கொதிக்க கொதிக்க எண்ணெய்….! உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை…. 43 நாட்களுக்கு பிறகு அதிசயம்…. சாதித்து காட்டிய டாக்டர்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3  வயது சிறுவனை, 43 நாட்கள் தீவிர சிகிச்சையுடன் காப்பாற்றிய சேலத்தின் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். ஏற்காடு அருகே ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா…

Read more

கதை படிங்க…கண்டிப்பா காசு வரும்….! “லுக் கல்ச்சர் மீடியா” மூலம் போனஸ் பாய்ண்ட்ஸ்…. மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் “லுக் கல்ச்சர் மீடியா” என்ற செயலியின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். “20,300 ரூபாய் செலுத்தினால், தினமும் 700 ரூபாய் கிடைக்கும்” என்ற வாக்குறுதியுடன், அந்த செயலியில் உள்ள ஆங்கில நாவல்களைப்…

Read more

  • July 11, 2025
தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்…! ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் ஜாமீன் மனு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு..!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சனை துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் ரித்தன்யா சம்பவம் தொடர்பாக, அவருடைய மாமியாரின் ஜாமீன் மனு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27)…

Read more

“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…

Read more

“கணவன் பிரிந்ததால் வேறொருவர் மீது மோகம்”… கள்ளக்காதலனுடன் அடிக்கடி தகராறு… மன அழுத்தத்தில் இருந்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

மதுரையில் பூங்கொடி (31) என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டதால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கூலி வேலைக்கு செல்லும் பூங்கொடி தனது…

Read more

அடிக்கடி நடந்த தகராறு…. தன்னுடன் வர மறுத்த மனைவி….. வேதனையில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்த ஐடி ஊழியர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை…

Read more

ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி..‌ நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…

Read more

ஒழுங்கா காலேஜ்ல போய் படின்னு சொன்னது குத்தமா..? “வீட்டின் அருகே இருந்த மரத்தில்”… மகனை அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய தந்தை… பேரதிர்ச்சி.!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு வயது 19. இந்த மாணவன் தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் காலேஜ்க்கு சரிவர செல்லாமல்…

Read more

  • July 11, 2025
தகாத உறவுக்காக மனைவியை கொன்ற கணவன் – பயங்கர திட்டத்தில் 4 பேர் கைது… பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மா்மமாக உயிரிழந்த பெண் பாகத்துன்னிஷா (48) வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் விபத்து என சந்தேகப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை என்று மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையின் தீவிர…

Read more

பெண்கள் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர்… பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து தொடர் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் என்ற பகுதியில் உள்ள ஜி.என் கார்டனை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. அந்த கார்டனுக்கு அருகே உள்ள பாறைக்குழியில் மாநகராட்சியின் சார்பில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றம்…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 74 லட்சம்… போலி ஆவணங்களை காண்பித்து வங்கியில் கடன்… ஒருவர் கைது; போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின்‌‌ கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த…

Read more

அப்போ மட்டும் இனிச்சதா…? 9 மாதங்கள் திருமணம் ஆகாமல் 3 வீட்டில் மாறி மாறி குடித்தனம்… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்… திடீரென வெடித்த சண்டை…. நடுரோட்டில் காதலியின் செயல்… பகீர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாலிபரை துரத்தி கொண்டும் அவரின் பின்னால் மற்றொரு வாலிபர் ஓடும் காட்சியும் வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்பு வாலிபரை துரத்திச் பிடித்த அந்தப் பெண் அவரின் முகத்தில்…

Read more

கடைக்கு வந்த 70 வயது பாட்டி….! “பெண் ஊழியரை திசை திருப்பி….” பிளாஸ்டிக் கவரில் கவரிங் நகை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் 70 வயது மூதாட்டி ஒருவர் தங்க நகை வாங்குவது போல வந்துள்ளார். அந்த மூதாட்டி கடை ஊழியர் அசந்த நேரத்தில் தங்க செயினை திருடிவிட்டு அதற்கு…

Read more

“70 வயசு தாத்தாவுக்கு 3 பொண்டாட்டி”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த 3-வது மனைவி… ஆத்திரத்தில் வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. !

