செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி…. மின்னல் தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சோலைபுரம் பகுதியில் விவசாயியான சின்னராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை சின்னராஜா வீட்டிலிருந்து அருகில் இருக்கும்…
Read more