வேலை வாங்கி தருவதாக கூறி…. ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!
வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். எங்கள்…
Read more