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கே.சவுளூர் பகுதியில் காவேரி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் 1996 ஆம் ஆண்டு கோவிந்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விட்டனர்.…

Read more

மொத்தம் 3 உசுரு…! வலிகள் துடித்த மாற்றுத்திறனாளி பெண்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா குமாரி. இவர் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சரண்யா குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சரண்யா குமாரியை மருத்துவமனைக்கு அழைத்து…

Read more

பிள்ளைகளை பள்ளியில் விட்டு வந்த பெண்….! மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி…. கடைசியில் நடந்த சோகம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டம் வேப்பேரியில் 42 வயதுடைய ஸ்ரீதேவி என்பவர் தனது…

Read more

“உயிருக்கு உயிரா காதலிக்கேன்னு சொன்னதால் நிறைய பணம் செலவு பண்ணேன்”… ஆனால்…? சிறுமியின் பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் இருந்த வாலிபர்… திடுக்கிடும் தகவல்..!!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் அயன் சங்கம்பட்டி பகுதியில் மாரிமுத்து (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த…

Read more

“17 வயது சிறுமியுடன் உல்லாசம்…” துடிதுடிக்க கொன்று சடலத்துடன் பலமுறை உடலுறவு…! வாயில் மண்ணை திணித்த காதலன்…. தனிமையில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மாரிமுத்து கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின்…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம்… 27 வருடங்களுக்கு பிறகு டெய்லர் ராஜா கைது…!!!!

தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார்…

Read more

உஷார்…! “தெரு நாய் கடித்தால் அலட்சியப்படுத்தக் கூடாது”… நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் 2 மாதங்களுக்குப் பின் உயிரிழந்த MBA பட்டதாரி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தில் எட்வின் பிரியன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. இதுவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்த நிலையில் அது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில்…

Read more

பிரச்சனை வந்தா அதுக்குன்னு இப்படியா..? “மாத்திரையை போட்ட கணவன்”… மனவேதனையில் அடுத்த நொடியே மனைவியும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

“மது போதைக்கு அடிமையான வாலிபர்”… திருமணம் ஆகி 40 நாளில்… தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அரசன்-விக்டோரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அஜித் 26 வயதாகும் நிலையில் கூழித்தொழிலையாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை… தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் விபரீதம்… திருச்சியில் சோகம்..!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

Read more

வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தான் டார்கேட்…! “எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…” ஐடி ஊழியரின் தில்லாலங்கடி வேலை…. பகீர் பின்னணி…!!

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பரத்குமார் (வயது 25) என்பவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் “வாடகைக்கு வீடு தேடித் தருகிறேன்” என விளம்பரம் செய்து, ஏராளமான மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வீடு தேவை என தொடர்பு கொண்டவர்களுக்கு,…

Read more

“உன் அம்மாவுக்கு வயசாகிட்டு…” பெற்ற மகளை உடலுறவுக்கு அழைத்த தந்தை…. 50 வயதில் 17 வயது மகள் மீது ஆசை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த மமிசமான சம்பவம் ஒன்று, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான கட்டிடத் தொழிலாளி ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் ஆகியோருடன் ஊட்டியில் வசித்து வருகிறார்.…

Read more

Breaking: காலையிலேயே பரபரப்பு… கண்டெய்னர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… துடிதுடித்து 3 பேர் உயிரிழப்பு…!!!

மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து. அதற்கு எதிரே வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் இந்த 2 வாகனங்களும் வேகமாக சென்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு…

Read more

நாங்கள் உல்லாசமாக இருக்க அழகிகள் வேணும்.. ரூ.1½ லட்சத்தை வாங்கி ஏமாற்றிய தரகரை சரமாரியாக தாக்கி, கடத்திய இன்ஜினியரிங் மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் பிரபல இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தினேஷ்குமார், அக்பர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள்…

Read more

உன் அம்மா உடலுறவுக்கு வரமாட்டாக்கா..! “ரொம்ப குளிருது”… நீ என்கூட வா… பெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தந்தை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் நிலையில் அவரது மனைவி (48)ஒரு காட்டேஜில் பணிபுரிந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு…

Read more

  • July 10, 2025
“மூச்சுக்குழாயில் தற்செயலாக சிக்கிய ஊசி… உயிருக்கு போராடிய 18 வயது பெண்… கடைசிக்கணத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்!”

