“என் கண் முன்னாடி கழுத்தை நெரிச்சாங்க…” திணறிய தாய்…. 3 வயது சிறுமி கொலையில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!
திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு…
Read more