“முதல் கணவருக்கு பிறந்த 12 வயது மகன்…” தாயை கொடூரமாக வெட்டி கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் இந்திராணி (37). இவர் குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து 12 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை செய்து வந்த…
Read more