயிலை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அந்த…

Read more

வேலைக்கு ஸ்கூட்டரில் சென்ற பெண்… சட்டென நேர்ந்த பயங்கரம்… நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்… கதறும் குடும்பம்..!!

சென்னை மாதவரத்தில் சங்கர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி நேற்று வீட்டிலிருந்து, தன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில்…

Read more

குழிக்குள் விழுந்த பந்து…. எடுக்க முயன்ற சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைப்பதற்காக சுமார் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டது. இந்த குழிலில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் வனமாலி(8) என்ற சிறுமி ஒருவர், அந்த குழியின்  அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளிடம் அத்துமீறிய முதலாளி… போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது வீட்டில் கணவரை இழந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு 14 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். இவர்கள் பைக்கில் இருந்து கீழே இறங்கி ஒரு ஹோட்டலில் சென்று பார்சல் வாங்கிவிட்டு மீண்டும் பைக்கில் கிளம்பினர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவர்களுடைய…

Read more

ரிவர்சில் பேருந்தை இயக்கிய டிரைவர்… உடல் நசுங்கி பலியான முதியவர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநகர பேருந்து இரவு 11.30 மணிக்கு கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது டிரைவர் வீரய்யா என்பவர் ரிவர்ஸ் எடுத்து பேருந்து…

Read more

கோபத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி… ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இந்த நிலையில் அத்தை சிறுமியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் கடந்த எட்டாம் தேதி…

Read more

ஆர்டர் கொடுத்தாச்சு…! விரைவில் 12 லட்சம் வீடுகளுக்கு புதிய மின் மீட்டர்கள்… மின்சார வாரிய அதிரடி..!!!

தற்போது மின் மீட்டர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டிஎன்பிடிசி 6 தனியார் நிறுவனங்களிடம், 12 லட்சம் சிங்கிள் பேஸ் மீட்டர்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. புதிய மீட்டர்கள் எல்லாம் கட்டங்களாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 லட்சம் மீட்டர்களும் வருகிற டிசம்பர்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பைக்கில் சென்ற போது மாஞ்சா நூல் பட்டதில் 2 வயசு குழந்தைக்கு கழுத்தில் படுகாயம்…!!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் பாலமுருகன் கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புகழ்வேலன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலமுருகன் கவுசல்யா மற்றும் அவருடைய குழந்தையுடன் வியாசர்பாடியில் இருந்து அசோக் பில்லர் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில்…

Read more

விளக்கேற்றும் போது மளமளவென பிடித்த தீ… நிமிடத்தில் நடந்த கொடூர சம்பவம்…!!

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் டாக்டர் நாயர் தெருவில் வசித்து வருபவர் முருகப்பன் (60). இவருக்கு ஆண்டாள் (56) என்ற மனைவி இருந்துள்ளார். முருகப்பன் கப்பல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் முருகப்பனின் மனைவி…

Read more

வந்தே பாரத் ரயிலில் உணவில் மிதந்த வண்டுகள்… அதிரடியாக ரூ. 50,000 அபராதம் விதித்த தெற்கு ரயில்வே…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் வசிப்பவர் முருகன் மற்றும் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசிப்பவர் சுடலைக்கண்ணு ஆகிய இருவரும் திருச்சிக்கு செல்வதற்காக நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் காலை 6 மணிக்கு பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத்…

Read more

துரோகம்… திருமணத்திற்கு முன்பு 10 வருடங்களாக… தட்டி கேட்ட கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடுமை… புது மாப்பிள்ளையை தட்டி தூக்கியது போலீஸ்..!!

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கடந்த 10 வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. ஆனால் இதனை மறைத்து அவர் திவ்யாவை திருமணம் செய்துள்ளார். அவருடைய…

Read more

காமக்கொடூரனாக மாறிய 32 வயசு வாலிபர்.. 60 வயசு மூதாட்டிக்கு மது கலந்த ஜூஸ் கொடுத்து… நெஞ்சை பதற வைக்கும் கொலை..!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் 60 வயசு மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் பொதுவெளியில் படுத்து தூங்குவதை இரவில் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் மூதாட்டி வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்து அறுக்கப்பட்ட…

Read more

சூப்பர்..! நாளை துணை முதல்வர் உதயநிதி தலைமையில்… 48 ஜோடிகளுக்கு டும் டும் டும்…!!

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண விழா நாளை காலை 9:00 மணிக்கு வடசென்னை சுங்க சாவடியிலுள்ள தங்க மாளிகையில் வைத்து நடைபெறுகின்றது. இதில்…

Read more

45 நாட்களே ஆன குழந்தை கடத்தல்… மருத்துவமனையில் சிக்கிய பெண்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை கண்ணகி நகரில் நிஷாந்தி -ஆரோக்கியதாஸ் தம்பதியின வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த 45 நாட்களை ஆன குழந்தையை பெண் ஒருவர் அரசு நிதி உதவி வாங்கி தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.…

Read more

“மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு” குற்றவாளிகளை விடுவித்தது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி…!!!

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா என்பவர் கூலிப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், பேசிலன் மற்றும்…

Read more

“அரசு உதவித்தொகை வாங்கி தருகிறோம்…” 45 நாட்களே ஆன குழந்தை…. நைசாக பேசி தாயை அழைத்து சென்ற கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் ஆரோக்கியதாஸ்-நிஷாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஒரு கும்பல் அரசு நிதி உதவி வாங்கி தருகிறேன் என கூறி நைசாக பேசி நிஷாந்தியை…

Read more

காதலியை செல்போனில் அழைத்த வாலிபர்… எம்.பி.பி.எஸ் மாணவரின் பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ் படித்து கொண்டிருக்கிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது.…

Read more

இனி நோயாளிகளின் உறவினர்களுக்கு…. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு…!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற வாலிபர் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை…

Read more

Other Story