“என் கண் முன்னாடி கழுத்தை நெரிச்சாங்க…” திணறிய தாய்…. 3 வயது சிறுமி கொலையில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

மக்களே உஷார்…! செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. ரூ.11 லட்சத்தை இழந்து தவிக்கும் முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது அதில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உங்கள் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முடியவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

“2 முறை கேன்சல் ஆகிட்டு….” 3-வது முறையாக சென்ற ஆட்டோ டிரைவருக்கு ஷாக்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு…

Read more

“சண்டை போட்ட அண்ணன்-தம்பி….” தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான ஜோ விஷ்வா (14), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டிலேயே இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தாய், விஷ்வாவை…

Read more

மின்கம்பி தாக்கி தூக்கி வீசப்பட்ட பெயிண்டர்… துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23).  இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங்…

Read more

“வீட்டில் அண்ணனுடன் சண்டை”… கோபத்தில் திட்டிய தாய்… வேதனையில் 7-ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா..?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோ விஷ்வா என்ற 14 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கோடை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…

Read more

“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

“சுடுகாட்டில் ஜெகஜோதியாக நடந்த விற்பனை”… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்… பரபரப்பு சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புதுகிராமத்திலுள்ள சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினால் சுடுகாட்டுக்கு…

Read more

“அந்த காசு எனக்கு தான்….” நண்பரை பாட்டில், கட்டையால் அடித்து கொன்ற நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் ராமநாதபுரம் வழி விடு முருகன் ஆலயத்தில் துரைப்பாண்டியும், முத்துக்குமார் என்பவரும் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி…

Read more

பைக்கை உரசிய லோடு ஆட்டோ…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வாழ்ந்து வந்தார். இவரது மகன் கண்ணன் கியாஸ் சிலிண்டர் டெலிவரி வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீல்புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கண்ணன் கியாஸ்…

Read more

“தங்கச்சி எங்க போன…” வீட்டிற்கு சென்று “அந்த” காட்சியை கண்டு பதறிய அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதி சேர்ந்தவர் மரிய சாமுவேல் (61). இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குறளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் முத்து கௌசல்யா(17) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கூடிய…

Read more

பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…

Read more

இத சொன்னது ஒரு குத்தமா..? “கோபத்தில் கப்பல் மாலுமியை வெட்டி படுகொலை செய்த கும்பல்”…. தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள லூர்தம்மாள் புரம் பகுதியில் சகாயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரடேனா (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பலில் மாலுமியாக இருந்த நிலையில், திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் ஈஸ்டர் பண்டிகைக்காக…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை…” 14 வயது மகள் சொன்னதை கேட்டு பதறிய தாய்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

“9 நாட்கள் பழகி 3-ம் திருமணம் செய்த பெண்”… மதியம் ஃபர்ஸ்ட் நைட் முடித்த கையோடு மது விருந்து… குவாட்டரால் வெடித்த சண்டை… உடைந்த மண்டை… பரபரப்பு சம்பவம்…!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார். அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு…

Read more

கணவரை இழந்த பெண்… கடனை செலுத்த முடியாமல் தத்தளித்த குடும்பம்..‌ மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு‌..!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அருணாச்சலம் – கல்பனா தம்பதியினர் .   பொதுத்துறை வங்கியில் அருணாச்சலம் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். அதற்கான காப்பீட்டுத் தொகையை செலுத்தி இருந்த அருணாச்சலம் திடீரென உடல் நல குறைவால் உயிரிழந்தார். அருணாச்சலம் இறந்த பிறகு…

Read more

“12 ஆண்டுகளுக்கு முன் பச்சிளம் குழந்தையை… இப்போது மூதாட்டியை….” இளம்பெண்ணை சுற்றி வளைத்த போலீஸ்…. பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவர் கடந்த 6  வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி வசந்தா(70) அங்கன்வாடி ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு சபிதா என்ற மகளும், வினோத்,…

Read more

“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

உஷாரய்யா உஷாரு..!! “இன்ஸ்டாவில் வந்த விளம்பரம்”.. ரூ.3 லட்சத்தை இழந்த நபர்… போலீஸ் எச்சரிக்கை..!!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு…

Read more

“முகநூலில் பேசிய மனைவி…” ஒரு வார்த்தையை நம்பி 33 லட்சத்தை இழந்த வாலிபர்…. சிக்கிய மோசடி தம்பதி… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த…

Read more

“ஒரே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…” பல லட்சத்தை சுருட்டிய நிலத்தரகர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டம் பார்வதி அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கட்டிட வேலை பார்க்கிறார். இவருக்கு நில தரகரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் முருகன் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

“6 வயசு சின்னப்பிள்ளை…” பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றம் விதித்துள்ளது. வடக்கு முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் (31) என்பவர், 2019-ம்…

Read more

“16 வயது சிறுமியை சீரழித்த 29 வயது வாலிபர்”… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் செம்பூர் நகரை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (29). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின்…

Read more

விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கு… DSP உட்பட 8 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

வீடு வீடாக சென்று ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர்… இதை செய்தால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மூலக்கரை கிராமத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகிறதா என பார்வையிட்டார். மேலும் குப்பைகளை மட்கும் குப்பை மட்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்க…

Read more

“கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர்”… கோர விபத்தில் தாய் மகன் பலி… உயிருக்கு போராடும் தந்தை…!!

சேலம் சூரமங்கலம் கிராமத்தில் ராஜ்குமார்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் அஸ்வரதன் என்ற மகன் இருந்துள்ளான். இதில் ராஜ்குமார் மொபைல் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  அவர் தன்னுடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு…

Read more

என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!

தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று  பிள்ளைகள் உள்ளனர்.…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..!! “பெட்ரோல் பங்க் மேலாளர் வெட்டி படுகொலை”… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு சங்கிலி பாண்டி என்ற 29 வயது வாலிபர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கயத்தாறு அருகே உள்ள காப்பிலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று காலை வழக்கம்…

Read more

“முதல் கணவருக்கு பிறந்த 12 வயது மகன்…” தாயை கொடூரமாக வெட்டி கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகள் இந்திராணி (37). இவர் குடும்ப பிரச்சனையால் கணவரை பிரிந்து 12 வயது  மகனுடன் வாழ்ந்து வந்தார். ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை செய்து வந்த…

Read more

“என் மனைவி என்னைவிட்டு போயிட்டா…” மேலாளரை காரால் மோதி கொடூரமாக வெட்டிய கணவர்…. நடந்தது என்ன…? பகீர் பின்னணி….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (29) என்பவர், கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் தனது பைக்கில் வேலைக்கு சென்று வந்த அவர், நேற்று காலையில் தனது ஊரிலிருந்து புறப்பட்டு…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் காதலன்…. சிகிச்சை பலனின்றி இறந்த 17 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும்…

Read more

உலக புகழ் பெற்ற திருச்செந்தூரில் பல அடி தூரத்திற்கு உள்வாங்கப்பட்ட கடல்…. அச்சமின்றி புனித நீராடும் பக்தர்கள்….!!

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடந்த 28ம் தேதி அமாவாசையை ஒட்டி கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு…

Read more

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி மற்றும் பெண் பலி… கதறும் குடும்பத்தினர்.. திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் அருகே ஒய்யாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருக்கு கிளாடிஸ் என்ற மனைவி இருந்துள்ளார். லாரன்ஸ் மேட்டுப்பாளையத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததால் குடும்பத்தோடு மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஒய்யாங்குடியில் கோவில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! “கல்லூரி மாணவியை அறையில் பூட்டி வைத்து”… பேராசிரியர் செஞ்ச கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து…

Read more

பூர்வீக சொத்து விவகாரம்…. மகனுடன் இணைத்து அண்ணனை கொன்ற தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அலங்கிணறு காலனி தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அந்தோணி ராஜ் (52) என்பவரும், அவரது சகோதரர் காசிவேலும் பூர்வீக சொத்து விவகாரத்தில் தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். நேற்று அந்தோணி ராஜ் தனது சகோதரர் வீடு…

Read more

“அலறி துடித்த சிறுமி…” நண்பருடன் வந்து காதலன் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும்…

Read more

கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர்…. தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!

தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழ் செல்விக்கும் திருச்செந்தூரைச் சேர்ந்த கன்னி முத்து என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்…

Read more

தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆசிரியரா…? தன் சொந்த செலவில் 18 மாணவர்களை… உண்மையிலேயே இவரை பாராட்டணும்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம் பட்டியில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ். இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

Read more

குளிக்கும் போது எட்டி பார்த்த நபர்…. ஷாக்கான பெண்ணின் தாய்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரவேலின் மனைவி தங்கம்மாள் (வயது 77), தனது மாற்றுத்திறனாளி மகள் குளிக்கும்போது பாத்ரூமில் எட்டிப் பார்த்ததாகக் கூறி, அதே ஊரைச் சேர்ந்த மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் என்பவர்  மீது  கடந்த 2023-ஆம்…

Read more

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்….. ரூ.25,000 அபராதம் விதித்த போலீஸ்… தந்தை மீது வழக்குப்பதிவு…!!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சாலையில் வாகனங்களை ஓட்ட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடையையும் மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக…

Read more

“என் சாவுக்கு காரணம் முதல்வர் தான்….” சர்ச்சையில் சிக்கிய வாலிபர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் (35) என்ற இளைஞர், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்கள் மற்றும் அவதூறான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தான் தற்கொலை செய்யப்போவதாகவும்,…

Read more

“11 வயது சிறுமியை சீண்டிய 26 வயசு வாலிபர்”… 5 வருஷம் ஜெயில் ரூ.7000 FINE…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியில் வசித்து வருபவர் முருகையா. இவருக்கு சுஜீவன் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுஜீவன் அதே பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

தங்கம் விக்கிற விலையில இப்படி பண்ணிட்டாங்களே…! 135 பவுன் நகையை இழந்து பரிதவிக்கும் பெண்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி காந்திநகரை சேர்ந்தவர் ஜியோ. இவர் கப்பலில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜெயராணி. இந்த நிலையில் ஜெயராணி வீடு வாங்குவதற்காக தனது நகைகளை ஒரு பெரிய வங்கியில் அடகு வைத்தார். இதனை அடுத்து உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயராணியின்…

Read more

“பெண் வேடம்….” தம்பியிடம் செல்போனில் பேசிய அக்கா…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(17). இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ்குமாரின் தாய் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். கடந்த 15-ஆம் தேதி சந்தோஷ் குமார் தனது தாயின் சேலையை அணிந்து பெண்…

Read more

10 ரூபாய் செலுத்தி வங்கி கணக்கு…. 40-வது ஆண்டு விழாவில் முதல் வாடிக்கையாளரை கௌரவித்த வங்கி ஊழியர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு கிராம வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 40-வது ஆண்டு விழாவில் வங்கியின் முதல் வாடிக்கையாளரான உலகநாதன் என்பவரை வங்கி ஊழியர்கள் கௌரவித்தனர். விழாவின் போது உலகநாதன் கேக் வெட்டியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உலகநாதன்…

Read more

இனி ஆக்ஷன் தான்….! சோஷியல் மீடியாவில் “இதை” செய்தால்…. எச்சரித்த மாவட்ட எஸ்.பி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மதம் ரீதியான மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் வசனம், பாடல், புகைப்படங்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆறு மாதத்தில் பொது அமைதிக்கு பங்கம்…

Read more

Other Story