5-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் ராமராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…
Read more