இட்லி-குருமா சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் அடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி- குருமா வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட ஏழு…
Read more