தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

வரலாறு காணாத மழை…. TNPSC தேர்வை ஒத்தி வையுங்கள்…. தேர்வர்கள் கோரிக்கை….!!

டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை வருகிற ஜனவரி மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் நடத்த உள்ளது.…

Read more

சேதமான சாலைகள் : “10 நாள் ஆச்சு…. இன்னும் பஸ் வரல” 100+ கிராம மக்கள் கடும் அவதி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சேத்தியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லைக்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் முக்கியமான போக்குவரத்துப் பாதை இடைவிடாது பெய்து வந்த  கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்தது. அதில் சேத்தியாபத்து,…

Read more

துண்டு…. துண்டான சாலைகள் : “போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை” பொதுமக்கள் கோரிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை மற்றும் ஏரல் பகுதிகளை வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளம் பாதித்து, ஏராளமான கிராமங்களை தனித்தனி தீவுகளாக மாற்றியது. அதன்படி, தென் திருப்பேரையைச் சுற்றியுள்ள குட்டக்கரை, மேலக்கடம்பா, கல்லம் பேக்கி உள்ளிட்ட பகுதிகள், 3…

Read more

தூத்துக்குடியில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை ஆட்சியரிடம் வழங்கினோம் – அமைச்சர் உதயநிதி.!!

கன மழை, வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்…

Read more

ஏரலில் பெரும் பாதிப்பு…. வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக் கொண்டோம்…. உதயநிதி ஸ்டாலின்.!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்பைச்…

Read more

பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாடினோம்…. கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்…. உறுதியளித்த உதயநிதி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12. 2023 ஆகிய நாட்களில் பெய்த…

Read more

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி மீட்பு…. குழந்தைக்கு ‘கனிமொழி’ என பெயர் சூட்டிய கனிமொழி….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட கனிமொழி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவருக்கு…

Read more

4 மாவட்ட மக்களே…! வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. வெளியான தகவல்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு…

Read more

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழையால் பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின்…

Read more

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு…

Read more

தூத்துக்குடியில் டிச.,31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச-31 சுங்கக்கட்டணத்தில் விலக்கு….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டிச.31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருளை சிரமமின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

பெருவெள்ளம் பாதிப்பு…. உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்…. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண பணி…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு மக்கள் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள்…

Read more

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

“அரசு விடுமுறை நாட்கள்” அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தாது…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இடைவிடாத பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். இதன்…

Read more

இன்னும் ஒரு மாத காலம் ஆகும்…. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!

மழையால் பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி அரசு மருத்துவமனை சரியாவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், மலையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்றும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மருத்துவமனை சரியாகும்…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை: சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. 3500 போலீஸ் படை குவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வெள்ளத்தில்…

Read more

வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்…. பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 16-ஆம் தேதி முதல் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளித்தது. பல்வேறு…

Read more

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை திருச்செந்தூருக்கு பணியிட மாற்றம் செய்தார் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி. பணியை சரிவர செய்யாத புகாரில் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியர் ஆக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர்…

Read more

“உங்களுக்கு விடுமுறை கிடையாது”: அரசு அதிரடி ….!!!

தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பொருதாது என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசு ஊழியர்களும் விடுப்பு எடுத்து வருகின்றனர்.…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியே வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த பெருமழை வெள்ளத்தால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.…

Read more

தூத்துக்குடி : மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி  ஊராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி தரேஸ்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

நெல்லையில் 1 – 8ஆம் வகுப்பு வரை நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் கார்த்திகேயன்.!!

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில்…

Read more

ஸ்டார்ட் பண்ணிடாதீங்க…. நீரில் மூழ்கிய வண்டிகள்…. சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு…!!

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட வாகனங்களை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சேவை மையங்களுக்கு…

Read more

தென்மாவட்ட கனமழை : “ஆயிரக்கணக்கான மதிப்பில் சேதம்” விவசாயிகள் கவலை…!!

**நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பாதிப்பு:**     – நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் உள்ளூர் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். **விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு:**     – தொடர் மழையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

கனமழையால் கடும் பாதிப்பு : “குடும்ப அட்டை மூலம் ரூ20,000 நிதியுதவி” என்.ஆர்.தனபாலன் அறிக்கை…!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று உடையின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அவல நிலையை வலியுறுத்தி , தனபாலன், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்…

Read more

தாமிரபரணி வெள்ளம்….. சின்னாபின்னமான ஏரல்….. எவ்வளவு காலம் ஆகுமோ?…. கண்ணீருடன் கோரிக்கை.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம்…

Read more

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்….. நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.!!

நிவாரண பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில்…

Read more

#BREAKING : தூத்துக்குடியில் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவரும் முதல்வர் ஸ்டாலின்.!!

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பள்ளி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கனமழை பெரு வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த மாவட்டம் முழுமையாக வெள்ளை நீரில் மூழ்கி போயிருந்தது.…

Read more

தனித்தீவாக காட்சியளிக்கும் கிராமங்கள்…. சிரமப்படும் பொதுமக்கள்… தூத்துக்குடியில் மீட்பு பணிகள் தீவிரம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கும், நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

ஏ.வா வேலுவை திருப்பி அனுப்பிய மக்கள்… ஸ்ரீவைகுண்ட மக்கள் ஆவேசம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கனமழையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது.   கொஞ்சம் கொஞ்சமாக மழைநீர் வடிய தொடங்கி இருக்கிறது. மழை நீர் மிகவும் அதிக  அளவில் இருந்ததால் பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு பிறகு,  நான்காவது நாளாக தங்களுடைய இல்லங்களுக்கு மெல்ல மெல்ல செல்ல…

Read more

மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு…. முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.. மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் இன்று ஆய்வு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

Other Story