“செருப்பால் அடித்த மனைவி”… ஆத்திரத்தில் காதலன் கண்முன்னே கணவன் செஞ்ச கொடூரம்… சென்னையில் பட்ட பகலில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவருக்கு ஜோதி(30) என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் – ஜோதி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு…

Read more

“திருவள்ளுவர் தினம்” அசைவ பிரியர்களே….. இந்த நாளில் இறைச்சிகள் கிடைக்காது…!!

ஜனவரி 15 நாளை மறுநாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைதாப்பேட்டை, கள்ளிகுப்பம், புளியந்தோப்பு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கடைகள் மூட இருக்கிறது.…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மணிகண்டன் (42), ஜோதி (27) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெகதீஷ், தஷ்வின், ஹரிஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 7…

Read more

“16 வயசு தான் ஆகுது”… ஒரு சின்ன பொண்ணு செய்ற வேலையா இது..? ஒரு வயதில் குழந்தை… கணவன், கள்ளக்காதலன் கைது..‌!!

சென்னை புளியந்தோப்பில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவருக்கும், பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2…

Read more

உஷார்…!! MBBS சீட் வாங்கித் தருவதாக கூறி 71.63 லட்சம் மோசடி… ஒருவர் கைது..!!

சென்னை காவல் ஆணையரிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் ஆன்லைனில் சேவை நடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த வடலபள்ளி விஜயகுமார் என்பவர் தனது மகளுக்கு பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் MBBS சீட் வாங்கி தருவதாக கூறி…

Read more

“இதற்கெல்லாம் இவர்தான் காரணமா..? சென்னையை அதிர வைத்த சம்பவம்… மாஸ்டர் மைண்ட் எஸ்.ஐ-க்கு வலைவீச்சு…!!

கடந்த 17ஆம் தேதி ஓமந்தூர் மருத்துவமனை அருகே முகமது கௌஸ் என்பவரை காரில் கடத்தி சென்று ரூ. 20 லட்சம் வழிபறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது …!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் வசித்து வருபவர் 34 வயதான பெண். இவரது கணவர் சென்னையில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது குழந்தைகளுடன் சென்னையில் உள்ள தனது கணவரை சந்தித்து விட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை…

Read more

“இறந்தவரின் பெயரில் போலி ஆவணமா..? ஆள் மாறாட்டம் செய்து ரூ 1 1/2 கோடி சொத்து விற்பனை…. இருவர் கைது…!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகின்றார். இவர் நில மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஆவடி மத்திய குற்ற பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கொரட்டூர் கிராமம் டி வி எஸ் நகரில்…

Read more

FLASH: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்…. ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எட்டு…

Read more

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை…. கைகளில் ரத்தம் சொட்ட…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏசி மெக்கானிக்கல் வேலை பார்க்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி உள்ளார். கர்ப்பமாக இருந்த ராதிகாவுக்கு கடந்த டிசம்பர் 27ஆம் தேதி குரோம்பேட்டை அரசு…

Read more

அக்காவை அடிப்பீங்களா…? கண்ணில் மிளகாய் பொடி தூவி மாமாவை இரும்பு கம்பியால் தாக்கிய மைத்துனர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கம் புளியந்தோப்பு காந்திநகர் ஐந்தாவது தெருவில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே யோசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதுபோதையில்…

Read more

மீண்டும் கொடூரம்…! அரசு மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த விவகாரம் முடியாத நிலையில் மேலும் ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தாராபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் முதுகலை மருத்துவ…

Read more

“60% பங்கு தரேன்…” ரூ.38 லட்சத்தை இழந்த நபர்… கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக முகைதீன் அப்துல் காதர் என்பவர் செந்திலுக்கு பலக்கமானார். இந்த நிலையில் அப்துல் காதர் வெளிநாட்டு உபகரணங்களை…

Read more

2-வது மனைவி சமைத்த உணவு… முதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் திலீப் சிங்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பார்வதி தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது இரண்டாவது மனைவி நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு…

Read more

நள்ளிரவில் கேட்ட அழுகுரல்…‌ கட்டை பையில் 3 மாத குழந்தை… பார்த்ததும் ஷாக்கான ஆட்டோ ஓட்டுநர்கள்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது…

Read more

மக்களே உஷார்..! மீண்டும் சென்னைக்கு வந்த ஆபத்து… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