திருச்சி ஐ.எம்.ஐ.டி நகரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாலை தற்செயலாக ஊசியை விழுங்கிய நிலையில், உடனடியாக அவரை அவரது உறவினர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் நொறுங்கிய குடும்பம்!! ரூ.50 ஆயிரம் இழந்ததால் 4 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த துயர சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஸ்டெல்லா எஸ்தா் (27) என்பவர், ஆன்லைன் விளையாட்டால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடைத்தெருக்காக பரவியுள்ளது. காமராஜ் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியின் மனைவியான ஸ்டெல்லா, 6…

Read more

“ஏன் அதிக நேரம் போன் பேசிக்கிட்டே இருக்க”..! கண்டித்த பெற்றோர்கள்… 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன்…

Read more

அரசு விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு… 15 மாணவர்களுக்கும் வாந்தி, பேதி… 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள எம். கல்லுப்பட்டியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் 15 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை…

Read more

கணவரை இழந்த 2 பிள்ளைகளின் தாய்…! வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறிய 54 வயது நபர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(54) . இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று நடத்தி வருகிறார். சந்திரசேகர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு 42 வயதுடைய பெண்…

Read more

அட்ரா சக்க…! ஆம்னி பஸ்களை மிஞ்சும் அளவிற்கு உருவான அரசு பேருந்துகள்… கண்ணைக் கவரும் வண்ணத்தில் வலம் வர இருக்கும் தமிழ்நாடு அரசு பேருந்து…!!

சென்னை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பிரதான போக்குவரத்தாக ரயில்வே போக்குவரத்து அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து சேவையில் பேருந்து வசதி உள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களுமே  குறைவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு…

Read more

Breaking: எம்எல்ஏ நேரு திடீர் ராஜினாமா… புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு..!!!

புதுச்சேரி எம்எல்ஏ நேரு தற்போது தன்னுடைய எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்ததோடு அந்த கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கூட தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சமீபத்தில்…

Read more

என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…

Read more

தமிழகத்தை உலுக்கிய குழந்தைகள் மரணம்…! “வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் கைது”… புதிய ஊழியராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

Breaking: அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து… 42 தகரக் கொட்டகை வீடுகள் சேதம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் தகரக் கொட்டகை வீடுகள் உள்ளது. இந்த கொட்டகை வீடுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொட்டகை வீடுகளில் இருந்த நான்கு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெடித்துள்ளன. இதில்…

Read more

கடலூர் ரயில் விபத்தில் திடீர் திருப்பம்….! தொலைப்பேசி அழைப்பை ஏற்காமல் கேட் கீப்பர் தூங்கியது உறுதி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

செம்மங்குப்பம் அருகே கடந்த வாரம் நடந்த சோகமான விபத்தில், பள்ளி வேனுடன் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர்…

Read more

BREAKING: திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஐ எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர். கம்யூனிஸ்ட், தொமுச, காங்கிரஸ் உள்ளிட்ட…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்… மினி லாரி மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு… கோர விபத்து… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பெருங்களத்துறையை சேர்ந்தவர் குமார்(57)- ஜெயா(55) தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா(30) என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின்(36)- துர்கா(32) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் நிலா வேணி என்று குழந்தை உள்ளது. குமார் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும்…

Read more

திறந்து கிடந்த வீடு… நொடிப் பொழுதில் ரூபாய் ஒரு லட்சத்தை திருடி சென்ற பெண்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில்,…

Read more

Breaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேக் கீப்பர் சிறையில் அடைப்பு… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…

Read more

  • July 9, 2025
அய்யனார் கோவில் தேர் திருவிழா… அமைச்சர் சிவசங்கர் வடம் பிடித்து தேரை இழுக்கும்போது சாய்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!!

பெரம்பலூர் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோயிலில் தேரோட்டம் விழா பக்திப் பரவசத்தில் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர் சிவசங்கர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்வில் ஈடுபட்டனர். இந்தத் தேரோட்டத்தின் போது,…

Read more

  • July 9, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தனியாக இருந்த மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து 14 பவுன் நகைகள் கொள்ளை”… நெல்லையில் பரபரப்பு..!!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் அர்ஜூனன் (78). மின்வாரியத்தில்…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

தலைக்கேறிய மது போதை…! 2 வாலிபர்களுடன் ஒரே அறையில் இருந்த இளம்பெண்கள்… கண்விழித்துப் பார்த்த போது உடைகள் கலைந்து…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணும் நெருங்கிய தோழிகள். இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 27ஆம் தேதி இரண்டு பெண்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில்…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

“அஜித் குமார் மரணம்”… நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

Other Story