“ஒரே ஒரு மகன்தான்”… கள்ளக்காதலி மோகத்தால் தம்பி மகனை அடித்தே கொன்ற பெரியப்பா… செல்போன் தராததால் வெறிச்செயல்… பகீர் சம்பவம்..!!!
விருதுநகர் மாவட்டம் காரியம்பட்டி அச்சம்பட்டி பகுதியில் லட்சுமணன் என்ற 50 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்து என்ற மனைவியும் 13 வயதில் கார்த்திக் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் சிறுவன் கார்த்திக் எட்டாம் வகுப்பு முடித்துள்ளான்.…
Read more