சென்னையில் காற்று மாசுபாடு கடந்த இரு வாரங்களாக மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காற்றின் தர குறியீடு 39 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு…

Read more

“சொன்னதை செய்; இல்லன்னா உயிரோடு எரிச்சிடுவோம்…” இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள யானை கவுனி வால்டர் சாலையில் 18 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பாரிமுனை பகுதியில் இருக்கும் தனியார் பழக்கடையில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து இளம்பெண் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா”…? இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூக்கடை பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் ‌ 20 வயதான அர்ஜுன் என்பவர் வசித்து வரும் நிலையில் அவர் அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால்…

Read more

பால் குடித்த பிஞ்சு குழந்தை…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ஏழுமலை தெருவில் ராம்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். ராம்ஜிக்கு ஹரிப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 23 நாட்களுக்கு முன்பு…

Read more

“ஐயோ எங்கள விட்டு போயிட்டீங்களே…” மகன்களின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும்…

Read more

“கள்ளக்காதலன் கூட சேர்த்து வையுங்க…” போலீஸ் ஸ்டேஷனில் அட்டூழியம் செய்த டான்சர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை வடபழனி காவல் நிலையத்திற்கு நள்ளிரவு ஒரு மணிக்கு 35 வயதுடைய பெண் வந்தார். அந்த பெண் போதையில் எனது ஆண் நண்பர் என்னுடன் நெருங்கி பழகினார். இப்போது என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை….!!!

அண்ணாமலை பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் முதல் கட்டமாக பல்கலைக்கழகத்திற்கு சென்று சம்பவம் நடத்த இடம் மற்றும் சிசிடிவி இருக்க கூடிய…

Read more

“தாத்தா… என்னை விடுங்க..” விளையாடி கொண்டிருந்த 9 சிறுமியை சீண்டிய முதியவர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் நேரு நகரில் சிதம்பரம்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

டியூசனில் மலர்ந்த காதல்….! 22 வயது தங்கையுடன் ஓட்டம் பிடித்த 10-ஆம் வகுப்பு மாணவர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் டியூஷன் படித்து வந்தார். கடந்த 16-ஆம் தேதி வெளியே சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி…

Read more

புத்தாண்டு வாழ்த்து….! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த புதுமாப்பிள்ளை…. நண்பர்களின் வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாடு முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது. சென்னை காசிமேடு பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், ஆகாஷ், அபினேஷ் ஆகியோர் போதையில் புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். அவர்கள் மதுபானம் அருந்தியதை குமரேசன் தட்டி கேட்டுள்ளார்.…

Read more

டியூஷனில் காதல்… 10-ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டப்பிடித்த 22 வயது இளம்பெண்… கூடவே போன 19 வயசு வாலிபர்.. பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.!!

சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணின் வீட்டில் டியூஷன் படித்து…

Read more

நண்பரின் மகளுக்கு ஆபாச படம் காண்பித்து…. 10 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் பகுதியில் சேர்ந்த நாகராஜ் என்பவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது நெருங்கிய நண்பருக்கு 10 வயது மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் நாகராஜ் வீட்டிற்கு அருகே சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். தனது…

Read more

கொடூரத்தின் உச்சம்… கை, கால்கள் கட்டி கழுத்தறுக்கப்பட்டு கிடந்த மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க வாலிவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்…. பெயிண்டர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூரில் மனவளர்ச்சி குன்றிய பெண் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த தீபன் என்பவர் பெயிண்டராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தீபன் வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

அடக்கொடுமையே..! திருட போன இடத்தில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று பணியாளர்கள் அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையனுள்ளே பொருட்கள் சிதறி…

Read more

இப்படி பண்ணுவியா…? இளம்பெண்ணை காரை ஏற்றி கொல்ல முயன்ற அண்ணன், தம்பி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செந்நேரி குப்பம் அபிராமி நகரில் சுவாதி(30) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 25ஆம் தேதி சுவாதி தனது தம்பி சஞ்சய் ஸ்ரீராமுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மற்ற ஆண்களுடன் அரட்டை…. கண்டித்த கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. மனைவியின் வெறிச்செயல்….!!

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம்…

Read more

ஐயோ.. இப்படியா நடக்கணும்…! பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் விரைவு சாலையில் விஷ்ணு (18), நிஜாம் (18) ஆகிய வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஷ்ணு…

Read more

  • December 28, 2024
பெரும் சோகம்…! லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண்கள் உடல் நசுங்கி பலி…. கோர விபத்து….!!

கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால்…

Read more

“பேய், பிசாசு புகுந்திருக்கும்…” பாதிரியார் வீட்டிற்கு சென்ற பெண்ணிடம்…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மாதா சர்ச் ரோட்டில் இருக்கும் ஆட்டுக்குட்டி சபை சர்ச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்வேன்.…

Read more

யார் அந்த சார்….? பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு… வெளியான திடுக்கிடும் தகவல்….!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு CALL… ரூ.38 லட்சத்தை இழந்த பேராசிரியை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் ஜென்னட் டெய்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டெய்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தன்னை சைபர் கிரைம் அதிகாரி என் அறிமுகப்படுத்திக்கொண்டார்.…

Read more

சென்னையில் வெடித்த போராட்டம்… களத்தில் குதித்த ஜெயக்குமார்… அதிமுகவினர் சாலை மறியல்… பரபரப்பு.!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ்  விசாரணையில் தெரிய…

Read more

பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த முதியவர்…. சிசிடிவியை பார்த்து ஷாக்கான உரிமையார்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் டிபி சத்திரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் நின்ற மற்ற வாகனங்களுக்கும் பரவி ஐந்து வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து…

Read more

“சூரிய உதயத்தின் போது உன்னை பார்க்கணும்…” நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலத்தில் பூரணநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் மணலி குமரன் நகரச் சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த பூரணநாதன் இளம்பெண்ணின் உறவினர்களிடம் செல்போனில் பேசி அந்த…

Read more

ஏரிக்கரையில் அப்படி ஒரு பொருள் விற்பனை… ரகசிய தகவலின் பெயரில் களத்திற்கு சென்ற போலீஸ்… பெண் உட்பட 3 பேர் கைது..!!

சென்னை பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலை பெரிய ஏரி அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தாம்பரம் அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்த போது சந்தேகித்தபடி இருந்த வட மாநில நபர்களை…

Read more

மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையா…? விசாரணையில் வெளிவந்த உண்மை… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை கிஷ்கிந்தா சாலை மதுரவாயல் பைபாஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதை பொருள்களை காரில் வைத்து விற்பனை செய்ததாக 4 பேரை தாம்பரம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த அப்பிசிரா, ரஹீம், சுபின்ஷா,…

Read more

வீட்டை காலி செய்ய சொன்னது ஒரு குத்தமா..? 5 பைக்குகளை தீவைத்துக் கொளுத்திய நபர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் வினோத் (44). இவர் தனது வீட்டின் முதல் தளத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து…

Read more

அம்மாவின் சிகிச்சைக்கு வச்சிருந்த பணம்… ரம்மி ஆடி தோத்துட்டேனே…. இளைஞரின் விபரீத முடிவு….!!

சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் தாயின்…

Read more

“பெற்ற மகன்களின் கழுத்தை அறுத்த தாய்”.. துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட கொடூரம்…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கம் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த…

Read more

வங்கிக்குள் புகுந்து ஊழியருக்கு கத்தி குத்து… வாலிபர் கைது.. நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை காண இன்று மதியம் 12:40 மணிக்கு  மர்ம நபர் ஒருவர்…

Read more

யாரைத்தான் நம்புவது..? கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்… ஓடும் வண்டியில் வைத்தே நடந்த கொடுமை… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்நிலையில் அவர் அந்த பயிற்சி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருவேற்காட்டைச் சேர்ந்த சித்திரைக் கொல்லும் (37)…

Read more

சென்னையில் பயங்கரம்… ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி கொடூர கொலை… 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி கைது..!!!

சென்னையில் சைதாப்பேட்டை ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரயில்வே நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த மூதாட்டியை இரண்டு கால்களையும் இழந்த முத்து…

Read more

கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் iphone… முருகனுக்கு தான் சொந்தம்… திருப்பி தர முடியாது எனக் கூறிய அறநிலையத்துறை..!!

சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்.. துணிச்சலாக வங்கிக்குள் நுழைந்து ஊழியரை வெட்டிய நபர்… சென்னையில் பரபரப்பு..!

சென்னை தி.நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் வங்கி வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் ஊழியர்கள் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல ஒருவர் வங்கிக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த வங்கி ஊழியர்…

Read more

Other Story