• August 27, 2024
1/2 மணி நேரத்தில் ரூ25,000…. “அழைப்பு விடுத்த த.வெ.க நிர்வாகிகள்” கட்சி கொடி ஏற்றிய மாணவன்…!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வேலைக்கு சென்று கொண்டே படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிவித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது கஷ்டத்தை…

Read more

  • August 26, 2024
தளபதிக்கு நன்றி : “½ மணி நேரத்தில் வீடு தேடி வந்த த.வெ.க” தாயின் வீடியோ வைரல்…!!

படிக்கும் போதே வேலைக்குச் செல்லும் மாணவர்கள் அவர்களது கஷ்டங்களை நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். பலர் தாங்கள் படும் கஷ்டங்களை கூறும் போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது. அப்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிறுவன்…

Read more

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு….!!!

உலகப் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் 2 வது வீடாக போற்றப்படக்கூடியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில்…

Read more

  • August 14, 2024
1 மாதத்தில் ரூ2,50,00,000….. யார் அந்த 7 பேர்…. போலீசார் தீவிர விசாரணை…!!

குடவாசல்: குடவாசலைச் சேர்ந்த ரவுடி அசோக்குமாரின் வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி இருந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாதத்தில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் ரூ.10,00,000, ரூ.20,00,000 என ரூ.2,50,00,000 பணம்  தொடர்ந்து  செலுத்தப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டு…

Read more

அன்புக்கும் வயசுக்கு என்னங்க சம்மந்தம்..! அன்பு அன்புதான்..! மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி…

Read more

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 5) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 என்ற உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் லஷ்மிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இன்று திருவிழா நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் முக்கிய…

Read more

என் நண்பனே என்ன விட்டு போயிட்டான்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரவேல் (21) என்று மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இவரது நண்பன் உடலநல குறைவால்…

Read more

JUST IN: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுத் திணறல், மயக்கம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பாண்டியா புரத்தில் ஒரு மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 30 பேருக்கு…

Read more

சுடுகாட்டில் வைத்து வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

Read more

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு திடீர் நிறுத்தம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.…

Read more

என் வீட்டில் விபச்சாரம் நடக்குது… உல்லாசமாக இருக்க ரெடியா…? பஸ் ஸ்டாண்டில் பேரம் பேசிய முதியவர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்…

Read more

திடீரென நிலை தடுமாறிய வேன்… பாலத்தில் மோதி கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயம்…!!

மதுரை மாவட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்திற்கு சென்றுள்ளார். இதில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

தூத்துக்குடியில் பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடியில் பிரபல தனியார்  உணவகத்தில் 56 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து  உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான…

Read more

நகைகளை திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்… தூத்துக்குடியில் பரபரப்பு சமபவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்ய செல்வி என்பவர் வந்த நிலையில் வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதை பார்த்து போலீசாருக்கும் சித்திரைச் செல்வனுக்கும்…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்…. அச்சத்தில் தூத்துக்குடி பொதுக்கள்…!!

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பாக கண்ணாடி போன்ற ஜெல்லி…

Read more

“ரூ.24 கோடி மதிப்புள்ள போதை பொருள்”… தந்திரமாக வீட்டில் பதுக்கிய தம்பதி… தட்டித்தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி…?

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த…

Read more

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை!

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூன்.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டணம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் நாளை வியாழக்கிழமை (13.06.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள்…

Read more

  • June 11, 2024
உஷார்… தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை முதல் வேம்பார் வரையிலான கடற்கரையில் 2.7 மீட்டர் உயர அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி கடல் பகுதியில் 45 முதல் 55…

Read more

“விடுதியில் கணவன் மனைவி”… நீண்ட நேரமாக திறக்காத அறை… கதவை உடைத்த ஊழியர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாக்கிய ஈஸ்வரன் (49)-வசந்தலட்சுமி (42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பாக்கிய ஈஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு விடுதியில்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல… கோபத்தில் கொந்தளித்த மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சிவந்திபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் கிராமத்தில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி…

Read more

கடற்கரையில் புலம்பி தவித்த பெண்…. சரியான நேரத்தில் உதவிய பாதுகாப்பு பணியாளர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பெண் தவறவிட்ட தங்க செயின் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் தினமும் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் நேற்று பலர் சுவாமி தரிசனம் செய்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா…

Read more

அதிமுகவின் படுதோல்வி… அரிவாளால் காலை வெட்டிய தீவிர தொண்டர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் செல்வகுமார் (75) என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

“கதற கதற”.. மனைவி, மகனை கட்டையால் தாக்கிய வெறிபிடித்த கணவர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

காண கண் கோடி வேண்டுமே… கடற்கரையோரம் உலக சாதனை நிகழ்த்திய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய…

Read more

ஏடிஎம் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுரம்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு…

Read more

குடும்பம் நடத்த வர மறுப்பு… கோபத்தில் மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் இருதய மணி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் மரிய விண்ணரசிக்கும் , ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…

Read more

வெளிய நடமாட கூட முடியல…. 11 வயது சிறுவனிடம் சில்மிஷம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சொவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

கடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…

Read more

பயங்கரம்…! கோபத்தில் மனைவியைக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்… பகீர் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் அழகு பாண்டி (51) -கூரியம்மாள் (46) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அழகு பாண்டி லாரி ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் மகளுக்கு திருமணமான நிலையில் மகன்…

Read more

Breaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…

Read more

“ஓட ஓட விரட்டி படுகொலை”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான வழக்கறிஞர்…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபர். இவர் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி தன்னுடைய உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு…

Read more

“பெற்ற தாயின் சடலத்தை வீட்டுக்குள் குழிதோண்டி புதைத்த மகன்”… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனடைப்பு சிவசக்தி நகர் உள்ளது. இங்கு முகமது குலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பவ…

Read more

“நடத்தையில் சந்தேகம்”… துடிக்க துடிக்க மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற கணவர்… தூத்துக்குடியில் பயங்கரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நாகேந்திரன் (54) ரெஜினா மேரி (47)தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் இருக்கும் நிலையில் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி தன் மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜனுக்கு…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…

Read more

“நடுரோட்டில் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற கணவர்”…. தூத்துக்குடியில் பயங்கரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் கோட்டூர் பகுதியில் பாலமுருகன் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சந்தன மாரியம்மாள் (32) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில் தான்…

Read more

டெய்லி குடித்துவிட்டு அம்மாவை அடித்த தந்தை… கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்…!!

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்யும் சக்தி தினமும் குடித்துவிட்டு வந்து அனுசியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்து மனைவியை சக்தி அடித்துள்ளார்.…

Read more

“468 மது பாட்டில்கள் பறிமுதல்”…. திமுக நிர்வாகி கைது… போலீஸ் அதிரடி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் பகுதியில் பொன் கற்பகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பொன் கற்பகராஜை …

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கூலிப்படையை ஏவி தம்பி மனைவியை கொலை செய்த அக்கா…. பகீர் பின்னணி..!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் நயம்புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் காளியம்மாள். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இவரது முதல் கணவரான ஜெயபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த, தன்னைவிடவும் 10 வயது குறைவாக…

Read more

தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி – எம்.பி கனிமொழி வரவேற்பு.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை…

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணையை இறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின்…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

Other Story