“குடும்ப பிரச்சனைகளை தீர்க்க ருத்ராட்ச மாலை வாங்கி தருகிறேன்”… இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பூசாரி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது பெண் அடிக்கடி செல்லும் நிலையில் தன்னுடைய குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக அங்கிருந்த பூசாரி அசோக் பாரதி என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் அசோக்…
Read more